Home Blog Page 220

GROUP 4 தேர்வர்களின் கவனத்திற்கு!!மே 6 முதல் இலவச சிறப்பு பயிற்சி!!

ஜூலை  மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி இருக்கக்கூடிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

 

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

 

2025 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக இந்த ஆண்டு 3935 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உடையவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான கடைசி நாள் மே 25 என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற அரசனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் என்றும் கூறியிருக்கிறார்.

 

மேலும் இந்த தேவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 6ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சிறப்பான பயிற்றுநர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்துவர் என்றும் இலவச வைபை வசதி ஸ்மார்ட் போர்ட் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் பயிற்சி கால அட்டவணை வார தேர்வுகள் முழு தேர்வுகள் போன்றவற்றுடன் இந்த பயிற்சி நடத்தப்படும் என்றும் இந்த இலவச பயிற்சியில் சேர நினைப்பவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

விண்ணப்பிக்கும் முறை :-

 

இந்த பயிற்சியில் சேர நினைப்பவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு எடுத்துக்கொண்டு மே 6ஆம் தேதி அன்று பயிற்சி மையத்திற்கு நேரல் செல்லலாம் என்றும் மேலும் இது குறித்த விவரங்களை அறிய 9499055937 , 0422 – 2642388 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

6 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி + ரூ.1500 கட்டணம்!! பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது.

 

அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியின்பொழுது சி ப்ரோக்ரமிங் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கான கட்டணம் 1500 ரூபாய் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரியான குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்தில் இருக்கக்கூடிய டாக்டர் கலாம் கணினி மையத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான நாள் மே 12 முதல் 17ஆம் தேதி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பயிற்சி வகுப்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் மொத்தமாக இந்த பயிற்சி வகுப்பில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் வரக்கூடிய மாணவர்களுக்கே முன்னுரிமை என்றும் சி ப்ரோக்ரமின் குறித்த அடிப்படை விஷயங்கள் டேட்டா முறைகள் கணிதம் மற்றும் தற்கவியல் செயல்பாடுகள் டேட்டா ஒழுங்குபடுத்துதல் ஆவண மேலாண்மை நினைவக ஒதுக்கீடு போன்றவை இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

தொலைபேசி எண் – 044- 22516012 , 22516317

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

சமிபத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறக்கூடாது என்றும் அவ்வாறு ஏறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முன்பதிவு செய்த பலர் வெயிட்டிங் லிஸ்டில் அதிகமாக இருக்கின்றனர். இதனை சில முன்கூட்டிய முன்னெடுப்புகளின் மூலம் மாற்ற முடியும்.

 

IRCTC இணையத்தில் பெரும்பாலான பயணிகள் தவிர்க்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காத வசதி alternate train accommodation அல்லது Vikalp Scheme இந்த வசதிகளை டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது பயன்படுத்தினால் உங்களுடைய டிக்கெட் உறுதியாக அதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன. எனினும் இந்த வசதியின் மூலம் ரயிலின் இருக்கை கிடைக்கும் தன்மை எப்படி இருக்கிறது என்பது பொறுத்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

ரயில் பயணத்தின் போது வெயிட்டிங் லிஸ்டில் இருக்கக்கூடிய டிக்கெட்டுகளை கன்ஃபார்ம் செய்வதற்கான வழிமுறைகள் :-

 

✓ பொதுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது இரவு 11 மணி முதல் 12 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும். காரணம் அந்த நேரத்தில்தான் குறைவான போக்குவரத்து மற்றும் செயலிகளின் அமைப்பு வேகமாக வேலை பார்க்கும்.

 

✓ டிக்கெட் முன்பதிவானது ஒரு சிறிய ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யும் பட்சத்தில் உடனடியாக இருக்கையுடன் கூடிய டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணத்திற்கு மதுரையிலிருந்து சென்னை செல்ல வேண்டும் என்றால் நெல்லையிலிருந்து டிக்கெட்டை புக் செய்வதன் மூலம் டிக்கெட் கன்ஃபார்மாக வாய்ப்புகள் அதிகம்.

 

✓ அதேபோன்று தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுதும், autofill edition என்ற முறையை பயன்படுத்துவதன் மூலம் நேரம் பார்த்து முன்பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் டிக்கெட் உறுதி செய்யப்படும்.

 

✓ ஒருவேளை உங்களுடைய டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று விளக்கப்படும் தயாரிக்கப்பட்ட பிறகு ரயில் TTE யிடம் பேச வேண்டும். சில நேரங்களில் காலியான இருக்கைகள் வீதம் இருக்கும் அவற்றை அவரிடம் நேரில் சென்று பேசும்பொழுது ரயில் நிலையத்திலிருந்து ஏறுபவர்களுக்கு வழங்கப்படும்.

என்னால்தான் எஸ்பிபி இறந்தார்.. குற்ற உணர்ச்சியால் போராடும் பிரபலம்!!

சினிமாவில் பாடும் நிலா என அழைக்கப்படக்கூடிய எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் தெலுங்கில் முதன்முதலில் பாடகர் ஆக அறிமுகமாகி அதனை தொடர்ந்து கன்னடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் தான் தமிழில் பாடகராக அறிமுகம் ஆனார். இவருடைய மறைவானது பலருக்கும் இன்று வரை வருத்தத்தை அளிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னால் தான் எஸ்பிபி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அவர் மறைவுக்கு தான் காரணம் என்றும் அந்த குற்ற உணர்ச்சி தன்னை மிகவும் வாட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

ஒருவகையில் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மைத்துனராக இருந்த மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கக்கூடிய நடிகரான சுபலேகா சுதாகர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

 

எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எனக்கு மைத்துனர் ஆக இருந்த பொழுதிலும் அவரை தான் சார் என்று தான் அழைப்பதாகவும், கோவிட் பரவி இருந்த சமயத்தில் ஹைதராபாத்தில் இருந்த பிலிம் சிட்டியில் தொலைக்காட்சி தொடர் ஒன்று எடுக்கப்பட்ட பொழுது பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்று கூறி வரவழைத்தேன் என தெரிவித்துள்ளார்.

 

அவ்வாறு தான் கூறி வரவழைத்ததால் தான் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்றானது ஏற்பட்டது என்றும் அவருடைய மரணத்திற்கு நான் காரணமாக இருப்பது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் சாகும்வரை இந்த குற்ற உணர்ச்சியானது என்னை விட்டு நீங்காது என அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு வருகிற மே 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்வு கூட அனுமதி சீட்டு என அழைக்கப்படும் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதை நிரப்ப வேண்டும் எதை நிரப்பக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் பொதுவாக 3 பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் முதல் பக்கத்தில் தேர்வு குறித்த மாணவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும். இரண்டாவது பக்கத்தில் புரஃபார்மா மற்றும் மூன்றாவது பக்கத்தில் நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருக்கும்.

 

முதலில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை நீட் அட்மிட் கார்டில் ஒட்ட வேண்டும் அதனை தொடர்ந்து இடது கைவிரல் ரேகையும் அதே நேரத்தில் மாணவர்கள் அவர்களுடைய கையெழுத்தை தேர்வு கூடத்தில் மட்டுமே சென்று போட வேண்டும். அதற்கு முன்னதாக கையெழுத்து போடுவது கூடாது.

 

அட்மிட் கார்டு புகைப்படம் அடையாளச் சான்று ஆதார் அட்டை ஆகியவை நீட் தேர்விற்கு செல்லக்கூடிய பாலவர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் தேவைப்பட்டால் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லலாம் அவற்றைத் தவிர வேறு எந்த பொருட்களையும் தேர்வரைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

இப்பொழுது பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டுகளின் மீதான பணத்தை வங்கிகள் எப்படி வசூல் செய்யும் என்பது குறித்து யாராவது நினைத்திருப்போமா ? கிரெடிட் கார்டு உரிமையாளர் இறந்துவிட்டால் கிரெடிட் கார்டில் கடன் தொகையை வாங்கி ஆனது எப்படி மீட்டெடுக்கும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

 

கிரெடிட் கார்டு பயனாளி இறந்து விட்டால் :-

 

கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாமல் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அந்த கிரெடிட் கார்டு வேறு யாராலும் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டிருந்தால் அதனை பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டு என அழைக்கின்றனர். வங்கி இறந்தவரின் உடைய சொத்தில் இருந்து கிரெடிட் கார்டு தொகையை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம் என்றும் ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் வங்கியில் நிலுவையில் இருக்கக்கூடிய தொகையை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணத்திற்காக எந்த ஒரு குடும்ப உறுப்பினரையும் நிலுவைத் தொகையை செலுத்த கட்டாயப்படுத்த முடியாது.

 

இதுவே இறந்தவர்களின் உடைய கிரெடிட் கார்டு பயணங்கள் தங்கள் நிலையான வாய்ப்புத் தொகை அல்லது சொத்தை கலை பிணயமாக வைத்து வாங்கி இருக்க கூடிய பட்சத்தில் கிரெடிட் கார்டு பயனர்கள் இறந்து விட்டாலோ அல்லது கருவேற்காடு நிலுவைத் தொகையை செலுத்த தவறிவிட்டாலோ அவர்களின் உடைய எப்டி கணக்கில் இருந்த நிலுவை தொகையை மீட்டெடுக்க வங்கிக்கு உரிமை இருக்கிறது.

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை வீட்டை விட்டு ஓடிவிடச் செய்யும்!! வீட்டுப்பயன்பாட்டு முறை!!

0

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் வீடுகளில் அதிகமாக காணப்படும் பூச்சிகள் ஆகும். இவை வீட்டின் பாரம்பரியத்தைப் பெரும் அளவில் பாதிக்கின்றன. இந்த பூச்சிகள், உணவுக்கூட்டங்களை சேதப்படுத்துவது, மற்றும் நம்முடைய சுகாதாரத்தை பாதிப்பது போன்று பல பிரச்சனைகளை உருவாக்கும். இதைத் தவிர்க்க, சில எளிய மற்றும் இயற்கை முறைகளைப் பயன்படுத்தி வீட்டை அவற்றிலிருந்து பாதுகாக்கலாம். கீழே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  1. எலுமிச்சையின் பயன்பாடு: எலுமிச்சையின் மணமும், அவற்றின் அதிகமான ஆசாரமும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. எலுமிச்சையை நறுக்கி அதன் சாற்றை வீட்டு மூலைகளில் அல்லது பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில் பயன்படுத்தவும். இது பூச்சிகளுக்கு மிகவும் அருவருப்பாக இருக்கும், அதனால் அவை விரைந்து அந்த இடங்களை விட்டு ஓடிவிடும்.

  2. பசும்பால் மற்றும் சர்க்கரையின் கலவை: பசும்பாலை சர்க்கரையுடன் கலந்த அளவில் வாடைக்கூடாக பயன்படுத்தலாம். இந்த கலவையை பூச்சிகளின் பாதைகளில் வைக்கவும். இதனால், பூச்சிகள் இந்த கலவைக்கு ஈர்ப்படுகிறார்கள், மேலும் அது அவற்றை விரட்டுவதில் உதவுகிறது.

  3. தண்டை விதைகள்: தண்டை விதைகள் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு ஒரு நல்ல விரட்டும் பொருளாக செயல்படுகின்றன. இந்த விதைகளை வீட்டின் மூலைகளில் அல்லது கதவுகளின் அருகில் வைக்கவும். அதன் வாசனை பூச்சிகளுக்கு அசுத்தமாக இருக்கும், அதனால் அவைகள் அந்த இடங்களை விட்டு ஓடிவிடும்.

  4. துருவி வெப்பம்: பூச்சிகள் வெப்பத்தினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. வீட்டில் வெப்பமான இடங்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தவிர்க்கும் வகையில் அதை குளிர்ச்சி செய்யவும். குறிப்பாக, பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் வெப்பம் இல்லாத பகுதிகளில் தவிர்க்கின்றன.

  5. வெள்ளரி மற்றும் எலுமிச்சை தோல்: எலுமிச்சை தோல் அல்லது வெள்ளரி இலைகளை வெட்டிக் கொண்டு, அவற்றை பூச்சிகளின் பாதைகளில் வைக்கவும். இது ஒரு இயற்கை விரட்டும் முறை, மற்றும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு அசுத்தமாக இருக்கும்.

  6. மஞ்சள் மற்றும் குங்குமம்: மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த கலவையை வீட்டு முனையில் அல்லது சுவர்களில் வைக்கவும். இதன் வாசனை பூச்சிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும், எனவே அவை அந்த இடங்களை விட்டு ஓடிவிடும்.

  7. பொதுவான தூசிகள்: வீட்டு பரப்புகளில் தூசுகளை சரியாகப் போட்டு, சுத்தமாக பராமரிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, சாப்பாட்டுப் பொருட்கள் மற்றும் உணவு இடங்களை தூய்மை செய்யவும். இது பூச்சிகளை அடிப்படையில் நம் வீட்டில் நீக்க உதவும்.

இந்த முறைகள் இயற்கையாக செயல்படும் வழிகளாகும். எனவே, அவற்றை சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி, பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட முடியும். இதை மற்ற இயற்கை வழிகளுடன் சேர்த்து, எந்தவொரு ரசாயனப் பொருள்களையும் தவிர்க்கவும்.

இந்த எளிமையான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட முறைகள் மூலம், நீங்கள் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை வீட்டில் இருந்து விரட்ட முடியும், மேலும் உங்கள் வீடு மேலும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

வாகன நம்பர் பிளேட்டில் எண் 9 இருந்தால் என்ன நடக்கும்? அதிர்ஷ்டத்தின் ரகசியம்!

0

இந்தியர்கள் எண்களை வெறும் கணித மதிப்புகளாக மட்டும் அல்லாமல், அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய குறியீடுகளாகவும் கருதுகின்றனர். குறிப்பாக வாகன பதிவு எண்களில் “9” என்ற எண் இருந்தால் அதற்கென்று தனி மதிப்பு கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த எண் இந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

  1. அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு – இந்த எண்ணுக்கு நியூமராலஜியில் (எண் ஜோதிடம்) சிறப்பான அதிர்ஷ்ட சக்தி உண்டு என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் உயர்வும், செழிப்பும் கொண்டு வரும் எண் எனக் கருதப்படுகின்றது.

  2. மனநிறைவு, தெய்வீக சக்தி – இந்து மதக் கொள்கைகளின்படி, ‘9’ என்பது பிரம்மாவின் (உருவாக்கம் செய்வோர்) எண்ணாகவும், நவராத்திரி போன்ற புனித காலங்களோடும் தொடர்புடையதாகவும் இருக்கிறது.

  3. வாகனப் பதிவு எண்ணில் ‘9’ – சிலர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு, சுபிட்சம் பெறும் என நம்பி, ‘9999’ போன்ற எண்களை பெரிதும் விரும்புகிறார்கள். இல்லையெனில், 5400, 6300, 8100 போன்ற எண்களைச் சேர்த்துப் பார்த்தாலும் 9 ஆகும்.

  4. நவகிரகங்கள் (9 கிரகங்கள்) – ஒரு மனிதனின் தலைவிதியை தீர்மானிப்பது இந்த ஒன்பது கிரகங்களால் நடக்கும் என இந்து ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

இதனால் தான், வண்டி வாங்கும் போது ‘9’ அல்லது அதில் இருந்து பெறப்படும் எண்கள் மிக அதிக முக்கியத்துவம் பெறுகின்றன, சிலர் அதிக கட்டணம் செலுத்தி அந்த எண்ணை வாங்க தயாராக இருப்பதற்கும் இதுவே காரணம்

தினமும் ஒரு முறை பல் துலக்கும் பழக்கம்: உங்கள் பற்களுக்கான ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து காப்பாற்றும் வழிகள்!!

பல் துலக்கம் என்பது நமது மின்னலாத மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான அடிப்படை செயலாகும். அதனுடைய முக்கியத்துவத்தை எவ்வளவோ அருள்வோம், ஆனால் பலருக்கும் தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்க ஒரு பழக்கமாக உள்ளது. இந்த பழக்கம் உடலுக்கு பலவிதமான ஆபத்துக்களை உருவாக்கி, பல நோய்களை ஏற்படுத்தக்கூடியது. அதனைப் பற்றி மருத்துவர் பிரபாகரன் தனது கருத்துக்களில் விளக்குகிறார்.

பல் துலக்க முறை மற்றும் அதன் முக்கியத்துவம்

நமது வாயில் உணவு விழுந்தபோது, அந்த உணவு நம் பற்களின் மீது களிமண் மற்றும் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து பல் சிறுகுவைகளை உருவாக்கும். இவை பல் காற்களை உண்டாக்கும் மற்றும் வாய்க்குள் கிருமிகளை உருவாக்கும். அந்த கிருமிகள், நோய் ஊட்டியாக செயல்படலாம், அதனால்தான் பல் தினமும் மிதமான முறையில் துலக்கப்பட வேண்டும்.

ஒரு முறை பல் துலக்கும் பழக்கம் எதிர்பாராத நன்மைகள்

பலர், ஒவ்வொரு நாளும் ஒரு முறை மட்டுமே பல் துலக்குவார்கள். இந்த பழக்கம் தப்புகளாக இருப்பதால், பல் இழப்பு, பல் செரிவு மற்றும் வாய்க்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உண்டாக்கப்படும். மருத்துவர் பிரபாகரன் கூறுவது, இந்த பழக்கத்தில் உள்ளவர்கள் பல் பிளேக் மற்றும் தொற்று நோய்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது.

எந்த நோய்கள் தாக்கும்?
  1. பல் பிளேக் மற்றும் பற்கள் கரிமம்:
    பல் துலக்காமல், பல் மேல் அவ்வப்போது சிறுகுவைகள் சேரும், இதனால் பல் பிளேக் மற்றும் பற்கள் கரிமம் உருவாகும். இது பற்களையும், பற்களின் வேரையும் கிழிக்கலாம்.

  2. முதுகுத்தொற்று மற்றும் வாயில் கட்டியல்:
    நாம் சரியான முறையில் பல் துலக்காமலிருக்கும் போது வாயில் உள்ள கிருமிகள் வாயின் மேல் தோன்றுகின்றன. இந்த கிருமிகள் வாயில் மூட்டுப் பொருட்களாக உருவாகலாம். இதனால் வாயிலுள்ள ஆபத்தான தொற்றுகளும் ஏற்படும்.

  3. குழப்பமான பல் ஆரோக்கியம்:
    ஒரே ஒரு முறையில் பல் துலக்கும்போது, பல் நசுக்கல் மற்றும் அவை காலவைத்து சிதறலாம். அதனால், பல் மற்றும் பற்களைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகிறது.

  4. மஞ்சள் பற்கள்:
    பல் சரியாக துலக்காததால், பற்கள் மஞ்சளாக மாறும். அந்தக் குற்றச்சாட்டு எளிதாக ஏற்படும்.

பல் துலக்கும் சரியான வழிமுறை

பல் துலக்கும் போது, குறிப்பிடத்தக்க சில வழிமுறைகள் உள்ளன:

  • பல் தினமும் இரண்டு முறை, காலை மற்றும் இரவு உணவு பரிமாறிய பிறகு துலக்கவும்.

  • மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திலான உணவுகளுக்கு பிறகு பல் துலக்கவும்.

  • பல் துலக்கும் போது மிதமான அழுத்தத்தில் துலக்கவும்.

இந்த பழக்கங்களை மாற்றி, சரியான முறையில் பல் துலக்கும் செயல்களை பழகினால், நமது பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்.

நிச்சயமாக, பல் துலக்க ஒரு சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளும், ஆனால் உங்கள் பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் உதவி செய்யும்.

தினமும் மாம்பழம் சாப்பிடுங்கள்: சுகர் மட்டுமல்ல, எடையும் குறையுது – டாக்டர் கார்த்திகேயன்

மாம்பழம், கல்லா பழம் என்று கூறப்படுபவை, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதுவே, இன்று உங்களுக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கும் இடத்தில் இருந்து வந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன், மாம்பழத்தை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்கு பல சிறந்த பயன்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மாம்பழம் வெறும் சுவைமிகு பழம் மட்டுமல்ல, அது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்துக்களை வழங்குகிறது. டாக்டர் கார்த்திகேயன் கூறுவதாவது, “மாம்பழம் சுகர் கட்டுப்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதில் உள்ள நீர்ச்சத்து, வைட்டமின் C, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்து, நோய்களை எதிர்த்து உடலை பாதுகாக்கின்றன.”

சுகர் கட்டுப்பாடு:

மாம்பழம், சுகர் அளவை கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கியமான இயற்கை உணவாக விளங்குகிறது. அதில் உள்ள புறப்புற சத்துக்கள், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இதனால், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கும், இந்த பழம் மிகவும் உதவியாக இருக்கும்.

எடையை குறைக்கும் தன்மை:

உடல் எடையை குறைக்கும் நோக்கில், மாம்பழம் பலவகையில் உதவுகின்றது. அதன் உள்ளடக்கம், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கின்றது, மேலும் உடலில் உள்ள கொழுப்பை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடல் எடை குறைவது சாத்தியமாகிறது.

பிற பயன்கள்:

மாம்பழத்தில் உள்ள பல்வேறு சத்துக்கள், குறிப்பாக வைட்டமின் A மற்றும் C, செரிமானத்தை எளிதாக்குகின்றன. இது உடல் முழுக்க சுத்தம் செய்ய உதவுகிறது. இதன்மூலம், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மாம்பழம் எவ்வாறு பயன்படுத்தலாம்?

மாம்பழத்தை தினமும் ஒரே நேரத்தில் சிறிது அளவு உண்ணலாம். அதில் இருக்கும் ஊட்டச்சத்து, உடலின் பலன்களுக்கு உதவும். அத்துடன், ஜூஸ் மற்றும் ஸ்மூதி போன்ற வடிவங்களில் பயன்படுத்தவும் பயன்படும்.

உணவு நலன் மட்டுமல்லாமல், மாம்பழம் உங்கள் உடலுக்கு சுகாதாரத்தையும் தருகிறது. இதை தினசரி உணவாக உண்ணுவதன் மூலம், சர்க்கரை அளவு கட்டுப்பட்டும், உடல் எடையும் குறையும் என பல நன்மைகள் கிடைக்கும்.