சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் வியாழக்கிழமையன்று துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அஜ்மல் தாசீன் (23) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறிக்கப்பட்டு, அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கமும், 49 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு பொட்டலத்திலும் வைத்து, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.  மொத்தத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 712 கிராம் தங்கம் … Read more

இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

India International Leather Fair Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார் இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2020-ஐ மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கிறார் 35-ஆவது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி பிப்ரவரி 01-03, 2020 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியை மத்திய திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் … Read more

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்புமிக்க சேவைக்காக, குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் அவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள். இந்தத் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறையில்லாத, சிறப்புமிக்க செயல்பாடு அடிப்படையில் இந்த அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்த வகையில், இந்த ஆண்டு சிறப்புமிக்க சேவை புரிந்தமைக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகக் கண்காணிப்பாளர் … Read more

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பலை அனுமதிக்ககூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளர் . சீன கப்பலை மத்திய அரசு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் பலி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீன மருத்துவ கழிவுகளை ஏற்றிக் … Read more

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா? சிம்பு நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி இயக்குனர் ஒருவரிடம் தனது வேலையைக் காட்டிய சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார். சிம்புவால் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்றாவது சிம்பு ஒரு முகம் தெரிந்த பிரபல நடிகர். அதனால் அவரது இத்தகைய சேட்டைகளை ஏதாவது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது ஆரம்பக் காலத்தில் இருந்தே சிம்பு இப்படிதான் என்பதை … Read more

முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்

முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்

முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் வாக்குகளை கவர திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசூரன் படத்தை பார்க்க சென்றிருந்தார். இதனையடுத்து படம் குறித்தும் பஞ்சமி நில விவகாரம் குறித்தும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை கவனித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முரசொலி … Read more

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா?

Corona Infections Rate in Tamilnadu

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா? கொரோனா வைரஸ் தாக்குதலால் அவதிப்படும் சீன மக்களுக்கு மற்றுமொரு இன்னலாக கூகுள் நிறுவனம் தங்களுடைய அலுவலகங்களை மூடி தகவல் தொடர்பை துண்டித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் … Read more

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்! ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடந்தால் அதில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மேல் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் சென்று கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. அதுபோல அரசியல் காரணங்களால் இந்தியாவுக்குள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக இருநாட்டு வாரியங்களும் அவ்வப்போது சர்ச்சையானக் கருத்துகளை … Read more

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்! ரஜினியின் தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை யாரிடம் கேட்டுப் பெறுவது என்ற குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான … Read more

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே குழுவினர் ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்தனர். அந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காரணங்களால் … Read more