பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!!

ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!!

ரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!! ரயில்வே போக்குவரத்து நிர்வாகமானது மக்களுக்கு ஏற்ப அவ்வபோது பல சலுகைகளை அளித்து வருகிறது. மேற்கொண்டு பயணிகள் பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகிறது. தற்பொழுது கூட ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பால் ஊட்டுவதற்கு ஏதுவாக பல உதவிகள் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர் ஆடையில் கேமரா பொருத்தம் புதிய திட்டத்தையும் … Read more

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!!

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!!

உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!! தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தமிழக மற்றும் மத்திய அரசானது செய்து வருகிறது. அந்த வகையில் அவர்கள் படிக்கும் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் இலவசமாக விடுதியில் தங்குவது என தொடங்கி பல திட்டங்கள் தற்பொழுது வரை அமலில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை … Read more

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். … Read more

இனிமேல் இதுதான் கட்டணம் வெளிவந்த புதிய அரசாணை!! தனியார் பள்ளிகளுக்கு  தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  

Henceforth, this is the new decree that the fee has come out!! Action order issued by Tamil Nadu government to private schools!!

இனிமேல் இதுதான் கட்டணம் வெளிவந்த புதிய அரசாணை!! தனியார் பள்ளிகளுக்கு  தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்துக்கான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விகிதங்களை அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டப்படி தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வரை கல்வி கட்டணத்தை … Read more

மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!

Handicapped child tied up and tortured!! The private school principal threatened to kill the bereaved mother!!

மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!  சரியாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, சென்னையை  அடுத்த வில்லிவாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 33. இவரது மகனுக்கு 7 வயதாகிறது. இவர் சற்று பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவார். சரண்யா … Read more

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!!

8 rupees out of 10 rupees given by the citizens is begging for the Chief Minister's family.

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!! செந்தில் பாலாஜியின் அனைத்து இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரை விசாரணைக்கு அழைத்த பொழுது சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேற்கொண்டு கைது நடவடிக்கையின் போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு செந்தில் பாலாஜி … Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!

Tamil Nadu government's action announcement!! Flying order to fair price shops!!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் ரேஷன் கார்டு அட்டை தாரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்கள் பலர் மலிவான விலையில் பருப்பு ,எண்ணெய் மற்றும் சர்க்கரை மற்றும் இலவசமாக அரிசி போன்ற பொருட்களை பெற்று பயனடைகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நலன் பெற்று அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்கள் அனைத்தும் தரமாக … Read more

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!

Replacement players in Indian team for West Indies series!! BCCI Announcement!!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!! வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகளில் களமிறங்க உள்ளது. அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரண்டு அணிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா மற்றும் டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more