ஹாஸ்பிடலில் பணத்தை கொட்டாமல் இருக்க.. பனங்கற்கண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

ஹாஸ்பிடலில் பணத்தை கொட்டாமல் இருக்க.. பனங்கற்கண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

நாம் கடந்த காலங்களில் அதிகளவு பயன்படுத்தி வந்த இனிப்பு பொருட்களில் ஒன்று பனங்கற்கண்டு.இது பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள்.நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பனங்கற்கண்டு பயன்பாடு அதிகளவில் இருகின்றது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,வெல்லத்தை ஒப்பிடுகையில் பனங்கற்கண்டில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:- 1)வெங்காய ஜூஸ் 2)பனங்கற்கண்டு 3)தண்ணீர் முதலில் சின்ன வெங்காயத்தை தோல் … Read more

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. BP பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்கும்!!

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. BP பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்கும்!!

நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவு பல நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது.குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இன்று இரத்த அழுத்தப் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.உணவுகள் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பை ககட்டுக்குள் … Read more

ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!

ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்க காரணம் நாம் உண்ணும் மோசமான உணவுகள்தான்.இன்றைய கால உணவுகள் நோய் பாதிப்புகளை உண்டாக்க கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையே. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரையிலான நோய் பாதிப்புகளை நாம் அனுபவிக்க நேரிடும். எனவே நாம் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் … Read more

சுகருக்கு எண்டு கார்டு போடணுமா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!

சுகருக்கு எண்டு கார்டு போடணுமா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!

சர்க்கரை நோய்க்கு தாயகமாக திகழும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இன்னும் 5 ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியை எட்டிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகம் ஏற்பட காரணம் மோசமான உணவுமுறை பழக்கம்தான்.கார்போஹைட்ரேட் உணவுகளால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது.சர்க்கரை நோய் ஆளை மெல்ல மெல்ல உருக்கி எடுக்க கூடிய ஒரு நோயாகும்.இந்த நோயில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான … Read more

காப்பர் T பாதுகாப்பானதா? குழந்தை பிறப்பை தள்ளிபோட உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

காப்பர் T பாதுகாப்பானதா? குழந்தை பிறப்பை தள்ளிபோட உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

தற்போதைய காலகட்டத்தில் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் முயற்சியில் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இளம் தம்பதியினர் தங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போட கருத்தடை மாத்திரை சட்ட விரோதமாக கருக்கலைப்பு போன்ற தவறான செயல்களில் ஈறுபடுகின்றனர். இன்றைய நவீன காலகட்டத்தில் கருவுறுதலை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது.இதில் ஒன்றுதான் காப்பர் டி.இது ஒரு கருத்தடை சாதனமாகும்.இந்த காப்பர் டி என்ற சாதனத்தை பெணகள் அணிந்து கொண்டால் ஆணின் விந்தணு கருப்பைக்குள் நுழையாமல் இருக்கும். பெண்கள் தங்கள் உடலுறவிற்கு முன் … Read more

பாஜக விற்காக ஸ்டாலின் நடத்திய பேரணி.. எல்லாமே மேட்ச் ஆகுது!! திமுக – வை புரட்டி எடுக்கும் சீமான்!!

Seeman opined that DMK is a secret alliance of BJP

DMK NTK: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சிபா ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழங்கினார். மேற்கொண்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவும் பாஜகவும் ஒன்றுதான். பிரதமரை சந்திக்க பல்வேறு தருணங்கள் இருந்த போதிலும் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இதேபோல எண்ணற்ற பிரச்சனைகளும் இருந்தது அப்போதும் இது ரீதியாக பேசி சரி செய்து இருக்க முடியும். அந்த வகையில் மூன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் தற்போது … Read more

பீச் பக்கம் தனி பங்களா ஆஃபரில் ஸ்ரீ லீலா!! டீலிங்க் OK சொன்ன சிவகார்த்திகேயன்!! வெளியான பரபர தகவல்!!

Sivakarthikeyan's contract for Parasakthi has been revealed and created a stir

Cinema: மதுபானம் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை முக்கிய நிர்வாகிகளின் வீடுகளை சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் திமுகவின் முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஆகாஷ் ஆறு மாதங்களிலேயே 450 கோடி ரூபாயை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதாவது தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் 49 வது படம் என்று பலருக்கும் கமிட்மென்ட் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆகாஷ் மனைவி வழி தான் என கூறுகின்றனர். இவர் மனைவி தாரணி, … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! 10 நோய்களை நொடியில் குணமாக்கும் சித்த வைத்தியம்!!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! 10 நோய்களை நொடியில் குணமாக்கும் சித்த வைத்தியம்!!

1)அல்சர் வெண்பூசணி காயை ஜூஸாக அரைத்து தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் வெண்பூசணியை அரைத்து வாய்ப்புண் மீது பூசி குணப்படுத்திக் கொள்ளுங்கள். 2)வாய் துர்நாற்றம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முழுமையாக அகலும்.அதேபோல் பட்டை,கிராம்பு போன்றவற்றை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும். 3)மலச்சிக்கல் சீரகம் மற்றும் ஏலக்காயை சம அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து … Read more

தீராத வயிற்றுவலி? நிமிடத்தில் குணமாக.. இந்த விதையை கொதிக்க வைத்து குடிங்க!!

தீராத வயிற்றுவலி? நிமிடத்தில் குணமாக.. இந்த விதையை கொதிக்க வைத்து குடிங்க!!

பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் வயிற்றுவலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இந்த வயிற்றுவலி பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வையுங்கள். இந்த பெருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பின்னர் இந்த பானத்தை வடிகட்டி தேன் … Read more

தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான்!! அதே சுவையில் செய்வது எப்படி?

தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான்!! அதே சுவையில் செய்வது எப்படி?

அனைவருக்கும் பிடித்த தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.முட்டைகோஸ் வைத்து அருமையான ஒரு ரெசிபி இதோ. தேவையான பொருட்கள்:- 1)முட்டைகோஸ் 2)சில்லி மசாலா 3)உப்பு 4)இஞ்சி,பூண்டு பேஸ்ட் 5)சோள மாவு 6)பெரிய வெங்காயம் 7)கேரட் 8)கொத்தமல்லி தழை 9)சோயா சாஸ் 10)மிளகாய் தூள் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு மீடியம் சைஸ் முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் இந்த முட்டைகோஸை போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு … Read more