Home Blog Page 186

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு.. இது எதுவுமே இல்லை “தர்மசங்கட்டம்”!! ஓப்பனாக பேசிய காங் எம்பி!!

0

BJP Congress: காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் 2026 தேர்தல் குறித்தும் ஆளும் கட்சி உரிமை குறித்தும் பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கோயம்புத்தூரில் அரசியல் களம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. அதுவே தமிழகத்தில் என ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுக கூட்டணி வலுவானதாக இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்திருப்பது யாராலும் மறுக்க முடியாது, அதே சமயம் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது அவர்களின் அடிமட்ட தொண்டன் கூட விரும்பவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வேண்டாம் எனக் கூறி தனித்துப் போட்டியிட்டுக் கொண்டு தற்பொழுது சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது. இவ்வாறு கூட்டணி மாற்றத்திற்கு காரணம் ஏன் என்று கேள்வி கேட்கின்றனர். இப்படிப்பட்ட கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. அதேபோல விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு சதவீதம் எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை?? ஒரு கட்சிக்கு கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம்.

இதனால் அவர்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பது புரியாததாகவே உள்ளது. அதேபோல தான் பாட்டாளி மக்கள் கட்சியும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவில்லை. அதுமட்டுமின்றி ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்கட்சியாகவும் இல்லாமல் இருப்பது தர்மசங்கட்டமாக உள்ளது. இதே போல காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று போஸ்டர் ஒட்டுவது தவறு கிடையாது. ஆனால் இதன் உரிமை அனைத்துக் கட்சிகளுக்குமே இருக்க வேண்டும். விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சி என அனைவருக்கும் இதன் ஆசை என்பது இருக்கும். குறிப்பாக தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸின் நிலைமை மாறிவிட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் போல் காங்கிரஸில் கேட்க முடியுமா?? கூட்டணி தர்மம் என்பது உள்ளது. அதேபோல தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவின்றி எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது எனக் கூறியுள்ளார். மேலும் பா சிதம்பரம் பேசிய, பாஜக கூட்டணி வலுமையாக இருப்பதாகவும் அதனை எதிர்கொள்ள இந்தியா கூட்டணிக்கு வலிமை தேவை என கூறியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

கழுத்து கருமைக்கு அருமையான ஹோம் ரெமிடி!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

0

உங்கள் கழுத்து பகுதியை சுற்றி கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறதா.கவலையை விட்டு தள்ளுங்கள்.இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் நிச்சயம் கழுத்து கருமை நீங்கிவிடும்.

கழுத்து கருமையை போக்கும் வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
2)ஷாம்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணம் ஒன்றிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஷாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.பிறகு இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை தோல் இருந்தால் அதை வைத்து கழுத்தை சுற்றி ஸ்கரப் செய்யலாம்.இப்படி செய்தால் கழுத்து கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி பழம் – ஒன்று
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

அடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.இதை கழுத்து பகுதியை சுற்றி அப்ளை செய்தால் கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை கழுத்து பகுதியை சுற்றி அப்ளை செய்தால் கருமையான பகுதி வெள்ளையாக மாறும்.

பல் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட.. இந்த பேஸ்ட்டில் பல் துலக்குங்கள்!!

0

நமது பற்களை சரியாக துலக்கிவிட்டாலோ அல்லது பராமரிக்க தவறினாலோ வெள்ளை நிற பல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.இந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்ற இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)ஒரு தேக்கரண்டி சமையல் சோடா
2)ஒரு பீஸ் வெள்ளரி
3)ஒரு பீஸ் கிவி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு கிவி பழத்தை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்கி வந்தால் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)நான்கு கிராம்பு
2)ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
3)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் இடித்த கிராம்புத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை கொண்டு பல் துலக்கினால் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)நான்கு பூண்டு பற்கள்
2கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா

பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டுக் கொள்ள வேண்டும்.இதை மைய்ய இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து பற்களை துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இரண்டு இலவங்கம்
2)அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு இலவங்கத்தை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை கொண்டு பல் துலக்கி வந்தால் மஞ்சள் கறை நீங்கும்.

புளி + உப்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட இரத்தக்கட்டும் நிமிடத்தில் குணமாகிவிடும்!!

0

சில சமயம் அடிபடுதல்,கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடலில் இரத்தக் கட்டு ஏற்படுகிறது.இதனால் வீக்கம்,வலி போன்றவை அதிகமாக இருக்கும்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தீர்வு 01:

புளி
கல் உப்பு

முதலில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் புளியை போட்டு அரைக்க வேண்டும்.இந்த உப்பு புளி பேஸ்டை இரத்தக் கட்டு மீது பூசினால் அவை சீக்கிரம் வத்திவிடும்.

தீர்வு 02:

மஞ்சள் தூள்
வெந்நீர்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.பிறகு சிறிதளவு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.இந்த கலவையை இரத்தக் கட்டு மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 03:

ஆமணக்கு எண்ணெய்
நொச்சி இலை

முதலில் இரண்டு நொச்சி இலையை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் தள்ளிப்பு கரண்டி வைத்து இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த நொச்சி இலை பேஸ்டை அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து இரத்தக் கட்டு மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 04:

அமுக்கிரா கிழங்கு சூரணம்
பசும் பால்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை பருகி வந்தால் இரத்தக் கட்டு சீக்கிரம் குணமாகும்.

கேன்சரில் இருந்து முழுமையாக மீண்டு வர.. இந்த காயில் ஜூஸ் போட்டு குடிங்க!!

0

கொடிய நோயான கேன்சர் பாதிப்பில் இருந்து மீள்வது கடினமான ஒரு விஷயமாகும்.அப்படி இருக்கையில் இந்த கேன்சர் பாதிப்பில் இருந்து மீள வெண்பூசணி ஜூஸ் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெண்பூசணி துண்டுகள் – ஒரு கப்
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய வெண்பூசணியை எடுத்து அதன் தோலை நீகுக்குங்கள்.அதன் பிறகு வெண்பூசணி காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் வெண்பூசணி துண்டுகளை போடுங்கள்.அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடித்து எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும்.இப்படி தினமும் ஒரு கிளாஸ் வெண் பூசணி ஜூஸ் பருகி வருபவர்கள் விரைவில் கேன்சரில் இருந்து மீள்வார்கள்.

வெண்பூசணி ஜூஸின் பயன்கள்:-

1.வயிறு எரிச்சல் குணமாக வெண்பூசணி ஜூஸ் பருகலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

2.குடல் ஆரோக்கியம் மேம்பட வெண்பூசணி ஜூஸ் பருகலாம்.வெண்பூசணி சாறில் இருக்கின்ற நீர்ச்சத்து சரும வறட்சியை தடுக்கிறது.

3.இருமல்,சளி போன்ற நோய் பாதிப்புகள் குணமாக வெண்பூசணி ஜூஸ் குடிக்கலாம்.

4.உடல் எடையை குறைக்க வெண்பூசணி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.மலச்சிக்கல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் வெண்பூசணியை ஜூஸாக அரைத்து பருகலாம்.

5.வெண்பூசணி ஜூஸில் வெற்றிலை சாறு,மிளகுத் தூள் சேர்த்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பித்த நரை மொத்தமும் கருப்பாக.. இந்த அற்புத ஹேர் டை யூஸ் பண்ணுங்க!!

0

தலையில் உள்ள பித்த நரையை கருமையாக மாற்ற செயற்கை ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.கடைகளில் கிடைக்கும் இரசாயனம் நிறைந்த ஹேர் டையை தவிர்த்துவிட்டு நமது வீட்டிலேயே அருமையான நேச்சுரல் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.

இந்த ஹோம் மேட் ஹேர் டை தலைமுடியை கருமையாக மாற்றுவதோடு முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி பொடி – மூன்று ஸ்பூன்
2)காபி தூள் – அரை ஸ்பூன்
3)நெல்லிக்காய் பொடி – இரண்டு ஸ்பூன்
4)கிராம்பு பொடி – கால் ஸ்பூன்
5)தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
6)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
7)தயிர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் மூன்று தேக்கரண்டி மருதாணி பொடி போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரை ஸ்பூன் காபி தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்க்க வேண்டும்.இதனுடன் கால் ஸ்பூன் கிராம்பு தூள் சேர்க்க வேண்டும்.

அதற்கு அடுத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு,ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.கெட்டி படாமல் நன்றாக கலக்க வேண்டும்.

இதை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இப்படி மாதம் இருமுறை செய்து வந்தால் பித்த நரை கருமையாக மாறும்.இந்த ஹேர் டை தலைமுடியை இயற்கையான முறையில் கருமையாக மாற்ற உதவுகிறது.பித்த நரை மட்டுமின்றி செம்பட்டை முடியையும் கருமையாக மாற்ற இந்த ஹேர் டை பயன்படுத்தலாம்.

குண்டு வயிறு சிக்குன்னு மாற.. காலையில் இந்த ஒரு டீ செய்து குடிங்க!!

0

நமது உடலில் வயிற்றுப் பகுதியில்தான் அதிக கெட்ட கொழுப்பு சேர்கிறது.இந்த தேவையற்ற கொழுப்பை கரைக்க வெள்ளைப்பூண்டு டீ செய்து குடிக்கலாம்.பூண்டு பற்களில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளைப்பூண்டு பல்
2)நல்லெண்ணெய்
3)ஆப்பிள் சீடர் வினிகர்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு இடித்த பூண்டு பல்லை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பூண்டு நீர் நன்றாக கொதித்து வந்ததும் இதனை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு அதில் நான்கு அல்லது ஐந்து துளிகள் நல்லெண்ணெய் கலக்க வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பருகினால் வயிற்றுக் கொழுப்பு கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள்
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இரண்டு பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பூண்டு பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் வயிற்றுத் தொப்பை கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பல்
2)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வயிற்றுக் கொழுப்பு கரையும்.

டாக்டர் சொன்ன பிபி மருந்து!! இந்த கீரையை சாப்பிட்ட நொடியில் LOW BP குணமாகும்!!

0

உங்களுக்கு குறை இரத்தப் பிரச்சனை இருந்தால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள முருங்கை கீரையில் சுவையான சூப் செய்து பருகலாம்.

முருங்கையில் இருக்கின்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறை இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவுகிறது.முருங்கையில் இரும்பு,வைட்டமின்கள்,ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)சீரகம் – கால் தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
5)சின்ன வெங்காயம் – இரண்டு
6)மிளகு – நான்கு
7)உப்பு – தேவையான அளவு
8)தக்காளி – ஒன்று
9)தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு கைப்பிடி அளவு முருங்கை கீரையை அதில் போடுங்கள்.அடுத்து கால் தேக்கரண்டி சீரகம்,இரண்டு பல் வெள்ளைப்பூண்டு சேர்க்க வேண்டும்.

பின்னர் மிளகு,சின்ன வெங்காயம் ஆகியவற்றை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து தக்காளி பழம் ஒன்றை நறுக்கி அதில் போட வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த முருங்கை கீரை பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் சிறிதளவு உப்பு கலந்து பருகினால் உடலில் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

அதேபோல் முருங்கை கீரையில் சட்னி,முருங்கை டீ,முருங்கை தோசை செய்து சாப்பிட்டு வந்தாலும் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

வாயுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க.. இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

0

ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் தேங்கும் கழிவுகளால் வாயுக் கோளாறு ஏற்படுகிறது.இந்த வாயுத்
தொல்லை நீங்க அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)வெள்ளை கற்கண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பொடியாக்க வேண்டும்.

அடுத்து வெள்ளை கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டால் நீண்ட நாள் மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)சோம்பு
3)கற்கண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து வறுக்க வேண்டும்.இதை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிதளவு கற்கண்டை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம்
2)சீரகம்

செய்முறை விளக்கம்:-

ஒரு தேக்கரண்டி ஒம்ம மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

இது தெரியுமா? இந்த அரிசியை சாப்பிட்டால்.. ஆறாத அல்சர் புண்களும் ஆறிவிடும்!!

0

வயிற்றில் அல்சர் புண்கள் இருந்தால் எப்பொழுதும் வயிறு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.இந்த அல்சர் புண்கள் குணமாக மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடித்து அல்சர் புண்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.

பார்லி அரிசி உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு அல்சர் புண்களை குணப்படுத்த உதவுகிறது.இந்த பார்லியில் எப்படி கஞ்சி செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி
2)தேன்
3)பசும் பால்

பயன்படுத்தும் முறை:-

முதலில் இரண்டு தேக்கரண்டி பார்லி அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் அரைத்த பார்லி அரிசி பொடியை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.பாலில் பார்லி அரிசி நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த பார்லி கஞ்சியில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டால் அல்சர் புண்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி
2)பூண்டு
3)மிளகு
4)உப்பு

செய்முறை விளக்கம்:-

25 கிராம் பார்லி அரிசியை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை பொடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு பல் பூண்டு மற்றும் ஐந்து கிராம் மிளகை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பார்லி கஞ்சி நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த கஞ்சியை குடித்தால் அல்சர் புண்கள் ஆறும்.