தன் தந்தையின் இறப்பில் கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகர்கள்!! மனம் உடைந்த நடிகர் பிரித்திவிராஜ்!!

Fans applauded and cheered on his father's death!! Heartbroken actor Prithviraj!!

2002 ஆம் ஆண்டு நந்தனம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரித்விராஜ் அவர்கள். இவர் மட்டுமின்றி இவருடைய குடும்பத்தில் அனைவருமே திரையுலகில் பணியாற்றியவர்கள். மலையாளத்தில் தோன்றிய இவர் அதன் பின் கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வெள்ளனாக இயக்குனர் கே வி ஆனந்த் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரக்கூடிய பிரித்திவிராஜ் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய தந்தையினுடைய இறப்பு குறித்தும் அங்கு நிகழ்ந்த சோகமான விஷயங்கள் குறித்தும் … Read more

ஆண்களுக்கு வாரத்திற்கு 2 புல் தர வேண்டும்: சட்டசபையில் எம்எல்ஏ முன்வைத்த பகீர் கோரிக்கை!

ஆண்களுக்கு வாரத்திற்கு 2 புல் தர வேண்டும்: சட்டசபையில் எம்எல்ஏ முன்வைத்த பகீர் கோரிக்கை!

கர்நாடக சட்டசபையில் நடந்த சமீபத்திய விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை போலவே, ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மதுபாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. கர்நாடக மாநில அரசு முதல்வர் சித்தராமையா தலைமையில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் கலால் வரியை ரூ.36,500 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாக உயர்த்த இலக்கு … Read more

மருத்துவ கழிவை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி: தமிழக எல்லையில் தெரு நாய்களை இறக்கிவிடும் கேரளா!

மருத்துவ கழிவை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி: தமிழக எல்லையில் தெரு நாய்களை இறக்கிவிடும் கேரளா!

கேரளாவில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை சமாளிக்க, சிலர் அவற்றை அண்டை மாநிலங்களின் எல்லைகளில் கைவிட முயற்சிக்கிறார்கள். இது அண்டை மாநிலங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரளா மாநிலத்திலிருந்து வந்த ஒரு குழு, ஒரு வாகனத்தில் பல தெருநாய்களை கொண்டு வந்து, அவற்றை தமிழ்நாடு எல்லையில் கைவிட முயற்சித்தது. பொதுமக்கள் இதை கவனித்து, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். அதிகாரிகள் அந்த குழுவை … Read more

Maruti Suzuki | விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமே இப்படி செய்யலாமா..? மாருதி நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

Maruti Suzuki | விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமே இப்படி செய்யலாமா..? மாருதி நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

Maruti Suzuki | இந்தியாவில் கார் மார்கெட்டில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் என்றாலே அது மாருதி சுசுகி தான். அதிலும், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான சிறிய ரக கார்களில் மாருதி தான் கிங். இதில் தரும் மைலேஜ், வேறு எந்த கார்களிலும் கிடைக்காது. இந்நிலையில் தான், மாருதி கார் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டது. இதற்கிடையே, அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் ஆப்ரேஷனல் செலவுகள் காரணமாக கார்களின் விலையை உயர்த்தப்போவதாக … Read more

சைரன் நிறத்தில் லைட்! முன்னால் நேம் போர்டு: காரில் பந்தவா பறக்கும் அரசியல்வாதிகள்: திணறும் RTOக்கள்!

சைரன் நிறத்தில் லைட்! முன்னால் நேம் போர்டு: காரில் பந்தவா பறக்கும் அரசியல்வாதிகள்: திணறும் RTOக்கள்!

தமிழகத்தில், மோட்டார் வாகன சட்டங்களை மீறி, அரசியல் கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் விதிவிலக்காக செயல்படும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சொகுசு வாகனங்களில் அதிவேகமாகச் செல்லுவதுடன், விதிகளை முற்றிலும் மீறுகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல், அரசியல் கட்சி உறுப்பினர்கள், தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, பதவி பெயர் பலகைகளை வைக்கிறார்கள். மேலும், சிவப்பு, நீலம் போன்ற கண்ணைக் கவரும் எல்.இ.டி. … Read more

மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர்  விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து, 286 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் … Read more

’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, 18 படிகள் வழியாக ஐய்யப்பனை தரிசிப்பார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள அரசு சார்பிலும், … Read more

1000 கோடி எல்லாம் இல்ல! இது அதுக்கும் மேல! அமலாக்கத்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்!

1000 கோடி எல்லாம் இல்ல! இது அதுக்கும் மேல! அமலாக்கத்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்!

தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான ஊழல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை வழங்கிய எஸ்.என்.ஜே., கால்ஸ் போன்ற … Read more

உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் உள்ளதா!! RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Is the mobile number linked to your bank account active? Important announcement issued by RBI!!

வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வங்கி கணக்குகளை முழுவதுமாக முடக்குவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தக்கூடியவர்கள் அதில் தாங்கள் இணையத்திற்கும் மொபைல் எண்ணை தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால் அந்த வங்கி கணக்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு சிம்கார்டு 90 நாட்கள் வரை செல்போன் அழைப்புகள், மற்றும் டேட்டா என … Read more

செங்கோட்டைன் – வேலுமணி நடத்திய ரகசிய ஆலோசனை: அதிமுக கோட்டையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

செங்கோட்டைன் - வேலுமணி நடத்திய ரகசிய ஆலோசனை: அதிமுக கோட்டையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

முரண்பாடு முடிவுக்கு வருகிறதா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி குழப்பங்கள் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு, கட்சித் தளத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியது. பிப்ரவரி 9ம் தேதி, கோவை அன்னூாில் நடைபெற்ற பாராட்டு விழா இந்த குழப்பத்திற்கு முக்கியத்துவமான காரணமாகக் கூறப்படுகிறது. அத்திக்கடவு – அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியதற்காக பழனிசாமிக்குப் பாராட்டு விழா … Read more