Home Blog Page 44

கேரள பெண்களை போல நீங்களும் அழகாக வேண்டுமா? இது தான் அந்த ரகசியம்

0

கேரள பெண்களை போல நீங்களும் அழகாக வேண்டுமா? இது தான் அந்த ரகசியம்

சர்வதேச அளவில் இந்திய பெண்கள் என்றாலே ஒருவித மரியாதை கிடைக்கும்.அதற்கு காரணம் கலாச்சாரத்திலும் சரி,அழகிலும் சரி இந்திய பெண்களே சிறந்தவர்கள் என பலரும் ஏற்று கொண்டுள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் குறிப்பாக கேரள பெண்கள் தனித்துவமாக தெரிகிறார்கள்.பெண்களே பொறமை கொள்ளும் அளவில் அழகில் மிஞ்சியவர்களாக கேரள பெண்கள் திகழ்கிறார்கள்.அழகு மட்டுமல்லாமல் குணத்திலும் கேரள பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள பெண்களின் அழகின் ரகசியம் : Kerala Girls Beauty Secret

கேரள பெண்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் அழகாக இருப்பதற்கு காரணமாக அவர்கள் வசிக்கும் இடமே (kerala beauty tips in tamil) காரணமாக கூறப்படுகிறது.

அடுத்ததாக அவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு இணைந்து வாழ்வதுடன்,அதிகமாக இயற்கை பொருட்களை (kerala beauty tips in tamil) பயன்படுத்துவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் மேலும் சில காரணங்களும் கூறப்படுகிறது. அது அவர்களின் அழகு பராமரிப்பு முறைகள் தான்.

கேரள பெண்களை போல நீங்களும் அழகாக வேண்டுமா? இது தான் அந்த ரகசியம்

கேரளப் பெண்களின் சரும பராமரிப்பு முறைகள்

கேரளாவில் தேங்காய் எண்ணெயை தான் அதிமாக பயன்படுத்துவார்கள்.அழகிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதபடுகிறது.

பெண்கள் குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி முகத்தில் உலர விடுவார்கள். அவ்வாறு செய்யும் போது முகம் மிகவும் மென்மையாக இருக்கும்.

மேலும் அவர்கள் முல்தானி மட்டி மற்றும் சந்தனத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள் .

இதனால் முகத்தில் தேம்பல், கரும் புள்ளிகள் மற்றும் தழும்புகள் முதலியவற்றை நீங்கும். முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மையாக மாறும். உணவில் தயிர் மற்றும் மீன் ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.

Image result for கஸ்தூரி மஞ்சள்,கற்றாழை

Kerala Girls Beauty Tips in Tamil

குறிப்பாக பாசிப்பயிரை பொடி செய்து சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துவார்கள்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பேஸ் பேக்கில் பயன்படுத்துவார்கள்.

மேலும் அவர்கள் கஸ்தூரி மஞ்சள்,கற்றாழை,கடலைமாவு மற்றும் சந்தனம் உள்ளிட்டவைகளை மட்டுமே தங்களின் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்துவார்கள்.

எக்காரணம் கொண்டும் கடைகளில் விற்கப்படும் சோப்பு மற்றும் கிரீம்களை பயன்படுத்தமாட்டார்கள்.

Image result for கஸ்தூரி மஞ்சள்,கற்றாழை

இதெல்லாம் தொடர்ந்து செய்து வருவதால் தான் மற்ற பெண்களை விட கேரள பெண்கள் அழகில் மிஞ்சியவர்களாக காணப்படுகிறார்கள்.நீங்களும் இந்த டிப்ஸை பயன்படுத்த தயாராகி விட்டீர்களா?

பெண்களே! உடலில் உள்ள தேவையில்லாத முடிகளால் கூச்சமா? இதோ உங்களுக்கான தீர்வு

0

பெரும்பாலான பெண்களுக்கு உடலில் தேவையில்லா பகுதிகளில் இருக்கும் முடிகளால் சங்கடம் ஏற்படுவதுண்டு. சிலர் இதை அசிங்கமாகவும் நினைப்பதுண்டு. இனிமேல் அவர்களுக்கெல்லாம் கவலை வேண்டாம். குறிப்பாக அக்குள் பகுதி,மேல் உதடுகள் கண்ணங்களுக்கு பக்கத்தில் இருக்கும் முடிகளை நீக்க இந்த டிப்ஸை பயன்படுத்துகள்.முடிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

டிப்ஸ் 1:

தேவையான பொருள்கள்:

எலும்பிச்சை,

மஞ்சள் ,

சர்க்கரை.

செய்முறை:

சிறிதளவு எலும்பிச்சை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் ,அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தில் மற்றும் உடலில் தேவையில்லாத பகுதிகளில் முடி உள்ள இடத்தில் தடவி வந்தால் தேவையற்ற அந்த முடிகள் சீக்கிரம் உதிர்ந்து விடும்.

டிப்ஸ்2:

தேவையான பொருள்கள்:

கஸ்தூரி மஞ்சள்,

மைதா மாவு

மற்றும் பால்.

செய்முறை:

2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் 2 ஸ்பூன் மைதா மாவை சேர்க்கவும்.பின் சிறிதளவு பால் சேர்த்து கலந்து முகத்தில் முடியுள்ள தடவவும்.30 நிமிடங்கள் கழித்து முகத்தில் தடவியது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும்.

மூட்டுவலியால் அவதிபடுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

0

மூட்டுவலியானது அதிக அளவு பெண்களுக்கு காணப்படும்.ஏனென்றால் அதிக விரைவிலேயே பெண்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட்டுவிடும்.பெண்கள் குழந்தைகளை பெற்றேடுப்பதாலும்,அதிக அளவு வேலைகளை சுமைக்கின்றனர் அதனால் அவர்களுக்கு 30 வயதை தாண்டியதுமே மூட்டு வலி ஏற்பட்டுவிடுகிறது.அதுமட்டும் காரணமாக இருக்காது.சிலர் உடம்பில் கால்சியம் சத்தானது குறைந்து காணப்பட்டால் அவர்களுக்கும் மூட்டு வலி ஏற்படும்.

நமது முன்னோர்கள் உணவு மருந்து மருந்தேப் உணவு என்னும் பலக்கத்தை கொண்டிருந்தனர்.ஆனால் இப்போதைய சமூகத்தினர் சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருத்துவரி நாடியே சென்று விடுகின்றனர்.இந்த மருத்துவத்தை செய்து பாருங்கள் பிறகு உங்களுக்கு மூட்டு வலி என்பதே இருக்காது.

மூட்டுவலி,சதை வீக்கம்:

 மூட்டுவலி,சதை வீக்கம் குணமாக நோச்சிசாற்றை பூசுவதன் மூலம் குணமைடையும்.

மூட்டுவலி மற்றும் இடுப்பு வீக்கம்:

நொச்சி இழை மற்றும் உத்தாமணி இழை வதக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வீக்கம் குறையும்.

வாதவலி:

ஊமத்த இழையை நல்லெண்ணையில் வதக்கி வாதம் உள்ள இடத்தில் கட்டுவதன் மூலம் வாதம் விரைவில் குணமாகும்.

மூட்டு வீக்கம் குறைய:

சுக்கை நன்றாக அரைத்து பூசி வர மூட்டு வீக்கம் குறையும்.

மூட்டு பிடிப்பு:

சரக்கொன்றை மரவதயை கரைத்து பற்றுப்போட மூட்டு பிடிப்பு விரைவில் குணமாகும்.

மூட்டுவலி,இடுப்பு மற்றும் வாதவலி ஒத்தடம்:

முருங்கை இழையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டுவதன் மூலம் இவற்றின் வலிகள் குணமாகும்.

இடுப்புவலி மற்றும் மூட்டுவலி:

கோதுமையை பொன்னிறமாக அரைத்து சலித்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர முற்றிலும் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குணமாகும்.அல்லது வேப்ப எண்ணைய்,விளக்கு எண்ணைய் மற்றும் கடுகு எண்ணை கலந்து தடவி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

அத்துடன் நாம் தினமும் நம் உணவில் அதிக அளவு கால்சியம் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.பால்,கருவை நீக்கிய முட்டை,இவற்றி விட முடக்கத்தான் கீரை சரவாங்கி போன்ற மூட்டு வலிக்கு நல்ல தீர்வு.வெள்ளை நிற காய்கறிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.பாட்டி வைத்தியத்தை பின்பற்றி ஆரோக்கியமுடன் வாழுங்கள்.

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்

0

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்

பெண்கள் என்றாலே அழகு தான் முன்னிலை வகிக்கும்.அந்த பெண்களுக்கே தலைமுடி தான் அழகை கூட்டி தரும் என்பது பெரும்பாலானோர் மத்தியில் நம்பிக்கையாக உள்ளது.பெரும்பாலான பெண்கள் சரியான முடி வளர்ச்சி இல்லாமல் அவஸ்தை படுவதையும்,அதிகமாக முடி உதிரும் பிரச்சனையால் மனக்குழப்பத்தில் இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.எவ்வளவு விலை உயர்வான சாம்புகளை பயன்படுத்தினாலும் இந்த தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை.இந்நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் இயற்கை பொருட்களை கொண்டு தலைமுடிக்கான வைத்தியத்தை செய்ய முயற்சிக்கின்றனர்.அவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் தான் இந்த பதிவு

வெங்காயம்:

குளிர்காலத்தில் பெரும்பாலோனோருக்கு இருக்கும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்தல். இவ்வாறு தலைமுடி உதிர்வதை இயற்கை முறையில் தடுக்கும் ஒரு அற்புதமான பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். இதற்காக வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.Image result for வெங்காயம்

இவ்வாறு எடுத்த அந்த சாற்றினை தலைமுடியின் வேர்ப்பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து அதன் வளர்ச்சியானது தூண்டப்படும்.

கடுகு எண்ணெய்:

அடுத்து பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடிக்கு இயற்கை பொருளான கடுகு எண்ணெய் மிகவும் நல்லது. இதற்காக சிறிது கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக படும்படி தடவி மசாஜ் செய்ய வேண்டும்.Image result for கடுகு எண்ணெய்:

பின்னர் ஒரு ஈரத்துணியால் தலையைச் சுற்றி ஒரு மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர் முன்பு கூறியது போல மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடி உறுதி பெற்று நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை:

மற்றொரு இயற்கை பொருளான கற்றாழையை பயன்படுத்தியும் தலைமுடியை பாதுகாக்கலாம். இதற்காக கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.Image result for கற்றாழை

பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக படுமாறு தடவி, சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு செய்வதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் பொலிவாக இருக்கும்.

சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை,முடி வளர்ச்சி குறிப்புகள்,முடி வளர யோகா,முடி வளர என்ன செய்ய வேண்டும்,முடி வளர வெங்காயம்,முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்,முடி உதிர்வதை தடுப்பது எப்படி,முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம்,கூந்தல் சிக்கு,முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்,முடி வளர வெங்காயம்,ஒரே நாளில் முடி வளர,சொட்டையில் முடி வளர,முடி கருகருவென வளர,ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்,முடி வளர்வதற்கு டிப்ஸ்,முடி வளர கற்றாழை,சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை,முடி வளர யோகா,முடி வளர சாப்பிட வேண்டிய உணவுகள்,பெண்கள் தலை முடி வளர,முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்,முடி வளர சாப்பிடவேண்டியவை,முடி வெடிக்காமல் இருக்க,அதிமதுரம் எண்ணெய்,ஒரே நாளில் முடி வளர,முடி வளர வெங்காயம்,முடி வளர உணவுகள்,சொட்டையில் முடி வளர,முடி கருப்பாக அடர்த்தியாக வளர,முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்,ஆண்களுக்கு முடி வளர என்ன செய்ய வேண்டும்,முடி வளர என்ன சாப்பிட வேண்டும்,முடி வளர என்ன செய்ய வேண்டும் வீடியோ,முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்,தலை முடி அடர்த்தி குறைய காரணம்,நீளமான கூந்தல் வளர,வழுக்கை விழ காரணம்,மீசை முடி உதிர காரணம்,முடி கருகருவென வளர,ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்,மு டி வளர,முடி வளர முயல் ரத்தம்,முடி வளர கற்றாழை,மொட்டை அடித்தால் முடி வளருமா,சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை,முடி வளர யோகா,முடி வளர சாப்பிட வேண்டிய உணவுகள்,பெண்கள் தலை முடி வளர டிப்ஸ்,முடி உதிர்வதை தடுக்க வெங்காயம்,முடி உதிர்வது எதனால்,முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம்,முடி உதிர்வதை தடுக்க சித்த மருத்துவம்,முடி உதிர்வதை தவிர்க்க,கூந்தல் உதிர்வதை தடுக்க,முடி உதிர்வதை தடுக்க எண்ணெய்,முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்.

கல்யாணம் ஆனவர்களே உங்களுக்குத்தான்! திருமணம் ஆகாதவர்கள் படிக்க வேண்டாம்!

0

நீண்ட நேரம் தாம்பத்தியம் செய்ய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எதை குடிக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. ஆண்களுக்கு ஏற்படும் விரைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வாக அமைவதுதான் வயாகரா. வயாகரா ரத்தநாள சுவர்களை விரிவடையச் செய்து குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

விரைப்புத்தன்மை பிரச்சனைக்கு கடைகளில் விற்கப்படும் வயாகராவை வாங்கி சாப்பிடாமல் இயற்கை வழிகளை நாடி பாலியல் பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்க செய்யுங்கள். இப்படிப்பட்ட வயாகராவை பானமாக தயாரித்து தாம்பத்திய உறவில் சிறந்து விளங்குவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி 1
எலுமிச்சை 3

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸியை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் தர்பூசணியை எடுத்துத் துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும். தர்பூசணியில் உள்ள வெள்ளை பகுதி தான் இந்த வயாகராவுக்கு மிகவும் உகந்தது. அதனால் தவறாமல் அதை சேர்க்கவும்.
3. பின் அதை நன்றாக அரைத்து ஒரு லிட்டர் அளவு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது தர்பூசணி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

5. கொதித்துக் கொண்டிருக்கும் தர்பூசணியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி அந்தக் கலவை பாதியாக குறைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
6. அதை குளிர வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்து பராமரித்து கொள்ளவும்.
7. இந்த சக்தி வாய்ந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இரவில் படுக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

8. தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் அமிலம் இரத்தத்தை மேம்படுத்தி பாலியல் பிரச்சினைகளை தடுக்கும் தன்மை வாய்ந்தது.
9. இதில் எந்த ஒரு சுவையும் இல்லை என்பதால் இனிப்புக்காக எதையும் சேர்க்காதீர்கள். அப்படி சேர்த்தால் முழு பலனை பெற முடியாது.
10. எந்த பக்க விளைவுகளும் இல்லை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

மருதாணி வைத்து 10 நிமிடத்தில் அழகாக உங்க கை சிவக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!

0

மருதாணிக்கு ஆசைப்படாத பெண்களே கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் மருதாணி ஒன்றை போட்டுக் கொண்டு நன்றாக சிவக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருப்பார்கள்.

மருதாணி வெறும் அழகுக்காக மட்டும் இல்லாமல் இதை கைகளில் வைத்துக் கொள்ளும் பொழுது உடல் சூட்டை தணிக்கும். அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் மருதாணி இலைகள் பயன்படுகின்றன.

இந்த மருதாணி வைத்து பத்து நிமிடத்தில் உங்கள் கை சிவக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

செய்முறை:

1. முதலில் மருதாணி இலைகளை பறித்துக் கொள்ளுங்கள்.

2. இலைகளை நன்றாக கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

3. பின் மருதாணியோடு கிராம்பு-2, வெள்ளை சர்க்கரை 1 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு 2 டேபிள் ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் கையில் போடும் அளவிற்கு கெட்டிப் பதத்தில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு முறை‌ முயற்சிபண்ணி பாருங்கள் கட்டுரையும் பத்து நிமிடத்தில் உங்கள் கை சிவக்கும் சந்தேகமே இல்லாமல்.

ஒரு சிலர் மருதாணி இலையோடு கொட்டைப் பாக்கை வைத்து அரைப்பார்கள். ஆனால் சிறிது நேரம் தண்ணீரில் கொட்டைப் பாக்கை ஊற வைத்துவிட்டு இலையோடு சேர்த்து அரைத்தால் அந்த இளைஞனிடம் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

புளியையும் சேர்த்து அரைத்தால் சீக்கிரம் சிவக்கும். அதேபோல் மருதாணி பெண்களின் கர்பப்பை பிரச்சனைகளை சரிசெய்யும். மாதவிடாயை சுலபமாக இருக்கச் செய்யும். வெள்ளைப்படுதலை சரி செய்யும்.

5 நிமிடங்களில் மஞ்சள் பற்கள் வெள்ளை நிறமாக மாறும்! இதோ டிப்ஸ்

0

நாம் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள பெரும்பாலோனோர் எதிர்பார்ப்பார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பை போல நாம் புன்னகைக்கும் போது நமது பற்கள் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தால் எதிரில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்.

இந்த மாதிரி பற்களில் உள்ள கறைகளை நீக்க நாம் எந்த மாதிரியான டூத் பேஸ்டை பயன்படுத்தினாலும் அதற்கு முறையான தீர்வு கிடைப்பதில்லை.அதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே இந்த கறையை நீக்கலாம்.

இந்த டிப்ஸை பயன்படுத்தி ,மஞ்சள் கலராக உள்ள பற்களை வெள்ளை நிறமாக வெறும் 5 நிமிடங்களில் மாற்றலாம். அழுக்கு மஞ்சள் பற்களை வெள்ளையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் இதற்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்தே எடுத்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

எலும்பிச்சைச் சாறு,

மஞ்சள்,

டூத் பேஸ்ட்,

வெள்ளை பூண்டு,

உப்பு.

செய்முறை :

டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் மஞ்சளை கலக்கவும். பின் அதனுடன் டூத் பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் வெள்ளைப் பூண்டை துருவி பொடி செய்து அதில் கலக்கவும்.இறுதியாக சிறிதளவு கல் உப்பை பொடியாக்கி நன்றாக கலக்கவும்.

பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அதை பற்களை துலக்க பயன்படுத்தவும். பற்களை தூலக்கிய பின் மாற்றதை நீங்களே உணர்வீர்கள். வாய் துர்நாற்றம், மஞ்சள் பல், சொத்தைப் பல் மற்றும் பல் கூச்சம் முதலியவற்றை இதன் மூலமாக நீக்கலாம்.

நரம்பு தளர்ச்சி, பக்கவாதம் சரவாங்கி நீங்க! உளுந்து தைலம்!

0

இந்த உளுந்து தைலம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இதனை நாள்தோறும் உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளித்துவர தசை எலும்புகள் உறுப்புகள் வலிமையும் மற்றும் மிக பலத்தையும் பெரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம் மற்றும் நடுக்குவாதம் முக வாதம் ஆகியவை நீங்கும்.

அதற்கான வழிமுறைகளும் எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கருப்பு உளுந்து 100 கிராம்

2. நல்லெண்ணெயை ஒரு படி

3. பசும்பால் ஒரு படி

4. பூனைக்காலி

5. சதகுப்பை

6. சித்திரத்தை

7. சுக்கு மிளகு திப்பிலி

8. வெப்பாலை

9. பட்டை

10. இந்துப்பு

11. வசம்பு

12. அதிமதுரம்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்தை மேல் தோல் நீக்காமல் நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும்.

2. அதை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

3. உளுந்தில் இரண்டு படி அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

4. இப்பொழுது அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்சி 1 படி அளவு சுண்டக் காய்ச்சி உளுந்து கஞ்சியை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

5. மீண்டும் இரண்டு படி அளவு தண்ணீர் ஊற்றி கஞ்சியை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

6. ஒரு பானையில் உளுத்தங்கஞ்சி இரண்டு படி, நல்லெண்ணெய் ஒரு படி, பசும்பால் ஒரு படி மூன்றையும் ஊற்றி கொள்ளவும்.

7. இதனுடன் சதகுப்பை, சித்திரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, வசம்பு பட்டை ,அதிமதுரம், பூனைக்காலி, வெப்பாலை ஆகியவை ஐந்து கிராம் வீதம் எடுத்து பசும்பாலுடன் அரைத்து தைல பானையில் உள்ள எண்ணெயுடன் கலந்து கொள்ளவும்.

8. சிறு தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கருக விடாமல் காய்ச்சவும்.

9. நீர் சுண்டி கைல பதத்திற்கு வரும் பொழுது இறக்கி விடவும்

10. வடிகட்டி எண்ணெயை ஆற வைத்து விட்டு பின் அதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த தைலம் ஆனது நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம், பக்கவாதம், முகவாதம், சரவாங்கி, பக்கவாதம், தோள்பட்டை, தண்டுவடம், மூட்டு வலி, என அனைத்தையும் நரம்பு வலி பிடிப்பு ஆகியவற்றை சீக்கிரமாக சரி செய்யும்.

தலை முதல் கால் வரை பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையும் ஆண்கள் புதன் சனி கிழமையும், தேய்த்து குளித்து வர அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். தசைகளும் வலிமை பெறும். உடல் அசதி நீங்கும். புத்தி தெளிவு ஞாபகசக்தியும் கண்பார்வையும் பிரகாசம் அடையும்.

அடுத்த டார்கெட் செங்கோட்டையன் தான்.. எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்!!

0

ADMK: தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சுழன்று கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவில் மட்டும் தலைமை போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே இந்த நிலை தொடர்கிறது. முதலில், அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் தற்போது அதனை முந்தும் வகையில் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். செங்கோட்டையன் அதிமுகவில் 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.

இவரை நீக்கியது அரசியல் அரங்கிலும், அதிமுக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், இவரின் கோட்டையாக அறியப்படும், கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை சரி செய்ய நினைக்கும் இபிஎஸ் அதன் முதல் அடியாக, கோபிச்செட்டிபாளையத்தில் தனது இரண்டாம் கட்ட சுற்றுபயணத்தை தொடங்க உள்ளார். செங்கோட்டையனின் நீக்கத்திற்கு பிறகு அவரது தொகுதியில் தொடங்கப்படும் இந்த பயணம் அரசியல் நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொகுதியில் இபிஎஸ் மேற்கொள்ளும் பயணம் தான், தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவிற்கு எந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் என்று பலரும் கூறுகின்றனர். மற்றும் சிலர், கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், செங்கோட்டையன் இல்லாமல் அதிமுக அந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது என்றும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு அடுத்த படியாக மக்கள் செல்வாக்கு உள்ள நபரை இபிஎஸ் தேடி வருகிறார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

முதல்வர் வேட்பாளரை மாற்றிய பாஜக.. ஆத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி!! குஷியில் தினகரன்!!

0

ADMK BJP: 2026 தேர்தலை நோக்கி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சும் வலுப்பெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் கட்சிகள் அனைத்தும் தங்களது தனி பெரும்பான்மையை இழந்து வரும் நிலையில், கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதனை கருத்தில் கொண்ட அதிமுக தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் திமுகவிடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகின்றன.

திமுகவை விட அதிமுகவில் அதிகளவு சச்சரவு எழுந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தாலும், அதனுள் பல வெளிவரதா பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் தற்போது புதிதாக ஓபிஎஸ் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. NDA கூட்டணியிலிருந்து பிரிந்த ஓபிஎஸ்யும், தினகரனும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது, அவரை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று திட்டவட்டமாக கூறி வந்தனர்.

ஆனால் பாஜக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த நிலையில், இவர்களின் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருந்தது. மேலும் முதல்வர் வேட்பாளரை மாற்றுவது என்பது பாஜகவின் தனிப்பட்ட முடிவல்ல, அது இபிஎஸ்யின் கையில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியது, இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளரிலிருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. முதல்வர் வேட்பாளரை மாற்றும் செய்தியறிந்த இபிஎஸ், பாஜக, ஓபிஎஸ், தினகரன் மீது கடும் கோபத்தில் உள்ளார் என்று இபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.