மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை பணிக்கு வராமல் போராட்டத்தில் ‌‌ஈடுபடும் மருத்தவர்கள் மீது பிரேக்கிங் இன் சர்வீஸ்(பணி‌ முறிவு) நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிகப்படியான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவர்களின் போராட்டம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் துறை சார்ந்த அமைச்சர் … Read more

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அறிவிப்பு! குடியரசு தலைவர் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதிக்குள் பதவியேற்றுக் கொள்ள அவருக்கு வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமானி … Read more

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள் நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமாமகேஸ்வரி வயது 62. அவரது கணவர் முருகசங்கரன் வயது 71. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா

TMC Youth Wing Leader Yuvaraj Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இரண்டு வயது சுஜித் வில்சன் தவறி விழுந்த செய்தி அறிந்ததும் … Read more

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் பெருநகரங்கள் வியக்க வைக்கும் வகையில் வளர்ச்சியடைந்து வந்தாலும், அவை மக்களை மயக்க வைக்கும் வகையில் இல்லை; வெறுக்க வைக்கும் வகையில்தான் உள்ளன என்பது ஒரு கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவது … Read more

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர், மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். … Read more

Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் மோடி! கலக்கத்தில் திராவிட கூடாரங்கள்

#Gobackmodi ட்ரெண்ட் செய்பவர்களுக்கு மரண அடி கொடுக்க போகும் பிரதமர மோடி கலக்கத்தில் திராவிட கூடாரங்கள் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களின் சந்திப்பு பல்லவர் தேசமான மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. உலக தலைவர்கள் அனைவரும் உற்று நோக்கிய இந்த சந்திப்பு நிகழ்வை தமிழகத்தில் அதுவும் மாமல்லபுரத்தில் நடத்தி உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரப்பினார் பிரதமர் மோடி, மேலும் ஐநா சபையிலும், நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசி அனைவரின் பார்வையையும் தமிழகத்தின் … Read more

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

india-saudi-form-strategic-council-News4 Tamil Latest Online News Today

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், அராப் நியூஸ் இதழுக்கு பேட்டி அளித்தார். மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இருநாடுகளும் ஜி-20-க்கு உட்பட்டு, … Read more

கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது

Kiyar Cyclone

கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை  தீவிரப்படுத்தியுள்ளது “கியார்” புயலின் காரணமாக சிக்கிக் கொண்ட மீனவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை  தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 25 மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டதுடன், 2740 மீன்பிடி படகுகளையும், மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது. 2019 அக்டோபர் 18-ந் தேதி முதற்கொண்டே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும், மீனவர்களுக்கும் … Read more

2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி

India's New Strategy for Olympics 2028-News4 Tamil Latest Online Tamil News Today

2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி 2028 ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு (தனிப்பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அறிவியலுக்கான என்.பி.வி.ராமசாமி உடையார் ஹாக்கி மையத்தை இன்று (29.10.2019) திரு.கிரண் ரிஜிஜூ … Read more