எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை … Read more

ஹோட்டல் வைக்கப் போறீங்களா.. அப்போ மத்திய அரசு தர ரூ.50,000 உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணிராம உடனே அப்ளை பண்ணுங்க!!

Are you going to open a hotel? Then the central government will give you Rs. 50,000!! Don't miss it, apply immediately!!

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவுல இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சுய தொழிலை தொடங்குவதற்கும் அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கும் சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் மட்டுமல்லாது பெண்களினுடைய வாழ்வை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் சுயமாகவே தங்களுக்கு அறிந்த கலையான சமையல் கலை மூலம் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வழிவகையை … Read more

பெண்ணியவாதி போல் நடிக்கும் ஹீரோக்கள்!! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மாளவிகா மோகனன்!!

Heroes acting like feminists!! Actress Malavika Mohanan is in controversy again!!

கேரளாவை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா மோகனன் சமீப காலமாகவே தன்னுடைய சர்ச்சை கருத்துக்களால் பிரபலம் ஆகிறது. ஏற்கனவே தென்னிந்திய திரை உலகில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் நடிகைகளின் தொப்புள்களை காட்ட விரும்புவதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்து மூலம் விமர்சனங்களை பெற்று வருகிறார். நடிகை மாளவிகா மோகனன் பேசியிருப்பதாவது :- வெளியுலகிற்கு பெண்ணியவாதிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் ஹீரோக்கள் உண்மையில் ஆணாதிக்க வாதிகள் என்றும் வெளியில் … Read more

சொல்லாம கூட்டிட்டு போய்ட்டாங்க!.. பகல்ஹாம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதில்!..

meeting

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

காரை நிறுத்தி கோவிலுக்கு அழைத்த குருக்கள்!! சற்று யோசிக்காமல் ரஜினி செய்த செயல்!!

The gurus stopped the car and called them to the temple!! Rajini's action without thinking!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீப காலமாக ஜெயிலர் 2 மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூலி திரைபடத்தின் பணிகள் ஓரளவு முடிந்திருக்கும் நிலையில் சமீப காலமாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லும் போது திடீரென அவருடைய காரை குருக்கள் வழி மறைத்து அழைப்பவே சற்று யோசிக்காமல் ரஜினி என்ன செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம். ஜெயிலர் … Read more

IPL 2025 : CSK டீமுக்காக களமிறங்கும் சிங்கக்குட்டி!! இன்னைக்கு மேட்ச் வேற மாறி இருக்க போகுது!!

IPL 2025: Singhakutty to play for CSK team!! Today's match is going to be different!!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்களுடைய தொடக்க ஆட்டத்தை நல்லபடியாக துவங்கியிருந்தாலும் தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்த ரசிகர்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்பின், LSG அணியுடன் ஆன போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக விளையாடிய MI அணியுடன் மீண்டும் CSK அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று SRH உடன் நடைபெற இருக்கக்கூடிய ஆட்டத்தில் புதியதாக ஒரு இளம் வீரரை … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு!! ஏப்ரல் 26 முதல் 30 வரை 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

Attention Public!! Banks will be closed for 4 days from April 26th to 30th!!

இந்திய ரிசர்வ் வங்கியின் உடைய நாள் காட்டின் படி மட்டுமே இந்தியாவில் இருக்கக் கூடிய வங்கிகள் இயங்கி வருகிறது. அதன் படி, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 26 :- இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கியின் விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. இதனால் மாதத்தில் நான்காவது சனிக்கிழமையான ஏப்ரல் 26 … Read more

தமிழக அரசு வழங்கும் இன்டர்நெட் சேவை!! ஒரு வீட்டிற்கு 200 ரூபாய் மாத கட்டணம் அறிவிப்பு!!

Internet service provided by the Tamil Nadu government!! Announcement of a monthly fee of 200 rupees per household!!

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பது போல இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 4700 கிராம பஞ்சாயத்துகள் இடம் இருந்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் மாதம் 200 ரூபாய் செலவில் 100 Mbps அளவில் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கப்படும் … Read more

மாதம் ரூ 1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!

Women's welfare amount of Rs 1000 per month.. Good news from Stalin!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை. இந்த திட்டம் செல்லுபடி ஆகவேண்டும் என்றால் தாங்கள் கூறிய வரைமுறை கீழ் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தது.அதன்படி இத்திட்டம் பல மகளிருக்கும் கிடைக்காமலே போனது. நாளடைவில் திமுக மீதான அதிருப்தியானது வளரவே திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கார்ப்பரேஷன் … Read more

செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. சற்றும் எதிர்பாரா EPS!! சட்ட பேரவையில் திடீர் பரபரப்பு!!

Sengottaiyan's shock.. Unexpected EPS!! Sudden excitement in the Legislative Assembly!!

ADMK: அத்திக்கடவு அவிநாசி திட்டம் சார்பாக எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர் அந்த நிகழ்ச்சியிலிருந்தே மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு விரிசல் போக்கானது உண்டாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மூத்த நிர்வாகியான தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை என்பது தான் செங்கோட்டையனின் புலம்பலாக உள்ளது. இவர்களுக்குள் உட்கட்சி மோதல் உள்ளது என்பதை பேச்சிலேயே அறிய முடிந்தது. மேற்கொண்டு இவர் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வரும் … Read more