Home Blog Page 257

கையில் அடங்காத தலைமுடி அடர்த்திக்கு.. தினமும் இந்த விதை 2 சாப்பிடுங்கள்!!

0

ஆண்,பெண் தங்கள் தலைமுடி அடர்திக்கு பல விஷயங்களை பின்பற்றி வருகின்றனர்.செயற்கை முறையில் முடியை பராமரிப்பதைவிட இயற்கை முறையில் தலைமுடியை பராமரித்தால் முடி உதிராமல் இருக்கும்.இது தவிர நல்ல உணவுப்பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

உலர் விதைகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம்,வால்நட்,பிஸ்தா போன்ற பருப்பை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.இதைவிட பிரேசில் நட்ஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பிரேசில் நட்ஸில் செலினியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் இரண்டு பிரேசில் நட்ஸ் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும்.பிரேசில் நட்ஸில் உள்ள செலினியம் சத்து மலட்டு தன்மையை குறைக்க உதவுகிறது.

பிரேசில் நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)புரதம்
2)கொழுப்பு
3)செலினியம்
4)இரும்பு
5)துத்தநாகம்
6)பொட்டாசியம்
7)கால்சியம்
8)நல்ல கொழுப்பு

பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.தைராய்டு பாதிப்பு குணமாக பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற செலினியம் புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.

2.பிரேசில் நட்ஸில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு இதயத்தை பாதுகாக்கிறது.உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

3.பிரேசில் நட்ஸ் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு குணமாக பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.

4.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.பிரேசில் நட்ஸில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.மூளை ஆரோக்கியம் மேம்பட பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.

நரம்பு பலம் அதிகரிக்கணுமா? அப்போ இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

0

நமது நரம்பு வலிமை அதிகரிக்க ஊட்டச்சத்து உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.ஆனால் நாம் இன்று எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.இதனால் நரம்பு புடைப்பு,நரம்பு வீக்கம்,நரம்பு சுருட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வெறும் பசி மற்றும் ருசிக்காக உட்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உரிய ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நரம்புகளை வலிமைப்படுத்தும் உணவுகள்:

1)கோழி ஈரல்

இதில் வைட்டமின் பி 12 சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.கோழி ஈரலை உணவாக சாப்பிட்டு வந்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.

2)பொன்னாங்கண்ணி கீரை

வாரம் இருமுறை பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலிமை அதிகரிக்கும்.நரம்பு வலுப்பெற முருங்கை கீரை சாப்பிடலாம்.

3)இலவங்கப்பட்டை

தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடித்து வந்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.

4)ஓரிதழ் தாமரை

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு தேக்கரண்டி ஓரிதழ் தாமரை விதை பொடி சாப்பிட்டால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.

5)பூனைக்காலி பொடி

இந்த மூலிகையை பொடித்து சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.நரம்பு வலிமை அதிகரிக்க இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.

6)இஞ்சி

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியை இடித்து சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.

7)ஒமேகா 3 கொழுப்பு உணவுகள்

தினமும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஏதேனும் ஒரு உணவுகளை சாப்பிடலாம்.சியா,பாதாம்,மீன்,வால்நட்,அவகேடோ போன்ற பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.

கடை ஹேர் டை இனி வேண்டாம்!! வெள்ளைமுடி கருமையாக 10 நிமிடத்தில் அசத்தலான ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!

0

உங்கள் வீட்டிலேயே தலைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.ஹோம்மேட் ஹேர் டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)டீ தூள் – 3 தேக்கரண்டி
2)மருதாணி பொடி – இரண்டு தேக்கரண்டி
3)நீலி அவுரி பொடி – இரண்டு தேக்கரண்டி
4)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி டீ தூள் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.டீ தூள் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

2.பின்னர் இந்த டீ தூள் பானத்தை கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.நன்றாக ஆறிய பிறகு இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடி,இரண்டு தேக்கரண்டி நீலி அவுரி பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

3.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை இரும்பு பாத்திரத்தில்தான் செய்ய வேண்டும்.

4.நான்கு முதல் ஐந்து மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு இந்த டையை பயன்படுத்தலாம்.அதற்கு முன்னர் தலையில் தண்ணீர் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பிறகு தயாரித்து வைத்துள்ள ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஊறவைக்க வேண்டும்.

அரை மணி நேரம் வரை ஊறிய பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)டீ தூள் – இரண்டு தேக்கரண்டி
2)மருதாணி பொடி – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)அவுரி பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேயிலை தூள் அதாவது டீ தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த டீ தூள் தண்ணீரை கிண்ணம் ஒன்றிற்கு வடிகட்டி ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி மருதாணி பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி அவுரி பொடியை அதில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை தலைக்கு அப்ளை செய்து நன்றாக ஊறவிட வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் தலைமுடி கருமையாக மாறும்.

BLOOD SUGAR லெவல் கட்டுக்குள் இருக்க.. வெந்தயத்தை செய்து இப்படி சாப்பிடுங்கள்!!

0

உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வெந்தயத்தை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.மருந்து,மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி.

வெந்தய ஊட்டச்சத்துக்கள்:

**இரும்புச்சத்து **நார்ச்சத்து **கால்சியம் **புரோட்டீன் **கார்போ ஹைட்ரேட் மற்றும் கனிம சத்துக்கள்

வெந்தயத்தில் அமினோ ஆசிட் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது.இது இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

வெந்தய டீ செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வந்த அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் அரைத்த வெந்தயப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த வெந்தய பானத்தை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

வெந்தயத்தை பொடித்து தினமும் காலையில் தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

வெந்தய பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைய வெந்தயத்தை பொடித்து டீ வைத்து குடிக்கலாம்.

வெந்தய டீ செய்து குடித்தால் தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.வெந்தயத்தில் உள்ள இயற்கை குளிர்ச்சி உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தய டீ குடித்தால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

வெந்தய டீ செய்து குடித்து வந்தால் வயிற்று வலி,வயிறு எரிச்சல்,அல்சர் போன்ற பாதிப்புகள் சீக்கிரம் குணமாகும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!

0

உங்களுக்கு மாதவிடாய் சீரற்று இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பிசின்
2)பால் அல்லது தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.இந்த பாதாம் பிசின் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

4 முதல் 5 மணி நேரம் வரை பாதாம் பிசினை ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் மாட்டு பாலை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஊறவைத்த பாதாம் பிசினை அதில் போட்டு மிக்ஸ் செய்து குடித்தால் மாதவிடாய் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பிசின்
2)தேன்

செய்முறை விழாக்கம்:-

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு பாதாம் பிசினில் தேவையான அளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.

இந்த பாதாம் பிசினை உட்கொண்டு வந்தால் மாதவிடாய் கோளாறு,அதிக உதிரப்போக்கு,கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

பாதாம் பிசின் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாதாம் பிசின் சாப்பிடலாம்.சருமப் பிரச்சனைகள் அகல பாதாம் பிசின் சாப்பிடலாம்.

பருவகால பாதிப்புகளில் இருந்து மீள பாதாம் பிசினை உட்கொள்ளலாம்.பாதாம் பிசினை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பிசின்
2)பால்
3)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் பாதாம் பிசினை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு ஊறவைத்த பாதாம் பிசினை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.மாதவிடாய் கால வயிற்று வலி,வயிறு பிடிப்பு போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிடலாம்.

ஆசனவாயில் துர்நாற்ற வாயுக்கள் வெளியேறாமல் இருக்க.. இந்த விதையை மென்று சாப்பிடுங்கள்!!

0

உங்கள் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் நீங்க பெருஞ்சீரகம்,இஞ்சி போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.

தீர்வு 01:

உணவு உட்கொண்ட பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

பெருஞ்சீரகம் அஜீரணப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடித்தாலும் பலன் கிடைக்கும்.

தீர்வு 02:

உணவு உட்கொண்ட பிறகு இஞ்சி டீ செய்து குட்டித்தல் அஜீரணக் கோளாறு நீங்கும்.வாயுத் தொல்லை அகல இஞ்சி டீ செய்து குடிக்கலாம்.

தீர்வு 03:

ஒரு கப் தண்ணீரில் நான்கு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடித்து குடித்தால் வாயுத் தொல்லை குணமாகும்.

தீர்வு 04:

மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை அகலும்.மஞ்சள் நீர் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.

தீர்வு 05:

சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாயுத் தொல்லை அகலும்.அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுப் பிரச்சனை சரியாகும்.

தீர்வு 06:

தினமும் உணவு உட்கொண்ட பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.வயிற்றில் உள்ள வாயுக்களை வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் வெளியேற்றலாம்.

தீர்வு 07:

தினமும் ஒரு கிளாஸ் ஓமத் தேநீர் செய்து குடித்தால் வாயுத் தொல்லை குணமாகும்.வயிற்றில் இருக்கின்ற கெட்ட வாயுக்கள் அகல இந்த ஓம நீர் உதவும்.

கல் உப்பில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்கள்..!! கோடிக் கடனும் தீர்ந்து விடும்..!!

0

நமக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடலாம். ஆனால் இந்த கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தான் இன்று பலரும் திணறுகிறார்கள். கடன் பிரச்சனைகள் நமக்கு உருவாக வேண்டும் என, நமக்கு கொடுத்தவர் நவகிரகங்களில் உள்ள கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி கடன் பிரச்சனையில் இருந்து நாம் எவ்வாறு மீள முடியும் என்பது குறித்து தற்போது காண்போம்.

கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். இதனால்தான் நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இனிமேல் கடனே வாங்க கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் கடனை வாங்க வைப்பதில் இவர் வல்லவர். இவரை சரி கட்டி விட்டால் விரைவில் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.
எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும் அதனை ஒரு எளிய பரிகாரத்தின் மூலம் மிக விரைவில் தீர்த்துக் கொள்ள முடியும்.

அதுதான் உப்பு பரிகாரம். இந்த பரிகாரத்தை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் செய்து வந்தோம் என்றால், நிச்சயம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியை வாங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை நாளில் அந்த ஜாடியில் கல் உப்பை நிரப்பி கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து மகாலட்சுமி தாயாரையும், உங்களது குல தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு கல் உப்பில் அந்த நாணயத்தை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதே போன்ற தொடர்ந்து 27 வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில், ஐந்து ரூபாய் நாணயங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக 27 ஐந்து ரூபாய் நாணயங்கள் சேர்ந்த பின்னர், அதனை ஒரு மஞ்சள் நிற துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த நாணயங்களை காணிக்கையாக கோவிலில் போட்டு விட வேண்டும். இந்த ஒரு எளிய பரிகாரத்தை யாருக்கும் தெரியாமல் செய்து வரும் பொழுது, கண்டிப்பாக உங்களது கடன் பிரச்சனை தீரும்.

குலதெய்வ கோவிலில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கிய பின்னர், அந்த நாணயங்களை காணிக்கையாக கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். இதனால் உங்களுடைய தோஷங்கள் நீங்கி, உங்கள் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். எனவே உங்களது கடன் விரைவில் அடைவதற்கான வழியை கடவுள் உங்களுக்கு காட்டுவார்.

நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!

0

இன்று நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பில் இருந்து மீள இதை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்து அவரை – 10
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து கொத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கொத்து அவரைக்காய் ஜுஸை குடித்து வந்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பேரிச்சம் பழம் – இரண்டு
2)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த பேரிச்சம் பழத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி கலந்து குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)பூனைக்காலி பொடி – ஒரு தேக்கரண்டி
3)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி
4)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஓரிதழ் தாமரை பொடி,பூனைக்காலி பொடி போட்டு காய்ச்ச வேண்டும்.பின்னர் இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

அட்சய திருதியை அன்று இந்த 2 மங்களப் பொருட்களை மட்டும் வாங்குங்கள் போதும்..!!

0

அட்சய திருதியை என்கின்ற நாள் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கும் காலமாக இன்றைய காலம் மாறிவிட்டது. இந்த அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாளாகும். இன்றைய நாளில் மகாலட்சுமியின் அருள் பார்வை பட்டு ஒரு சாதாரண ஏழைக்கு தங்க நெல்லிக்கனி மழையை அருளிய நாளாகும்.

மேலும் இந்த நாளில் தான் சிவபெருமானுக்கு அம்பாள் அன்னபூரணியின் வடிவம் கொண்டு தானம் இட்ட நாளாகும். அட்சய பாத்திரம் என்பதை பாண்டவர்கள் பெற்ற நாளும் இந்த நாள்தான். இதேபோன்று அட்சய திருதியை குறித்து பலவிதமான கருத்துக்கள் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை இந்த வருடம் 2025 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவரது எண்ணத்திலும் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு கிராம் குண்டுமணி ஆவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

இந்த அட்சய திருதியை நாளானது தங்கம் வாங்குவதற்கு மட்டும் தான் உகந்த நாள் என்று கிடையாது. அதாவது தானம் செய்வதற்கும் உகந்த நாளாகும். இன்றைய நாளில் தங்கம், வெள்ளி இது போன்ற உயர்ந்த பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டால் மென்மேலும் நம்மிடம் தங்கம் சேரும் என்று அனைவரும் எண்ணி வருகின்றனர்.

ஆனால் இந்த நாளானது தானம் செய்வதற்கும்  உகந்த நாளாகும். அதாவது இந்த நாளில் தானம் செய்தால் நம்மிடம் உள்ள செல்வம் மென்மேலும் பெருகும் என்று அர்த்தம். இது வாங்கி வைக்கக்கூடிய நாள் கிடையாது, கொடுக்கக்கூடிய நாளாகும்.

பெண்ணின் திருமணத்திற்காக அல்லது பையனின் திருமணத்திற்காக என்று தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த நாளில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த நாளில் கண்டிப்பாக தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேபோன்று இந்த நாளில் கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள் என்று சில உள்ளன.

அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், லட்சுமி தேவிக்கு உகந்த சில பொருட்களை கண்டிப்பாக இந்த நாட்களில் வாங்க வேண்டும். தங்கமும் மகாலட்சுமிக்கு உகந்த பொருள் தான். ஆனால் தங்கத்தை விட மகாலட்சுமிக்கு பிடித்த சில உயர்ந்த பொருட்களும் உள்ளன.

1. உப்பு:

மகாலட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு சொத்து என்றால் அது உப்பு தான். பார் கடலில் பிறந்த மகாலட்சுமிக்கு உப்பு தான் மிகவும் பிடித்தமான பொருள். நமது வீட்டில் எப்பொழுதும் உப்பை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய இந்த கல் உப்பை, அட்சய திருதியை அன்று நாம் நமது வீட்டில் வாங்கி வைக்க வேண்டும்.

2. மஞ்சள்:

இரண்டாவது மங்களகரமான பொருள் என்றால் மஞ்சள். அட்சய திருதியை நாளில் இந்த பொருட்களை வாங்க முடியும் என்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். முடியாதவர்கள் முந்தைய நாளில் வாங்கி வைத்துக் கொண்டு, சரியான நேரத்தில் அதனை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

அட்சய திருதியை அன்று கண்டிப்பாக நாம் வாங்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் என்றால் கல் உப்பு மற்றும் மஞ்சள். இதை தவிர்த்து அன்றைய நாளில் அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் துணி போன்றவற்றை மற்றவர்களுக்கு தானமாக வழங்கலாம். அட்சய திருதியை நாளில் தானம் கொடுத்தால் நம்மிடம் உள்ள செல்வம் பெருகும்.

தானங்களில் மிகவும் உயர்ந்த தானம் என்றால் அன்னதானம். எனவே இந்த நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் கொடுக்கலாம். முடியாதவர்கள் ஏதேனும் ஒரு இரண்டு உயிரினங்களுக்காவது அன்னதானம் செய்யலாம். அதாவது மனிதர்கள், காகம், குருவி, நாய் இதுபோன்ற எந்த உயிரினங்களுக்கு வேண்டுமானாலும் தானம் கொடுக்கலாம்.

மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக அவருக்கு மிகவும் பிடித்த கற்கண்டு சாதம் அல்லது பால் பாயாசம் செய்து வைக்கலாம். முடியாதவர்கள் இரண்டு கற்கண்டு மட்டும் வைத்தால் போதும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெள்ளை நிற மலர்கள் அல்லது செந்தாமரை வைக்கலாம். முடியாதவர்கள் எந்த பூக்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

உங்களால் எப்பொழுது முடியுமோ, அதாவது காலை அல்லது மாலை எந்த நேரத்தில் கடவுளை வழிபட முடியுமோ அந்த நேரத்தில் வழிபட்டுக் கொள்ளலாம். இவ்வாறு மகாலட்சுமி தாயாரை வணங்கிய பின்னர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரலாம், தானம் செய்ய நினைப்பவர்கள் தானம் செய்யலாம்.

முடி கொட்டிட்டே இருக்கா? தலைமுடி வளர்ச்சிக்கு இனி வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!!

0

அதிகப்படியான தலைமுடி உதிர்வு இருப்பவர்கள் வீட்டு முறையில் சீரம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம்.

ஆலிவ் வேரா ஜெல் – இரண்டு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

கற்றாழை துண்டுகளை நறுக்கி அதனை தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அதனுள் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் நான்கு,ஐந்து முறை கற்றாழை ஜெல்லை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் இந்த கற்றாழை ஜெல்லை வாணலி ஒன்றில் போட்டு இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

இந்த எண்ணையை ஆறவைத்து பாட்டிலுக்கு வடிகட்டி ஆறிய பிறகு தலைக்கு பயன்படுத்தினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

ஆலிவ் வேரா ஜெல் – இரண்டு தேக்கரண்டி
க்ரீன் டீ டிடாக்சன் – அரை தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி

கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு ஆலிவ் வேரா ஜெல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் க்ரீன் டீ டிடாக்சனை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

செம்பருத்தி பூ
ஆலிவ் வேரா ஜெல்

ஒரு முழு செம்பருத்தி பூவில் இருந்து இதழை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஆலிவ் வேரா ஜெல்லை போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.இந்த கலவையை தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ரோஸ்மேரி ஆயில்
கிளிசரின்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி ரோஸ்மேரி ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு கிளிசரின் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை தலைக்கு தடவினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.