இந்த 4 எண்ணையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஹெல்த் நல்லா இருக்கும்!!

இந்த 4 எண்ணையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஹெல்த் நல்லா இருக்கும்!!

தற்பொழுது எண்ணெய் இல்லாத உணவுகள் விரல் விட்டு எண்ணும் அளவே இருக்கிறது.சைவ,அசைவ உணவுகள் அனைத்தும் தயாரிக்க எண்ணெய் அடிப்படை பொருளாக உள்ளது.குழந்தைகள,பெரியவர்கள் அனைவரும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே ருசிக்க ஆசைப்படுகின்றனர்.காலையில் இருந்து இரவு உறங்கும் வரை நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் உள்ளது. உடலுக்கு கொழுப்புசத்து அவசியமான ஒன்று என்றாலும் அதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.இதனால் மாரடைப்பு,பக்கவாதம்,உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது. எனவே நம் உடலுக்கு கெடுதல் … Read more

பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி நீங்க.. இந்த எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி நீங்க.. இந்த எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகு பகுதியில் பிடிப்பு,வலி போன்றவை ஏற்படுவது இயல்பான விஷயம்தான்.ஆனால் இந்த முதுகுவலி தீவிரமானால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)இலுப்பை எண்ணெய் 2)கற்றாழை துண்டுகள் செய்முறை விளக்கம்:- முதலில் 50 மில்லி இலுப்பை எண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு நான்கு அல்லது … Read more

ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

ஆப்பிளின் மீது ஒட்டப் பட்டிருக்கும் sticker-ல் இருந்து ஆப்பிளின் தரத்தை கண்டறியலாம்!!

அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் காய்கறி,பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என்பது குறித்த சந்தேகம் உங்களுக்கு எழும்.குறிப்பாக ஆரஞ்சு,ஆப்பிள் பொன்னிற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.பழம் நல்ல நிலையில் இருக்கின்றதா என்று பார்த்து வாங்கும் நாம் பழத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கவனிக்க தவறுகின்றோம். அதேபோல் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அது தரமான பழம் என்று அனைவரும் நினைக்கின்றனர்.நாம் மார்க்கெட்டில் பழங்கள் வாங்கும் முன் நிச்சயம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.பழங்களில் ஸ்டிக்கர் இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல் ஸ்டிக்கரில் என்ன இருக்கிறது … Read more

30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.பள்ளி செல்லும் வயதில் குழந்தை பெற்று வளர்த்தனர்.ஆனால் தற்பொழுது நிலைமை மாறிவிட்டது.பெண்கள் படிப்பு,வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பம் அவர்களிடம் குறைந்து வருகிறது.ஒருவேளை 25,26 வயதில் திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்கின்றனர். 30 வயதை கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகின்றனர்.இப்படி வயது கடந்த பிறகு குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் சில விஷயங்களை நிச்சயம் … Read more

இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் தரித்திரம் உண்டாக காரணமாகிவிடும்.நமக்கு தரித்திரம் பிடித்தால் நினைத்த காரியங்கள் தடைபடும்.நல்ல செயல்கள் நடக்க காலதாமதமாகும்.தரித்திரம் பிடித்தால் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படும்.குறிப்பாக நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடிய விஷயங்களால் மட்டுமே அதிக தரித்திரம் பிடிக்கிறது.நாம் சில விஷயங்களை மதிக்காமல் செய்வதால் தரித்திரம் பிடிக்கிறது. நாம் மடியில் தட்டு வைத்தபடி சாப்பிட்டால் தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.சிலர் சாப்பிட்ட தட்டை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பர்.இந்த பழக்கம் … Read more

டெல்லியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!!

டெல்லியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!!

நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் பணி: டெக்னிக்கல் உதவியாளர்(Technical Assistant) காலிப்பணியிடங்கள்: Technical Assistant பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கல்வித் தகுதி: Technical … Read more

ராமதாஸ் இனி கட்சிக்கு வேண்டாம்.. ஒரேடியாக புறக்கணிக்கும் நிர்வாகிகள்!! இனி எல்லாமே அன்புமணி தான்!!

Ramadoss is no longer in the party. Now everything is Anbumani!!

PMK: பாமக வில் உட்கட்சி மோதல் போக்கானது தீவிரமடைந்து வருகிறது. அப்பா மகன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அது தலைமை பதவியை பங்கபோடும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது இளைஞரணி தலைவர் பதவிக்கு மகள் வழி பேரனான முகுந்தனை ராமதாஸ் நியமித்ததை அடுத்து அன்புமணிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. இதன் எதிர்ப்பை பொதுக்கூட்டம் ஒன்றிலேயே வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு நான் தான் கட்சித் தலைவர் அன்புமணி கிடையாது என்ற அறிவிப்பையும் ராமதாஸ் … Read more

இராணுவ மரியாதையுடன் மேஜர் சுபதார் பவன் குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!!

Tribute to Major Subhadar Pawan Kumar with Military Honours!!

பூஞ்சில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த சுபேதார் மேஜர் பவன் குமார், இமாச்சலப் பிரதேசத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார்.ஒயிட் நைட் கார்ப்ஸ் (GoC) பொது அதிகாரி கமாண்டிங் (GoC) லெப்டினன்ட் ஜெனரல் பி.கே. மிஸ்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சிந்தூர் போது வீரமரணம் அடைந்த சுபேதார் மேஜர் பவன் குமாருக்கு அஞ்சலி செலுத்தி , அவரது துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கிண்ணம் ஒன்றில் தண்ணீர் விட்டான் கிழங்கு … Read more

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க.. பூண்டு + எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்கள்!!

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க.. பூண்டு + எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்கள்!!

உடலில் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் கொழுப்பு படிவதால் அதன் ஆரோக்கியம் மோசமாகிறது.இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து மீள வெள்ளைப்பூண்டு மற்றும் எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்துவது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு 2)எலுமிச்சம் பழம் – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு … Read more