காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..

AR Rahman

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு கட்டி அடித்தார். அவரின் இசைக்கு இளைஞர்கள் ரசிகர்களாக மாறினார்கள். அவரின் வெஸ்டர்ன் இசை பலரையும் ஆட்டம் போட வைத்தது. அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் துவங்கி பல ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட்டுக்கு போனார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக … Read more

திமுக உடன் ரகசிய டீலிங்.. உடனே இவரை நீக்குங்கள்!! கொந்தளிக்கும் பாமக நிர்வாகிகள்!!

Secret dealings with DMK.. Remove him immediately!! Upset PMK executives!!

PMK: பாமகவில் சமீப காலமாக அப்பா மகன் இருவருக்குமிடையே பனிப்போரானது முடிவடைந்த பாடில்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி இக்கட்சியை குடும்ப அரசியலாக்குவதா என அன்புமணி கூறியது சர்ச்சையானது. இதற்கு முக்கிய காரணம் ராமதாஸ் மகள் வழி பேரனுக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி கொடுத்தது தான். பிறகு சமாதானம் செய்து கட்சி சுமுகமாக சென்ற நிலையில் திடீரென்று ராமதாஸ், நான்தான் கட்சியின் தலைவர் அன்புமணி கிடையாது என அறிவிப்பை வெளியிட்டார். இது … Read more

செந்தில் மற்றும் பொன்முடி பதவி இனி இவர்களுக்கு தான்.. நேரம் பார்த்து அடிக்கும் ஸ்டாலின்!!

Senthil and Ponmudi's posts are now theirs.. Stalin will take his time!!

DMK: தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தங்கள் மீதுள்ள அதிருப்திகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி உள்ளனர். இதில் செந்தில் பாலாஜி வழக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவதூறு பேச்சில் சிக்கிய அமைச்சர் பொன்முடி மற்றும் ஊழல் வழக்கிலிருக்கும் செந்தில் பாலாஜி இவர்கள் இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க உள்ளார்களாம். இவர்களின் … Read more

வடிவேலுவுக்கு மார்க்கெட் போனதுக்கு காரணமே அவர்தான். போட்டு பொளக்கும் பயில்வான்!..

vadivelu

மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் அதில் … Read more

தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

asif

காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த … Read more

ஆளுநர் ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு.. 9 பேர் மட்டுமே பங்கேற்பு!.. இந்த அசிங்கம் தேவையா?!..

governor

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல். பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில … Read more

டிராகன் பட ஸ்டைலில் மோசடி செய்த வாலிபர்!. ஆனா கொஞ்ச நாளிலேயே சிக்கிட்டாரு!…

dragon

சாஃப்ட்வேர் துறையில் வேலைக்கு இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் எடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் நேர்காணலுக்கு நேரில் வரசொல்லாமல் ஜூம் மீட்டிங் உள்ளிட்ட சில ஆன் லைன் ஆப் மூலம் வீடியோ மூலமாக நேர்காணலை நடத்துகிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், அதிலும் மோசடி செய்ய முடியும் என்பதை டிராகன் படத்தில் காட்டியிருந்தார்கள். டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனை கவுதம் மேனன் வீடியோ காலில் இண்டர்வியூ நடத்துவார். அப்போது பிரதீப்புக்கு பதிலாக அங்கே வேறு ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பார். … Read more

ஆளுநர் நடத்திய மாநாடு!.. ஒட்டு மொத்தமாக புறக்கணித்த துணைவேந்தர்கள்!…

Signed by the governor as a way!! Law Amendment Bill Approved!!

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல். பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில … Read more

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!! OMR தாளில் புதிய மாற்றம்!!

Attention TNPSC candidates!! New change in OMR paper!!

குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆக்கி வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, OMR ஸ்டாலின் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் OMR தாளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆனால் தற்பொழுது அதை … Read more

12,000 குடும்பங்களை வாழ வைத்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறோம்!! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!

We will hold a felicitation ceremony for the Chief Minister if he keeps 12,000 families alive!! State Coordinator's announcement!!

தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more