குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

நாம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பரம்பரை பரம்பரையாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு வீட்டினை கட்டுகிறோம். அவ்வாறு ஆசை ஆசையாக கட்டக்கூடிய வீடுகளில் நாம் செய்யக்கூடிய சிறு சிறு வாஸ்து பிரச்சனைகளினால் ஒரு குடும்பம் சிதற கூடிய சூழ்நிலை கூட ஏற்படலாம். முந்தைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் சிறிய வீடுகளில் வாழ்ந்தாலும் கூட, ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும், பெரிய அளவில் கடன் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

1. எந்தெந்த நாட்களில் ஜாதகம் பார்க்க கூடாது? : *ஜாதகம் பார்க்க செல்வதற்கு முன் நம்முடைய ஜாதகத்தை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முன் வைத்து சகுனம் மற்றும் நல்ல நேரம் பார்த்த பிறகு தான் ஜாதகம் பார்க்க செல்ல வேண்டும். *எமகண்டம், ராகு காலம் போன்ற காலங்களில் ஜாதகம் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது. இந்த காலங்களில் ஜாதகம் பார்க்கும் இடத்திற்கும் செல்லக்கூடாது. *கரிநாள், சூரிய அஸ்தமன நேரம், அஷ்டமி, நவமி, பிரதமை, கிருத்திகை, … Read more

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

பொதுவாக காலை நேரங்களில் நமது உடலில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு வெளிப்படும். நமது உடலில் உள்ள நெருப்பை குறிக்கக் கூடியது நம்முடைய கண்கள் தான். காலை கண் விழித்ததும் முதலில் நாம் எந்த ஒரு பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளினுடைய கிரக வடிவ குணங்களை தான் அந்த நாள் முழுவதும் நாம் அனுபவித்து ஆக வேண்டும் என்பது நியதி. இதனை நமது முன்னோர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களாக நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் காலையில் நாம் கண்விழித்ததும் முதலில் … Read more

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

கடன் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டும் தான் நிறைய குடும்பங்களை இன்று ஆட்டிப்படைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நிறைய இடங்களில் ஜாதகம் பார்ப்பதும், பல்வேறு கோவில்களுக்கு ஏறி இறங்குவதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். சிறியதாக கடை வைத்து தரமான பொருட்களை கொடுத்தாலும் கூட, அதனை பிடிக்காத பெரிய கடைக்காரர்கள் ஏதேனும் ஒரு செய்வினையை செய்து விடுகின்றனர். இவ்வாறு சிறிய பிரச்சனைகள் முதல் பெரிய … Read more

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

1. ஜனவரி மாதம்: ஜனவரி மாதம் என்பது விநாயகரின் அம்சம் பொருந்திய மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மை என்பது அதிகமாக இருக்கும். தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கக்கூடிய திறன் கொண்டவர்கள். எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதே சமயம் மற்றவர்களையும் சுதந்திரமாக வைத்திருப்பார்கள். பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். 2. பிப்ரவரி மாதம்: பிப்ரவரி மாதம் … Read more

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களுள் சில பொருட்கள் மங்களகரமான பொருட்களாக இருக்கலாம், சில பொருட்கள் தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களாக இருக்கலாம். மஞ்சள், குங்குமம், விபூதி இது போன்ற பொருட்களை மங்களகரமான பொருட்கள் என்று கூறுவோம். அரிசி, சர்க்கரை, பால், உப்பு, எண்ணைய் இது போன்ற பொருட்களை தெய்வீக அம்சம் கொண்ட பொருட்கள் என்று கூறுவோம். எனவே இது போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் என்று நமது … Read more

இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

ஒரு மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை தான். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் இறக்கும் பொழுது அந்த குடும்பத்திற்கு அதிகப்படியான வேதனையை கொடுக்கும். எதிர்பாராமல் ஒரு உயிர் இறந்தது என்றால், அந்த உயிரைச் சார்ந்த அன்பு கொண்டவர்கள் மிகவும் வேதனை அடைவார்கள். நீ ஏன் என்னை விட்டுப் பிரிந்தாய்? உனக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு என்று அந்த ஆன்மாவை நாம் பார்த்து கூறும் பொழுது, … Read more

எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…

எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!...

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா தரப்பினை அதிமுகவிலிருந்து நீக்கவும், ஆட்சியை நடத்தவும் பாஜகவின் உதவி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. பாஜகவுக்கும் தமிழகத்தில் கால் பதிக்க அதிமுகவின் கூட்டணி தேவைப்பட்டது. எனவே, இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டன. அதிமுகவை விமர்சிக்க இது ஒன்றே போதும் என நினைத்த திமுக ‘பாஜகவுக்கு அடிபணியும் அடிமை அதிமுக’ என கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார்கள்.. அடிபணிந்து நடக்கிறார்கள்.. … Read more

எடப்பாடி இப்படி பேசினா எப்பவுமே ஜெயிக்க முடியாது!. நக்கலடித்த ஓபிஎஸ்…

ops

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து … Read more

வீர தீர சூரன் ரிலீசுக்காக சியான் விக்ரம் செய்த உதவி… ஒருவழியா படம் ரிலீஸ்!..

veera dheera

சியான் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இன்று காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் … Read more