கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

கருத்தரித்த பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கருத்தரித்த பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,துத்தநாகம் மற்றும் அயோடின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. கோழி இறைச்சி,ஆட்டிறைச்ச,பால்,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை … Read more

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் மூலமாக குடும்பம் முன்னேற்றம் அடையும், பணவரவும் அதிகரிக்கும். அதேபோன்றுதான் பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் கூறும் பொழுது குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, பண பற்றாக்குறை ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி கொடுத்து விடும். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 1.முதலாவதாக நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதனை வேறு யாரிடமும் கூறக் கூடாது. … Read more

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.4.2025) மூன்றாம் பிறை தரிசனம் காணக்கூடிய நாளாகும். மேலும் இன்றைய தினத்துடன் ஒரு முக்கியமான தினமும் வருகிறது. அதாவது சித்திரை மாதத்தின் 16-வது நாள் என்பது மிகவும் விசேஷமான ஒரு நாள். இந்த ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டின் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், குழந்தை பாக்கியம், சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய … Read more

அந்த பதவியும் இல்லயா?!. அண்ணாமலையை டீலில் விட்ட பாஜக?!..

அந்த பதவியும் இல்லயா?!. அண்ணாமலையை டீலில் விட்ட பாஜக?!..

தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக … Read more

பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்டன் ஸ்டார்ட்!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்!.. வைரல் புகைப்படம்!. குவியும் வாழ்த்துக்கள்!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, … Read more

பாலு மகேந்திராவின் மனைவி வாழ்வில் பங்கு போட்டது தவறுதான்.. ஆனா!! உண்மையை உடைத்த நடிகை!!

பாலு மகேந்திராவின் மனைவி வாழ்வில் பங்கு போட்டது தவறுதான்.. ஆனா!! உண்மையை உடைத்த நடிகை!!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒளிப்பதிவாளர் ஆக படிப்பு அதன் பின் தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றால் அது பாலு மகேந்திரா தான் என்று பேசக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளர் ஆக மட்டுமல்லாது சிறந்த இயக்குனராகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.   சினிமாத்துறை உலகில் எந்த அளவிற்கு இவருக்கு பெயரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு இவர் மீதான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருந்தன. காரணம், முதலில் இவர் அகிலா … Read more

அவமானம் என்பதற்கு என் பெயர் உதாரணமாக இருக்கிறது.. மனம் உடைந்து பேசிய வடிவேலு!!

அவமானம் என்பதற்கு என் பெயர் உதாரணமாக இருக்கிறது.. மனம் உடைந்து பேசிய வடிவேலு!!

சினிமாவில் நடிகர் வடிவேலு அவர்களின் காமெடி என்பது இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மீம்ஸ் என்றாலே வடிவேலு இல்லாமல் இல்லை என்பது போல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே அவர் இருக்கிறார் என்று கூட சொல்லலாம். அவர் சினிமாவை விட்டு விலகியது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தது அரசியலில் தேவை இன்றி வார்த்தைகளை விட்டது அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் என அனைத்தும் நாம் அறிந்தவையே. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் … Read more

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!

12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேசிய மருத்துவ முகமை நடத்தக்கூடிய நீட் தேர்வானது வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எங்கு எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி, மே 1 ஆம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதிலும் குறிப்பாக ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற அரசனுடைய … Read more

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா துறைக்கு வந்தவர். எனினும் இவர் நடித்த சில படங்கள் குறிப்பாக தவமாய் தவமிருந்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொக்கிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா துறையில் திருமணத்திற்கு பின் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை பத்மப்பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது :-   தன்னுடைய சினிமா கேரியரில் நல்ல … Read more