பிரிஞ்சது பிரிஞ்சதுதான்.. சேர வாய்ப்பே இல்ல!.. பொடி வைத்து பேசிய பழனிச்சாமி…
கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. இது ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிடிக்காமல் போக தர்மயுத்தம் துவங்கினார். ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, சசிகலா தரப்பு என்ன செய்ததோ அதை செய்தியாளர்களிடமும் சொல்லிவிட்டார். எனவே, அதிமுகவில் 2 அணி உருவானது. அதன்பின் பின் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் மோதல் துவங்கியது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அரசியல் செய்து வந்தார். மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் … Read more