உடல் ஆரோக்கியத்தை காக்கும் நாம் மறந்து வரும் உணவுமுறை பழக்கங்கள்!! இதை கடைபிடித்தால் 100 வருஷம் வாழலாம்!!

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நாம் மறந்து வரும் உணவுமுறை பழக்கங்கள்!! இதை கடைபிடித்தால் 100 வருஷம் வாழலாம்!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த பல வகை உணவுகள் இருக்கின்றது.இஞ்சி,பூண்டு,சிட்ரஸ் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.அதேபோல் மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.சிட்ரஸ் பழமான எலுமிச்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.மிளகு கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால் தொண்டை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும். … Read more

இரவில் AC காற்று இல்லாமல் தூங்க முடியலையா? இது தெரிந்தால் நிச்சயம் அதிர்ந்து போயிடுவீங்க!!

இரவில் AC காற்று இல்லாமல் தூங்க முடியலையா? இது தெரிந்தால் நிச்சயம் அதிர்ந்து போயிடுவீங்க!!

முன்பெல்லாம் மின்விசிறி கற்றில் தூங்கினோம்.ஆனால் தற்பொழுது ஏர் கூலர்,ஏசி காற்றில் தூங்கி பழகிவிட்டோம்.அடிக்கும் வெயிலுக்கு ஏசி காற்று,ஏர் கூலர் போன்றவற்றை ஆன் செய்துவிட்டால் மட்டுமே இங்கு பலருக்கு தூக்கம் வருகிறது.இரவில் இந்த குளிர் காற்று இல்லாமல் தூங்குவது என்பது கடினமான ஒன்றாகும். ஏசி காற்று குளிர்ச்சி நிறைந்தவை என்றாலும் அவற்றை சுவாசிக்கும் பொழுது நமக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.ஏசி காற்றில் தூங்கினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த விழுப்புணர்வு அவசியம். ஏசி காற்றில் … Read more

உடலில் எந்த ஊட்டச்சத்து குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

உடலில் எந்த ஊட்டச்சத்து குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

நமது உடலில் ஊட்டச்சத்து குறைந்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நமது உடலுக்கு புரதம்,கால்சியம்,வைட்டமின்,தாதுக்கள் அனைத்தும் அவசியம் தேவைப்படுகிறது.இதில் ஒன்று குறைந்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். உடலில் ஊட்டச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்: 1)ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் வளர்சிதை குறைபாடு ஏற்படும்.உடல் எடை மற்றும் உடல் உயரத்தில் மாற்றம் ஏற்படும். 2)ஊட்டச்சத்து குறைந்தால் உடல் பலவீனப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 3)காய்ச்சல்,இருமல்,சளி போன்ற பாதிப்புகளை அதிகமாக சந்திக்க நேரிடும்.எலும்பு … Read more

ஐஸ்கட்டியை பின்பக்க தலையில் வைத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

ஐஸ்கட்டியை பின்பக்க தலையில் வைத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் தலைவலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் வலி,பாரம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.குறிப்பாக ஒற்றத் தலைவலி பாதிப்பு வந்தால் கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.தலைவலி பிரச்சனையை சரி செய்ய மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.அதற்கு பதில் ஐஸ்கட்டிகளை தலைக்கு பின்னால் வைத்து அழுத்தம் கொடுத்தால் தலைவலி குணமாகிவிடும். பின்பக்க தலையில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்: 1)ஐஸ் பேக்கை பின் பக்க தலையில் வைத்து அழுத்தம் கொடுத்தால் … Read more

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை நாளை ஞாயிற்றுக் கிழமை (27.4.2025) அன்று வருகிறது. இந்த அமாவாசை நாள் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், பித்ரு தோஷங்கள் நீங்கி கோடி புண்ணியங்கள் உங்களை வந்து சேரும். இந்த ஒரு தீபம் குடும்ப முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறாமல் இந்த ஒரு தீபத்தை அமாவாசை நாள் அன்று இரவு ஏற்றுங்கள். தமிழ் வருடத்தின் முதல் அமாவாசை நாள் செய்யக்கூடிய இந்த தீப வழிபாட்டை கட்டாயம் … Read more

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

ஒவ்வொருவரும் ஆசை படக்கூடிய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், பூஜை அறை என்பதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பூஜை அறைக்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடிக்கவும் வேண்டும். ஒரு சிலர் தெய்வத்தின் மேல் கொண்ட ஆர்வத்தினால் நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்திருப்பார்கள். இது போன்ற நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்துக் கொண்டால், அதனை சரியான முறையில் பராமரிக்க முடியாது என்பதால் தான் … Read more

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி குணச்சித்திர நடிப்பின் முன்னோடி, எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. சக்ரபாணி மருதூர் கோபாலன் சக்ரபாணி, பொதுவாக எம்.ஜி. சக்ரபாணி என அழைக்கப்படுகிறார், 1911ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, பழைய மட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் வடவன்னூரில் பிறந்தார். அவரது தந்தை கோபால மேனன், தாய் சத்யபாமா. பிறந்த சில ஆண்டுகளில் குடும்பம் இலங்கையின் கண்டி நகரத்துக்கு இடம்பெயர்ந்தது. அங்கு … Read more

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஐபிஎல் 2025 தொடரின் 43 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர் ஷெய்க் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த … Read more

நடிகை தேவயானி இளையராஜாவிடம் பேசிய விதம்!! என் அக்காவின் மறுமுகம் இதுதான்.. நகுல் தெரிவித்த உண்மை!!

The way actress Devayani spoke to Ilayaraja!! This is the other side of my sister.. The truth revealed by Nakul!!

தொட்டாசிணுங்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் தற்பொழுது சினிமா துறையில் புதிய பரிணாமத்தை எட்டி இருக்கிறார். 90 காலகட்டங்களில் ஆபாசமான காட்சிகள் இன்றி குடும்ப பங்கான காட்சிகள் நடித்து வெற்றி கண்ட நடிகையாக நடிகை தேவயானி பார்க்கப்படுகிறார். இவருடைய திருமணம் அன்று சினிமா காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவலாகவே இருந்தது. திருமணத்திற்கு பின் திரையுலகில் நடிப்பதை விட்ட நடிகை தேவயானி அவர்கள் சமீப காலமாக மீண்டும் திரையில் தோன்றி பல படங்களில் நடித்து வருகிறார். … Read more

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!! Indian oil வெளியிட்ட வெடிக்காத சிலிண்டர்.. இனி தீப்பற்றினாலும் பயம் இல்லை!!

Housewives are happy!! Indian Oil releases unexploded cylinder.. No more fear of fire!!

கூட்டு எரிவாயு சிலிண்டர் என்ற புதிய விதமான சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனமானது உருவாக்கியிருக்கிறது. இதனால் வீடுகளில் தீப்பற்றினால் கூட சிலிண்டர் வெடிக்கும் அபாயமானது கிடையாது என்றும் சிலிண்டரின் எடை குறைவாக இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கூட்டு எரிவாயு சிலிண்டரின் பயன்கள் :- ✓ வீடுகளில் தீப்பற்றினால் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் வெடிக்காது. அதற்கு மாறாக சிலிண்டர் முழுவதுமாக தானே எரிந்து போய்விடும். ✓ … Read more