உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை – பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை

#worldcup2019 #INDVsPAK #Abinandhan #Vsevenpictures உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை – பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை பாக் தம்பி உனக்கு டீ கப் மட்டும் தான் இந்தியாவில் கோடை வெயிலை விட பொறி பறந்தது நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மான்செஸ்டர் மழையால் நிறைய போட்டிகள் நிறுத்தப்பட நேற்று பேட்ஸ்மேன்கள் களம் இறங்கும் வரை யாருக்கும் நம்பிக்கையில்லை … சென்னை மற்றும் இந்திய வானிலையாளர்கள் மான்செஸ்டர் ரேடரில் கண் வைத்திருந்தனர் …. … Read more

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி

Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி சென்னையில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் . ஹோட்டல்களில் மதிய உணவில்லை ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லை. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக்கோருகின்றனர். ஏரிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்ததால் வந்த அவலம் தான் இது. எதிர்பார்த்த பருவமழையும் பெப்பே காட்டி விட கடலோர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினம் தினம் காலியாகின்றன. ஆனால் கடந்த இருபது நாட்களாய் சென்னை தெற்குப் பகுதி குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் … Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்

India vs Pakistan World Cup Cricket Match status on Today-News4 Tamil Online Tamil News Channel

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல் இன்று(ஜூன்,16) மான்செஸ்டரில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் வழக்கம்போல் மழை குறிக்கிடுமா என இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்ததுடன் உள்ளனர். 12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது.  இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் … Read more

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம் கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியான பன்னீர் மற்றும் அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார்  என்பவரும் வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் … Read more

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா? மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படு தோல்வியை அடைந்துள்ளது.இதனையடுத்து நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், தோல்விக்கான காரணங்களை ஆராயும் விதமாகவும் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் … Read more

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள் நாடக காதலுக்கு சம்மதிக்காதா கல்லூரி மாணவி குறித்து தலித் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொது மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலியில் உள்ள குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவரான ராதிகா கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியை குறித்து தவறான தகவலை அதே … Read more

தருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise Tamil Nadu Politicians in Dharmapuri Ilavarasan Case-News4 Tamil Online Tamil News Channel

தருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற தலித் இளைஞரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டனர் என்று அந்த சமுதாயத்தின் மீதும் பாமகவின் மீதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. இந்நிலையில் இந்த இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் … Read more

பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்

Prasanna and simla muthuchozhan issues in dmk-news4 tamil online tamil news today

பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள் மக்களவை தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் திமுக பேச்சாளரான தமிழன் பிரசன்னா குறித்த தவறான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியிலும் கட்சியினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையத்தில் வெளியான இந்த வீடியோ பற்றி கருத்து கூறிய பிரசன்னா அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லையென்றும் அது தனக்கு பிடிக்காதவர்கள் … Read more

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

Edappadi Palaniswamy will Break AMMK-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today2

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்ததையடுத்து தொடர்ந்து  அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலோனோர் அதிக அளவில் அ.தி.மு.க வில் சேர்ந்து வருகின்றனர். இது அமமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னால் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக … Read more

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள மும்மொழி கொள்கையில் விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. … Read more