லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!!

A truck collided with a private school teacher who went to school!! Tragedy happened in front of her husband!!

பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!! பள்ளிக்கு செல்லும் போது தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இதில் அவர் கணவர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னையை அடுத்த தாம்பரம் அருகில் உள்ளது வெங்கம்பாக்கம். இந்த பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா வயது 37. இவர் அருகில் உள்ள ஊரான  சேலையூரில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்த … Read more

சற்றுமுன்: 9 நாட்களுக்கு மட்டும் தான் பள்ளிகள் செயல்படும்!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Just before: Schools will function for only 9 days!! Action order of the state government!!

சற்றுமுன்: 9 நாட்களுக்கு மட்டும் தான் பள்ளிகள் செயல்படும்!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுப்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர்.ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பு தேதியை ஒத்திவைத்தனர். அந்த வகையில் ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என கூறிய நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதால் ஜூன் 14 ஆம் … Read more

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை!! பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட  புதிய தகவல்!!

Veterinary Medicine Admission!! New information released by the University Vice-Chancellor!!

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை!! பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட  புதிய தகவல்!! வெள்ளிக்கிழமை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரில் நடைபெற்ற வெள்ளி விழாவானது  கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார்  கலந்துக்கொண்டு வெள்ளி விழா தூண் மற்றும் மூன்று நாள் நடைபெறும் கண்காட்சியும் தொடங்கி வைத்தார். இதனை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை  சந்தித்தார். இவர் செய்தியாளர்களிடம் தமிழ்நாட்டில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் … Read more

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை! 

Liquor lover shocked to see what was in the liquor bottle bought as a concession!! What a test for the citizen!!

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள்  !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!!  இலவசமாக கிடைத்த பீர் பாட்டிலில்  கிடந்ததைப் பார்த்து குடிமகன்கள் இருவர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சரக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது. புதுச்சேரி கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது.  இந்த பாரில் மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சலுகையாக இரண்டு … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!

Fire accident in Chennai Express!! Passengers who survived!!

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!! சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது. இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த … Read more

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!! 

A customer who has experienced free service for 2 years in a 5 star hotel !! Shocked employee!!

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!!  டெல்லி விமான நிலையம் அருகில் பல நட்சத்திர விடுதிகள் உள்ளது. அந்த இடத்தில் ரோசட் என்ற 5 ஸ்டார் தங்கும் விடுதி செயல்பாட்டு வருகிறது. அந்த விடுதியில் அங்குஸ் குப்தா என்பவர் இலவசமாக தங்கிவருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் சுமார்  603 நாட்கள் எந்த ஒரு தொகையும் செலுத்தாமல் தங்கி வந்திருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கான  மொத்த … Read more