இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் அநீதி இழைத்து வருவதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.        உயர்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67% கடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள 33% மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய … Read more

மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி

மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி

மகள் தாய்ப்பால் கேட்டதும் கோமாவிலிருந்து எழுந்த தாய்: இரு அதிசய நிகழ்ச்சி வடக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த 42 வயது மரியா என்ற பெண் ஒருவர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் கோமாவில் இருந்து நினைவு திரும்பவில்லை. இதனால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அவரது கணவர் தனது மனைவி … Read more

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்?

’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ்? இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றும் அதில் அஜித், அர்ஜுன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சில ஆண்டுகளாக தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் வெங்கட் பிரபுவும் தனது ஒருசில பேட்டியில் ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் ஓகே சொன்னால் உடனடியாக இந்த படத்தின் … Read more

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர் குழந்தைகள் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டே கைலாஷ் என்ற புதிய நாட்டை அவர் தோற்றுவித்ததாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்து மதத்தை பின்பற்றும் யாரும் தனது கைலாஷ் நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும், கைலாஷ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியாக இருப்பதாகவும், இந்த நாட்டின் குடிமகனாக ஆக விரும்புபவர்கள் … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் … Read more

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறி செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரலட்சுமி மதுசூதனன் இல்லத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு தொகுதியில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் வரலட்சுமி மதுசூதனன். இவரது வீடு மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த ஆரம்பித்தனர். … Read more

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி!

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி! கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக பணிபுரிந்து வரும் தமிழரான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் குறித்த சேவையில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கி வருகிறது. தேடுபொறி என்றாலே கூகுள் தான் என உலகம் முழுவதிலும் உள்ள இண்டர்நெட் … Read more

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு ஒரு வங்கி தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ அதில் சேமிப்பு கணக்கு உள்பட எந்த வகை கணக்கிலும் எவ்வளவு பணம் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்றும் ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, கரண்ட் கணக்கு உட்பட எத்தனை கணக்குகளில் எத்தனை இலட்சம் அல்லது … Read more

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா? மழையும் குளிரும் வாட்டி எடுப்பது ஒரு பக்கம் என்றால், மிரட்டும் சரும பாதிப்பு மறு புறம். முடி கொட்டுதல் பிரச்சினை, சரும வறட்சி, பாத வெடிப்பு என்று, வரிசை கட்டி வரும். இந்த பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு என்று, யோசிக்கிறீர்களா… ரொம்ப சிம்பிள், இதுல சொல்லியிருக்கிறத பாலோ பண்ணுங்க அப்புறம் நீங்களே சொல்வீங்க இது எவ்வளவு சுலபம்னு. சருமம்: பொதுவாக குளிர்காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது, சருமம் தான். தோல் வறண்டு, … Read more

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி தமிழக மக்களின் 15 ஆண்டு கால கனவான சென்னை திண்டிவனம் சாலையை விரிவாக்குவதன் மூலம் பாமகவின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் “சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம்- … Read more