BLOOD SUGAR லெவல் கட்டுக்குள் இருக்க.. வெந்தயத்தை செய்து இப்படி சாப்பிடுங்கள்!!

BLOOD SUGAR லெவல் கட்டுக்குள் இருக்க.. வெந்தயத்தை செய்து இப்படி சாப்பிடுங்கள்!!

உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வெந்தயத்தை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.மருந்து,மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி. வெந்தய ஊட்டச்சத்துக்கள்: **இரும்புச்சத்து **நார்ச்சத்து **கால்சியம் **புரோட்டீன் **கார்போ ஹைட்ரேட் மற்றும் கனிம சத்துக்கள் வெந்தயத்தில் அமினோ ஆசிட் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது.இது இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய டீ செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- … Read more

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!

உங்களுக்கு மாதவிடாய் சீரற்று இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பிசின் 2)பால் அல்லது தண்ணீர் செய்முறை விளக்கம்:- பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.இந்த பாதாம் பிசின் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். 4 முதல் 5 மணி நேரம் வரை … Read more

ஆசனவாயில் துர்நாற்ற வாயுக்கள் வெளியேறாமல் இருக்க.. இந்த விதையை மென்று சாப்பிடுங்கள்!!

ஆசனவாயில் துர்நாற்ற வாயுக்கள் வெளியேறாமல் இருக்க.. இந்த விதையை மென்று சாப்பிடுங்கள்!!

உங்கள் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் நீங்க பெருஞ்சீரகம்,இஞ்சி போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். தீர்வு 01: உணவு உட்கொண்ட பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். பெருஞ்சீரகம் அஜீரணப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடித்தாலும் பலன் கிடைக்கும். தீர்வு 02: உணவு உட்கொண்ட பிறகு இஞ்சி டீ செய்து குட்டித்தல் அஜீரணக் கோளாறு நீங்கும்.வாயுத் தொல்லை அகல இஞ்சி டீ செய்து குடிக்கலாம். … Read more

கல் உப்பில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்கள்..!! கோடிக் கடனும் தீர்ந்து விடும்..!!

கல் உப்பில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்கள்..!! கோடிக் கடனும் தீர்ந்து விடும்..!!

நமக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடலாம். ஆனால் இந்த கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தான் இன்று பலரும் திணறுகிறார்கள். கடன் பிரச்சனைகள் நமக்கு உருவாக வேண்டும் என, நமக்கு கொடுத்தவர் நவகிரகங்களில் உள்ள கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி கடன் பிரச்சனையில் இருந்து நாம் எவ்வாறு மீள முடியும் என்பது குறித்து தற்போது காண்போம். கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் … Read more

நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!

நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!

இன்று நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பில் இருந்து மீள இதை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்து அவரை – 10 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் பத்து கொத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கொத்து அவரைக்காய் ஜுஸை குடித்து வந்தால் … Read more

அட்சய திருதியை அன்று இந்த 2 மங்களப் பொருட்களை மட்டும் வாங்குங்கள் போதும்..!!

அட்சய திருதியை அன்று இந்த 2 மங்களப் பொருட்களை மட்டும் வாங்குங்கள் போதும்..!!

அட்சய திருதியை என்கின்ற நாள் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கும் காலமாக இன்றைய காலம் மாறிவிட்டது. இந்த அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாளாகும். இன்றைய நாளில் மகாலட்சுமியின் அருள் பார்வை பட்டு ஒரு சாதாரண ஏழைக்கு தங்க நெல்லிக்கனி மழையை அருளிய நாளாகும். மேலும் இந்த நாளில் தான் சிவபெருமானுக்கு அம்பாள் அன்னபூரணியின் வடிவம் கொண்டு தானம் இட்ட நாளாகும். அட்சய பாத்திரம் என்பதை பாண்டவர்கள் பெற்ற நாளும் இந்த நாள்தான். இதேபோன்று … Read more

முடி கொட்டிட்டே இருக்கா? தலைமுடி வளர்ச்சிக்கு இனி வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!!

முடி கொட்டிட்டே இருக்கா? தலைமுடி வளர்ச்சிக்கு இனி வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!!

அதிகப்படியான தலைமுடி உதிர்வு இருப்பவர்கள் வீட்டு முறையில் சீரம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம். ஆலிவ் வேரா ஜெல் – இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி கற்றாழை துண்டுகளை நறுக்கி அதனை தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அதனுள் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு,ஐந்து முறை கற்றாழை ஜெல்லை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் இந்த கற்றாழை ஜெல்லை வாணலி … Read more

வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

அனைவரது இல்லத்திலும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. ஏனென்றால் அந்த தீப ஒளி வீட்டில் இருக்கும் இருளை நீக்கி குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீபத்தை ஒரு சில நாட்களில் ஏற்றக்கூடாது என்ற முறைகளும் உள்ளது. அது எந்தெந்த நாட்கள் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம். குறிப்பிட்டு சில நாட்களில் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது என்ற வரைமுறைகள் உள்ளன. இதனை … Read more

ஆண்களே உங்கள் விதைப்பை அடிக்கடி வீங்கிப்போகுதா? அப்போ இந்த ஒரு சாறு 100 மில்லி குடிங்க!!

ஆண்களே உங்கள் விதைப்பை அடிக்கடி வீங்கிப்போகுதா? அப்போ இந்த ஒரு சாறு 100 மில்லி குடிங்க!!

ஆண்குறி விதைப்பை வீக்கம் குணமாக வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு – ஒரு கப் 2)வெள்ளரிக்காய் – ஒன்று 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 4)புதினா தழை – 10 5)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.பின்னர் ஒரு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வெள்ளரிக்காயை சிறு … Read more

முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!

முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன். அப்படிப்பட்ட முருக பக்தனாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், … Read more