இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!!

Will the younger commander enter politics?? Political parties competing like I am you!!

இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!! தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நீலாங்கரையில் நடைபெற்றது. இதனையடுத்து … Read more

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டனும் தற்போது இல்லை!!110 ஆண்டுகளை கடந்தும்  தொடரும் துரதிர்ஷ்டம்  !! 

Even the titan who went to see the Titanic is no more!! The tragedy continues even after 110 years!!

டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டனும் தற்போது இல்லை!!110 ஆண்டுகளை கடந்தும்  தொடரும் துரதிர்ஷ்டம்  !!  அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியது. அதிலிருந்த 5 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர். கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் அதாவது கி.பி 1912 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கிய உலகபுகழ்ப் பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது. இது இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட … Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!!

Lost Aadhaar Card? Do it and get it back!!

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!! உங்கள் ஆதார் அட்டை தொலைத்து விட்டால் யாரும் பயப்பட வேண்டாம். ஆதார் கார்டை திரும்ப பெறுவதற்கான வழிமுறையை பற்றி காண்போம். நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானது ஆகும். இது இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. நம்முடைய ஆதார் கார்டை யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நம்முடைய ஆதார் அட்டை எண்ணை மொபைலில் அல்லது இணையத்தில் சென்று லாக் செய்யலாம். முதலில் உங்கள் … Read more

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!! தமிழக அரசுக்கும் ஆளுநர் கூறும் கருத்துக்கும் எப்பொழுதும் எதிரும் புதிரும் ஆக தான் இருக்கும். அந்த வகையில் தமிழக அரசு பலவளைகளில் ஆளுநரை  இழிவுபடுத்தி வருகிறது. அதனால் தமிழகத்தில் ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உள்ள பகையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர ஒரு நாளும் குறைவதில்லை. இதனின் உச்சகட்டம் தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை. அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி … Read more

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Famous athlete dies due to covid vaccine!! Shocking information released!!

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சுழற்பந்து வீரரான ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மெல்போர்னில் என்ற பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற இரண்டு நாடுகளுக்கும் இடைய நடைபெற்ற டெஸ்ட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்களும் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று ரசிகர்கள் … Read more

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!! பள்ளிகளில் சமீப காலமாக உடற்கல்வி பாட வேளையிலும் ஆசிரியர்கள் மற்ற பாடங்களை எடுப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரை எடுத்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பள்ளியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கட்டாயம் மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் உடற்கல்வி பாட வேலையை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்குவதை விட வேண்டும் என்றும் அதற்கு மாறாக அவர்களது பாட வேலையை … Read more

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என்ற பகுதியில் வசித்து வரும் பெண் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்ஐ அப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு இது குறித்து உங்களுக்கு அழைப்பு விடுவதாக கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டுள்ளார். பின்பு இரவு நேரங்களில் எஸ்ஐ சுதாகர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். … Read more

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு வெகு நாட்களாக இதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்ததாக கூறுகின்றனர். இது குறித்த சிகிச்சைக்காக தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு அவருக்கு விரிவான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனையானது இன்று காலை 9 மணி அளவில் வெளியிடும் என தெரிவித்துள்ளது.