செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!! முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு … Read more

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!! ஆன்லைன் வழியாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஜாதி சான்றிதழ் பெற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் ஜாதி சான்றிதழ் நிராகரிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், தான் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் … Read more

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதூறு வழக்கு காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கூடி வருகின்றனர். அவ்வாறு கூடிய பாஜகவினர் பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்! 

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்! 

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்!  காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  உடல் சோர்வு, மூட்டு வலி மலச்சிக்கல் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு, வாயு தொல்லை, இவை அனைத்தும் சரியாகும். உடலுக்கு நல்லதோர் தெம்பை கொடுக்கும். எந்தவித நோயும் நம்மை அண்டாது. … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!! ஸ்டாலின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என்ற வாக்குறுதி. இதனையடுத்து கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு என்று தனி வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டு … Read more

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!! காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்வித் … Read more

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!! வங்கிக் கணக்கில் குறைந்த வட்டி மூலம் உடனடியாக பணம் பெறுவது குறித்து இங்கு பார்ப்போம். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் நபருக்கு கடன் வழங்கப்படுகிறது. எனவே அனைவரும் தங்களது சம்பள கணக்கில் இதுபோன்ற சலுகை உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கிரெடிட் கார்டு மற்றும் சிறப்பு சலுகைகள் மூலமாக குறைந்த மணி … Read more

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! 

Henceforth the rules must be followed in this task! Violation of prison sentence and fine officials warning!

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!  கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய  ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!! 

The groom suddenly asked for dowry during the wedding! Next is the strange thing done by the bride's family!!

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!!  திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகனை நூதனமான முறையில் மணமகள் வீட்டார் தண்டனை வழங்கியுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் அமர்ஜித் வர்மா என்பவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு தடபுடலாக திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமண விழாவின் ஒரு பகுதியாக ஜெய் மாலா என்ற மாலை மாற்றும் சடங்கு … Read more