Home Blog Page 211

#Just in: மாதம் ரூ 1000 இந்த மாதத்திற்கு பிறகு கிடைக்காது.. வெளியான பரபர தகவல்!!

0

Kalaignar Magalir Urimaithogai: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் மகளிருக்கு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதேபோல இரண்டரை ஆண்டுகள் கழித்து இதற்குரிய பணியை ஆரம்பித்தது. முதலில் இந்த திட்டத்திற்கென்று சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அரசு பணியில் இருக்கும் ஓய்வூதியதாரர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் என யாருக்கும் இந்த திட்டம் செல்லுபடி ஆகாது என கூறியிருந்தனர்.

அதே போல பலர் தகுதி வாய்ந்தும் இத்திட்டம் மூலம் பணம் பெற முடியவில்லை. இதனால் பெண்கள் திமுக மீது அதிருப்தியில் இருந்தனர். இதனை அறிந்த ஆளும் கட்சி கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தியது. அதாவது மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்கள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் என அனைவருக்கும் திட்டம் மூலம் உரிமை தொகை கிடைக்கும் எனக் கூறினர். அதேபோல இத்திட்டம் மூலம் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மொத்தமாக ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதில் பயனடைந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் புதிய அறிவிப்பை சட்டப்பேரவையில் ஆளும் கட்சி வெளியிட்டது. இனி வரும் அனைத்து ஆண்டிலும் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்கள் என அனைவரும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. தேர்தல் முடியும் சமயத்தில் இதில் மீண்டும் மாற்றம் வரலாம் என கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆட்சி மாறும் நேரத்தில் இந்த திட்டம் இல்லாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளதாம். இந்த திட்டத்திற்கான கால வரையறை 10 மாதம் வரை தான் என தகவல்கள் பரவி வருகிறது.

நான் கொடுக்கிறது தான் வாங்கிக்கணும்.. கையாலாகமல் போன கூட்டணி கட்சிகள்!! பவரை இறக்கும் திமுக!!

DMK: விஜய் அரசியலுக்கு வந்து கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் என கூறியதை அடுத்து, இவர்களுடன் அதிமுக இணைந்து விடும் என்று பேச்சு அடிபட்டது. இதனை காரணமாக வைத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தை திருமா இதனை வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்தார்.

அதிலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டுமென்று டிமாண்ட் கொடுத்து வருகிறார். இவர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணியின்றி வெற்றி பெற்று விடலாம், நமக்கென தனி அதிகாரம் வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். ஒரே கட்டமாக திமுக தலைமைக்கு அனைத்து தரப்பிலிருந்து பிரஷர் வர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக விஜய்யுடன் எடப்பாடி கூட்டு என்ற பேச்சு தான்.

தற்சமயம் கூட்டணி இல்லை என்று தெரிந்தவுடன், திமுகவின் கூட்டணி கட்சிகள் வைத்த டிமாண்டுக்கு திமுக முடியாது என்கின்ற பதிலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உங்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் தொகுதிகள் தான் கிடைக்கும் என்ற ஆர்டரை போட ஆரம்பித்து விட்டனர். இதனால் திமுக கூட்டணி சார்ந்த அனைவரும் சற்று அதிருப்தியில் உள்ளனர்.

எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் தரும் கூட்டணி தான் வேண்டும்!! EPS க்கு விபூதி அடித்த முன்னாள் கூட்டணி கட்சி!!

PTK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் கூட ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் தான் இருப்போம் என எடப்பாடி கூறினார். இந்த ஒப்பந்தம் பிடிக்காமல் புதிய தமிழகம் கட்சியானது அதிமுகவிலிருந்து வெளியேறியது. இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்ற தகவலை தற்போது வரை வெளியிடவில்லை. அதற்கு முன்பு ஒரு சமிக்ஞையை காட்டியுள்ளது.

புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியது, 2015 மற்றும் 16களில் வசதி படைத்தவர்களே டாக்டர் ஆனார்கள். நீட் தேர்வு மூலம் தற்போது ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் கூட மருத்துவம் படிக்க முடிகிறது. தேர்வு நேரத்தில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க மட்டுமே அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

இதனை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கடந்த நீட் தேர்வின் போது வினாத்தாள் கசிவு ஏற்பட்டு அது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி நீட் தேர்வின் போது சோதனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு முறையான ஆதரவு கொடுக்க வேண்டும். ஏன் கர்நாடகாவில் கூட பிராமணனின் மாணவன் பூனல் எடுக்கப்பட்ட பிறகு தான் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள் தற்போது வரை செய்ய முடியவில்லை அதற்கு வேறொரு காரணம் உள்ளது. பட்டியலின சமூகத்தினரின் கல்வி வேலை உள்ளிட்டவர்களின் தரவுகளை கணக்கெடுப்பு நடத்தலாம் ஏன் நடத்தவில்லை என்று கேள்வியும் எழுப்பினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் தற்போது அதிமுக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. வரப்போகும் தேர்தலில் நாங்கள் யாரிடம் கூட்டணி வைப்போம் என்பதை மாநாடு முடிந்த பிறகு அறிவிப்போம்.

நாங்கள் வைக்கப் போகும் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாக தான் இருக்கும் என புள்ளி வைத்து முடித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றால் கட்டாயம் தமிழக வெற்றிக்கழகம் தான். ஆனால் இப்படி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து விஜய் பக்கம் செல்வதென்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

மாணவர்களுக்கு அலர்ட்!! 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து முக்கிய அப்டேட்!!

10 12th Result: தமிழகத்தில் வருடம் தோறும் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான முடிவுகள் வெளியாவது குறித்து தகவல் கசிந்துள்ளது. இம்முறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது 3,78,545 மாணவர்களும், 4,24,23 மாணவிகளும், தனித் தேர்வாளர்கள் 18,344 பேர் என மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதேபோல பத்தாம் வகுப்பு மாணவர் மாணவியர் தனி தேர்வாளர்கள் கைதிகள் என அனைவரும் சேர்த்து 9,13,36 பேர் எழுதியுள்ளனர். இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் மூன்றாம் தேதியே தொடங்கிவிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து பத்தாம் வகுப்பிற்கு தேர்வு ஆரம்பித்தது.

இவர்களின் தேர்வு முடிவானது இம்மாதம் 11ஆம் தேதிக்குள் வெளியாகும் என கூறி வருகின்றனர். அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு விட்டதாகவும், அதன் மதிப்பெண்கள் இணையத்தில் இணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கிட்டத்தட்ட வரும் வாரத்திற்குள் இதன் இறுதி முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

அதிலும் கடந்த முறை பொதுத் தேர்வு மதிப்பெண் வெளியீடானது குறிப்பாக 12ஆம் வகுப்பு முடிவு மே 6 ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு முடிவானது மே 1௦ ஆம்  தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இம்முறை பத்தாம் தேதிக்கு மேல் வெளியிடப்படலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் மாணவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு tnresults.nic.in சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

#Breaking: போர் உச்சத்தில் இந்தியா பாகிஸ்தான்.. எல்லாரும் இந்த தேதியில் தயாரா இருங்கள்!!

0

Pahalgam Attack: ஜம்முவில் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதலால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு செல்லும் தண்ணீரை தடுப்பது உள்ளிட்டவைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை செய்துள்ளது. குறிப்பாக இந்த ஏவுகணை ஆனது 120 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.

எந்த நேரத்திலும் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுக்கலாம் என்ற காரணத்தினால் வரும் ஏழாம் தேதி நாடு தழுவிய ஒத்திகை அறிவுரையை வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது எதிரி நாட்டினர் நம் மீது போர் தொடுக்கும்போது பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிப்பதற்கு தான் இந்த நாடு தழுவிய ஒத்திகை எனக் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து அறிவுறுத்தப்படும். இந்த வகையில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டால் ராணுவ படை முன்கூட்டியே இது குறித்து சமிங்கை கொடுத்து விட வேண்டும். அதேபோல மக்களும் போர் சமயத்தில் பத்திரமாக மாற்று இடத்திற்கு செல்ல வைப்பது உள்ளிட்டவர்கள் குறித்து தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

முக்கிய தொழிற்சாலைகள் அவர்கள் தாக்காத வண்ணம் பாதுகாப்பு சூழல் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது ரீதியாக ஏழாம் தேதிக்கு பிறகு மக்களுக்கு சில அறிவுரைகளை அந்தந்த மாநில அரசு கொடுக்கும்.

இதை மட்டும் 48 நாள் சாப்பிட்டால்.. கட்டாயம் அடுத்த மாதம் கர்ப்பம் தான்!!

இன்று குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருபவர்கள் ஏராளம்.செயற்கை கருத்தரித்தல் முறையை நாடாமல் இயற்கையான முறையில் கருத்தரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து சாப்பிடுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)20 கிராம் சுக்கு துண்டு
2)20 கிராம் திப்பிலி
3)20 கிராம் இலவங்கம்
4)20 கிராம் அதிமதுரம்
5)20 கிராம் வசம்பு
6)20 கிராம் வெண்காரம்
7)20 கிராம் கோஷ்டம்
8)20 கிராம் ஏலக்காய்
9)ஒரு கற்றாழை துண்டு

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் கற்றாழையை தவிர்த்து மற்றவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

படி 02:

பின்னர் ஒரு கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழையை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

பிறகு இதை கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் மிக்சர் ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டுக் கொள்ள வேண்டும்.

படி 04:

அடுத்து வாங்கி வந்த மூலிகை பொருட்களை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் நன்றாக அரைக்க வேண்டும்.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் மாத்திரை போல் சாப்பிட வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 தினங்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் தேங்கி கிடந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.நீர்க்கட்டி,தைராய்டு பாதிப்பு உள்ள பெண்கள் இந்த மூலிகை மருந்தை தொடந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.கருத்தரித்தல் தாமதமாகி கொண்டிருக்கும் தம்பதியினர் இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனையே வராது!!

உங்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு இருந்தால் அதில் இருந்து மீள சூடான பசும் பாலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க.ஆண்களிடையே விறைப்புத் தன்மை குறைபாடு சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.இதற்கு உரிய நிவாரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் பருப்பு – 10
3)கசகசா – ஒரு தேக்கரண்டி
4)நீர்முள்ளி விதை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி கசகசாவை கால் கிளாஸ் பாலில் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தேக்கரண்டி நீர்முள்ளி விதையை பொடித்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பால் கொதி வந்த பின்னர் அரைத்த பாதாம் பருப்பு பொடியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து பாலில் ஊறவைத்த கசகசாவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த நீர்முள்ளி விதை பொடியை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

அதேபோல் முருங்கை பருப்பு மற்றும் பூனைக்காலி விதையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.கசகசா மற்றும் முந்திரி பருப்பை பொடித்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

ஆண்களின் விந்து தரத்தை உயர்த்தும் சக்தி வாய்ந்த மூலிகை பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்து தரம் விரைவில் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நீர்முள்ளி விதை – 20 கிராம்
2)முருங்கை விதை – 20 கிராம்
3)பூனைக்காலி விதை – 20 கிராம்
4)ஜாதிக்காய் – ஒன்று
5)அதிமதுரம் – 20 கிராம்
6)நன்னாரி வேர் – 20 கிராம்
7)சுக்கு – ஒரு துண்டு
8)இலவங்கம் – 20 கிராம்
9)திப்பிலி – 20 கிராம்
10)தாளிசபத்திரி – 20 கிராம்
11)சித்தரத்தை – 20 கிராம்
12)பெருஞ்சீரகம் – 20 கிராம்
13)அரச விதை – 20 கிராம்
14)சீரகம் – 20 கிராம்
15)கசகசா – ஒரு தேக்கரண்டி
16)முந்திரி பருப்பு – 20 கிராம்
17)நிலப்பனங்கிழங்கு – 50 கிராம்
18)கடுக்காய் – 20 கிராம்
19)வெள்ளரி விதை – 20 கிராம்
20)வெட்டி வேர் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு ஈரம் இல்லாத டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்து சேமித்து வைத்துள்ள மூலிகை பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.

இந்த பாலை பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.விந்தணு தரம் அதிகரிக்க இந்த பாலை பருகலாம்.நீர்த்த விந்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த மூலிகை பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இந்த பொடி 20 கிராம் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தேன் ஊற்றி குழைத்து சாப்பிட்டு வந்தால் விந்து தரம் அதிகரிக்கும்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!! இந்த டிகிரி இருந்தால் வேலை கன்பார்ம்!!

தமிழக அரசுக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்வாழ்வு சங்கம் செயல்பட்டு வருகிறது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி Occupational Therapist,Social Worker ஆகிய பணிக்கு தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

இடம்: விருதுநகர்

பணி:

Occupational Therapist
Social Worker

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் மொத்தமாக 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 09-05-2025

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000/- முதல் ரூ.23,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க B.Sc,B.Ed,M.Ed,M.Sc,MSW உள்ளிட்ட படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காலிப்பணியிடம்:

Occupational Therapist பணிக்கென்று ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் Special Educator பணிக்கென்று ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் Social Worker பணிக்கென்று ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

நேர்காணல் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Executive Secretary/District Health Officer,District Health Society,District Health Office,Collectorate Campus,Virudhunagar-626001.

10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை!! மாதம் கை நிறைய சம்பளம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

நமது இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.18 வயதை கடந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்(RRB)

பணி: உதவி லோகோ பைலட்

காலிப்பணியிடம்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-07-2025

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 01 ஆம் தேதி இறுதி நாள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து (http://rrbchennai.gov.in/) என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூலை 01 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.