ரூ.500 இலிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்ட அபராதம்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மார்ச் 1 2025 முதல் உயர்த்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் உடைய இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் அபராதங்கள் உயர்த்தப்பட்ட பொழுதிலும் மக்கள் தங்களுடைய பயணங்களின் பொழுது கவனக்குறைவாக இருப்பதும் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுதல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறுவதால் அவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு இது போன்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் போக்குவரத்து துறை சார்ந்து அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய போக்குவரத்து விதிகளின் … Read more