இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நடிகை அஞ்சலி

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நடிகை அஞ்சலி நடிகர் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு தமிழில் அங்காடி தெரு படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனையடுத்து தொடர்ந்து பல நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்தார் நடிகை அஞ்சலி.  தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள நடிகை அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார். தற்போதைய நிலையில் … Read more

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

school_education-News4 Tamil Online Tamil News

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது ஊதியம் போதவில்லை என்று சென்ற ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறப்பாக … Read more

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தை விரும்பாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு

Pradhan Mantri Awas Yojana

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தை விரும்பாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்பாதோரை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் செப். 15ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதோர் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கழிப்பறை வசதிகளுடன் … Read more

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி … Read more

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க குமரி அனந்தன் அவர்கள் மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உண்ணாநிலையில் நிச்சயமாக பங்கேற்பதாக தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை … Read more

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு பிரபலமான பல முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் சமீபத்தில் காதனையாகராக உருவெடுத்திருக்கும் நடிகர் சந்தானம்.  இந்நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி ’தில்லுக்கு துட்டு 2’, ‘A1′ என தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளை நடிகர் சந்தானம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது நடிப்பு … Read more

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான திரு. சரவணன் அண்ணாதுரை அவர்கள் பாஜகவின் தமிழகத் தலைவர் பதவியை விட தெலுங்கானா ஆளுநர் பதவி பெரியதா! என்று தனது ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். தமிழிசையின்‌‌ அரசியல் எதிர்காலம் என்ன? தமிழக பாஜக விற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பது, தமிழக பாஜகவின் நிலைமை என்ன என்பதை குறித்து கேள்வி எழுப்பி … Read more

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் முதல்கட்டமாக அவர் பிரிட்டன் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை செய்து தமிழகத்திற்கு தேவையான சில திட்டங்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் முன் வருவதற்கு வழிவகை செய்துள்ளார் மேலும் அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் முதலமைச்சருடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், இது ஒருபுறமிருக்க தமிழக … Read more

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர். அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை தங்களின் சுய வருமானத்தை பெருக்குவதற்காக முடக்கி வைத்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு … Read more

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது. இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி … Read more