Home Blog Page 343

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

0

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.

அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி எனவும் அவர் உறுமினார்.

அதோடு, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பில் விஜயும் இடம் பிடித்திருக்கிறார். சி-வோட்டர் என்கிற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீத வாக்குகளை பெற்று மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் இருக்க, 18 சதவீத இடத்தை பிடித்து விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும், 10 சதவீத இடத்தை பிடித்து எடப்பாடி பழனிச்சாமி 3வது இடத்திலும், 9 சதவீத வாக்குகளை பெற்று பாஜக தலைவர் அண்ணாமலை 4வது இடத்திலும் இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒரே ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம்.

இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் விஜயை விமர்சித்துள்ளார். முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள். விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்’ என பேசியிருக்கிறார். சீனிவாசன் சில வருடங்களுக்கு முன்பு இந்திய குடியரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெறும் 670 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடம்பிடிக்கும் பழனிச்சாமி!.. செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் அமித்ஷா!…

0

Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு போய் பின் அது பிடுங்கப்பட்டு பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தயவில் முதலமைச்சராக மாறினார் பழனிச்சாமி. ஆனால், முதல்வரான பின் ஓபிஎஸ். சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோருக்கும் கட்டம் கட்டினார் பழனிச்சாமி.

சசிகலா சிறைக்கு சென்றுவிட பழனிச்சாமி அதிமுகவில் முழு அதிகாரத்தை கைப்பற்றினார். இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றி ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். பழனிச்சாமிக்கு பல வகைகளிலும் பாஜக உதவியதால் நன்றி விசுவாசத்திற்காக 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வந்த பாரளுமன்ற தேர்தல் ஆகியவைகளில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

அடம்பிடிக்கும் பழனிச்சாமி!.. செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் அமித்ஷா!...

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையின் ஒட்டுகள் மொத்தமாக திமுக சென்றுவிட்டது. இதனால்தான் நாங்கள் தோற்றோம் என அதிமுக சொன்னது. அதோடு, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் அதிமுக வெளியேறியது. பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை.. அதேபோல் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனுன் இணக்கமாக செல்ல முடியாது என தொடர்ந்து செல்லி வந்தார் பழனிச்சாமி.

ஆனால், திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அதிமுக, பாஜக, ஒபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பு என எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்பதே அமித்ஷாவின் எண்ணமாக இருக்கிறது. இது நடக்கவில்லையெனில் ஓட்டுக்கள் சிதறி திமுக வெற்றி பெற்றுவிடும் என அவர் கருதுகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற பழனிச்சாமியிடமும் இதை சொன்னார் அமித்ஷா. ஆனால், சசிகலா, ஓபிஎஸ் தரப்போடு மீண்டும் தன்னால் இணைய முடியது என பழனிச்சாமியிடம் அமித்ஷா சொல்லிவிட்டதாக தெரிகிறது.

sasikala

ஒருபக்கம் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் செங்கோட்டையன் தனி லாபி செய்து வருகிறார். மேலும், சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று இரவு செங்கோட்டையன் மீண்டும் டெல்லிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகவுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க பழனிசாமி மறுக்கும் நிலையில் செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்!. அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?!.. அமித்ஷா போடும் கணக்கு…

0

சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை திடீரென புரமோட் செய்தார்கள். அவரும் ஆட்டையெல்லாம் தூக்கி முதுகில் வைத்த படி போஸ் கொடுத்தார். யாருடா இவரு?.. எதுக்கு இதெல்லாம்?’ என பலரும் யோசித்து கொண்டிருந்த போதே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

ஐபிஎஸ் வேலை பார்த்தவர்.. நன்றாக படித்தவர்.. இளம் அரசியல்வாதி. இவர் தமிழக முதல்வராக இருந்தால் தமிழகம் வளர்ச்சியடையும் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதிவியை கொடுத்துவிட்டு அண்ணாமலைக்கு பாஜக தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின் மிகவும் ஆக்டிவாக அரசியல் பேசினார் அண்ணாமலை. 2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வந்தார்.

annamalai

ஆனால், அந்த தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டன. எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

Will the central government win? Is the DMK government a government? Annamalai is angry!!

இனிமேல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணி அமைந்தால் நான் ராஜினாமா செய்வேன் என அப்போதே அறிவித்தார் அண்ணாமலை, இப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய அண்ணாமலை ‘எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதிமுகவுடன் கூட்டணை அமைந்தால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். அதில் மாற்றமே இல்லை. மாற்றி மாற்றி பேசும் அரசியல்வாதி நான் இல்லை. கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வதே உறுதியானது. எனக்கு கட்சியின் வளர்ச்சியே முக்கியம்’ என சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அதிமுகவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை சொன்னதோடு, அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்றே அவர் கூறியதாகவும், ஆனால், அதிமுகவுடன்தான் என அமித்ஷா சொல்லிவிட்டதால் அவர் அப்செட் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியெனில் நான் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை சொல்ல, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழகத்தில் வேறொருவரை பாஜக தலைவராக போடலாம் என்கிற முடிவுக்கு அமித்ஷா வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறது டெல்லி வட்டாரம்..

அமித்ஷா போட்ட ஆர்டர்!. அப்செட்டில் அண்ணாமலை!.. விரைவில் ராஜினாமா?…

0

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

ஆனால், அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் ஒரு பகை இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதன்பின் நடந்த பாராளுமன்ற தேர்தல் இரண்டிலும் அதிமுக பாகவுடன் கூட்டணியில் இருந்தது. இந்த 2 தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோற்றோம் என அதிமுகவினரே சொன்னார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக.

eps

இனிமேல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணி அமைந்தால் நான் ராஜினாமா செய்வேன் என அப்போதே அறிவித்தார் அண்ணாமலை, இப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய அண்ணாமலை ‘எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதிமுகவுடன் கூட்டணை அமைந்தால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். அதில் மாற்றமே இல்லை. மாற்றி மாற்றி பேசும் அரசியல்வாதி நான் இல்லை. கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வதே உறுதியானது. எனக்கு கட்சியின் வளர்ச்சியே முக்கியம்’ என சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அதிமுகவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை சொன்னதோடு, அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்றே அவர் கூறியதாகவும், ஆனால், அதிமுகவுடன்தான் என அமித்ஷா சொல்லிவிட்டதால் அவர் அப்செட் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியெனில் நான் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை சொல்ல, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழகத்தில் வேறொருவரை பாஜக தலைவராக போடலாம் என்கிற முடிவுக்கு பாஜக மேலிடம் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால்.. ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து சிக்குன்னு ஆகிடுவீங்க!!

0

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய முருங்கை கீரையை கீழ்கண்டவாறு செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முருங்கை கீரையை சுத்தப்படுத்தி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.இந்த முருங்கை பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

3.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த முருங்கை கீரை பானம் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கொத்து
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு கொத்து முருங்கை கீரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

2.இந்த பானத்தை வடித்து பருகி வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் அருமருந்தாக இந்த முருங்கை கீரை பானம் திகழ்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முருங்கை கீரையை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.இந்த முருங்கை கீரை சாறை கிண்ணத்திற்கு வடிகட்டி எலுமிச்சம் பழத்தை பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

0

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எளிதில் நோய் தொற்றுக்கள் அண்டிவிடும்.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை கஷாயம் செய்து குடிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு – இரண்டு
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)சுக்கு – ஒரு துண்டு
4)வெற்றிலை – ஒன்று
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் இரண்டு கிராம்பு,கால் தேக்கரண்டி மிளகை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் போட்டு சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

4.பிறகு நறுக்கி வைத்துள்ள வெற்றிலையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இடித்த கிராம்பு,மிளகு மற்றும் சுக்கு கலவையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

5.இந்த வெற்றிலை கஷாயத்தை இளஞ்சூட்டு பக்குவத்தில் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.வெற்றிலை ஒன்றை காம்பு நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த வெற்றிலை சாறை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

2.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0

தலைமுடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் அற்புத வீட்டு வைத்தியங்கள்.இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வந்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்திவிடலாம்.

தீர்வு 01:

சின்ன வெங்காயம்
பூண்டு
தேங்காய் எண்ணெய்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இரண்டு சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டல் பிரச்சனையே இனி ஏற்படாது.

தீர்வு 02:

வேப்பிலை பொடி
தேங்காய் பால்

ஒரு கைப்பிடி வேப்பிலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு மூடி தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலில் வேப்பிலை பேஸ்ட் கலந்து தலை முழுவதும் தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு,பூஞ்சைகள் நீங்கும்.இந்த பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் தலை முடி அதிகமாக வளரும்.

தீர்வு 03:

மகிழம் பூ
ரோஜா இதழ்
எலுமிச்சை தோல்
வெந்தயம்
தயிர்
தேங்காய் எண்ணெய்

மகிழம் பூ,ரோஜா இதழ் மற்றும் எலுமிச்சை தோலை நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பவுடரை கிண்ணத்தில் கொட்டி தயிர் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும்.இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

0

நீங்கள் வயதான பிறகும் இளமையாக இருக்க பாலக்கீரை,வெள்ளரி போன்ற பொருட்களை கொண்டு ஜூஸ் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)பாலக்கீரை
2)வெள்ளரிக்காய்
3)எலுமிச்சை அல்லது நெல்லிக்காய்
4)இஞ்சி
5)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி பாலக்கீரையை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நீங்கள் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து கழுவிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு எலுமிச்சை அல்லது ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் எடுத்தால் அதன் விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய்க்கு பதில் எலுமிச்சை எடுத்தால் அதை நறுக்கி விதை நீக்கிவிட்டு சாறை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் பாலக்கீரை மற்றும் வெள்ளரிக்காய் போட்டுக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காய் இருந்தால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு அதையும் இதனுடன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

பிறகு ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி இந்த பேஸ்டை கலக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி என்றும் இளமையாக இருக்கலாம்.இந்த பாலக்கீரை ஜூஸை எந்த வயதினரும் குடிக்கலாம்.பாலக்கீரைக்கு பதில் முருங்கை கீரை,பொன்னாங்கண்ணி கீரை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட்
2)மாதுளை
3)தக்காளி
4)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு மாதுளம் பழத்தை நறுக்கி அதன் விதைகளை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இவை மூன்றையும் மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் சருமப் பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.

எலுமிச்சையை வைத்து மூட்டு வலியை விரட்டலாம்!! நீண்ட நாள் பிரச்சனைக்கு நொடியில் தீர்வு!!

0

ஆண்,பெண் என்று அனைவரும் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் வலி,வீக்கம் இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.

வயதானவர்களுக்கு மட்டும் மூட்டு வலி வரும் என்று நினைத்த காலம் போய் தற்பொழுது யாருக்கு மூட்டு வலி வரும் என்று சொல்ல முடியாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த மூட்டு வலி பிரச்சனையை மருந்து,மாத்திரை,சிகிச்சை இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ள இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கப்
2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
3)ஓமம் – ஒரு தேக்கரண்டி
4)பிரண்டை பொடி – ஒரு தேக்கரண்டி
5)சுக்கு பொடி – ஒரு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

ஸ்டெப் 01:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு ஒரு தேக்கரண்டி அளவு பிரண்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி அளவு சுக்கு பொடி சேர்த்து கொதிக்க வைக்க வைக்க வேண்டும்.பிரண்டை மற்றும் சுக்கு பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

ஸ்டெப் 03:

இந்த பானத்தை ஆறவைத்து வடிகட்டி பருகினால் மூட்டு வலிமை அதிகமாகும்.மூட்டு வலி,முழங்கால் வலி குணமாக இந்த பானத்தை வாரம் இருமுறை செய்து குடிக்கலாம்.அல்லது தினமும் டீ,காபிக்கு பதிலாக இந்த பானத்தை பருகலாம்.

மூட்டு வலிக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு எலுமிச்சை விதை இருந்தால் நீக்கிவிட வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள எலுமிச்சையை அதில் வைத்து மூட்டு பகுதியில் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாகும்.

பெண்களே கருப்பை இறக்கம் ஏற்படுவதை தடுக்க.. இந்த பூவில் ஜூஸ் செய்து சாப்பிடுங்க!!

0

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.கடந்த காலத்தைவிட தற்பொழுது பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மோசமானதாக மாறிவிட்டது.ஆண்களுக்கு உடல் நலக் கோளாறுகளைவிட பெண்களுக்கு அதிக அதிகம் ஏற்படுகிறது.

இந்த மோசமான பிரச்சனைக்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வேறு சில உடல் நலக் கோளாறுகள்தான்.கருப்பை தொடர்பான பாதிப்புகளால் தற்பொழுது பல பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

குழந்தை பெற்ற பெண்கள் கருப்பை இறக்கப் பிரச்சனையை சந்திப்பது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.பெண்களின் பிறப்புறுப்பு பகுதியை நோக்கி கருப்பை இறங்குவதைதான் கருப்பை இறங்குதல் என்று அழைக்கின்றோம்.

இந்த கருப்பை இறக்க பாதிப்பு வயதான பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரசவித்த பெண்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டால் கருப்பை இறக்கம் வரலாம்.அதேபோல் பிரசவித்த பெண்கள் அதிக எடையுள்ள பொருளை தூக்கினால் கருப்பை இறக்கம் ஏற்படும்.

கருப்பை இறக்க அறிகுறிகள்:

1)இடுப்பு வலி
2)பிறப்புறுப்பு பகுதியில் புண்
3)பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு,எரிச்சல் மற்றும் துர்நாற்றம் வீசுதல்
4)அதிக சிறுநீர் வெளியேற்றம்
5)தும்மல் பொழுது சிறுநீர் கசிதல்
6)அதிக வெள்ளைப்படுதல்
7)மலம் கழிப்பதில் சிரமம்
8)மாதவிடாய் காலத்தில் அதீத இரத்தப்போக்கு உண்டாதல்

இந்த கருப்பை இறக்கத்தை தென்னம் பூவை வைத்து சரி செய்யலாம்.தென்னை மரத்தில் இருக்க கூடிய தென்னம் பூ தான் இளநீர்,தேங்காயாக மாறுகிறது.இந்த தென்னம் பூவில் பொட்டாசியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,மாங்கனீசு,நார்ச்சத்து,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

ஒரு கப் அளவிற்கு தென்னம் பூவை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரில் இந்த தென்னம் பூவை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் மூன்று தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தென்னம் பூ ஜூஸை வடிகட்டி குடித்து வந்தால் கருப்பை இறக்க பிரச்சனை சரியாகும்.கருப்பையில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற இந்த தென்னம் பூ ஜூஸை பருகலாம்.