முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா! நீண்டநாள் கேள்விக்கு முடிவை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!!

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா! நீண்டநாள் கேள்விக்கு முடிவை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!!

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா! நீண்டநாள் கேள்விக்கு முடிவை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!   நம்மிடம் பல யுகங்களாக இருக்கும் இந்த “கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விக்கு லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு வழியாக விடையை கண்டுபிடித்துள்ளனர்.   உலக மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக இல்லை பல யுகங்களாக பலவகையான கேள்விகள் விடை தெரியாமல் சுற்றி வருகின்றன. அந்த கேள்விகளுள் முக்கியமான ஒன்று … Read more

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற பகுதியை சேர்ந்த 14  வயதுடைய சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்  8 ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த சிறுமி திடிரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதனால் சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கன்னியாகுமரி மாவட்டத்தின்  அனைத்து மகளிர் … Read more

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! 

The husband snatched the cell phone because he kept talking! In anger, the wife poured boiling oil there!

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி !  மனைவி போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் கணவன் போனை வாங்கி வைத்ததற்கு மனைவி கொதிக்கிற எண்ணையை கணவர் மீது ஊற்றி உள்ளார். அதிர்ச்சியான இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் கம்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் வங்காளதேசத்தில்  டாக்கா நகரில்  உள்ள தனியார் … Read more

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!! கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்க சென்ற பெண் (எஸ்.ஐ) யை தடுத்து நிறுத்தியதாக முன்னால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ஐந்து பிரிவுகளில் கீழ் 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை … Read more

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!   எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த முதல் வாலி திரைப்படம்  மாபெரும் வெற்றி அடைந்தது. அதனை அடுத்து அவர் தளபதியை வைத்து குஷி என்ற படத்தை தமிழ்,தெலுங்கு இரு மொழிகளும்  இயக்கினார். இவர் ஹீரோவாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். எஸ்.ஜே சூர்யா  திரைத்துறையில் இயக்குனராகவும் நடிகராகவும் வில்லனாகவும் புகழ்ப்பெற்று இருக்கிறார்கள். இவர் மாநாடு படத்தில் … Read more

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!   தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின்  மூலம் மக்கள்  பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!! பிரபல நடிகரான கிஷோர் ஒரு சீரியல் நடிகையை மணந்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த திரைத்துறையினரும், ரசிகர்களும் பிரம்மித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளி வந்த “பசங்க” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இவர் அன்பு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் விமல், வேகா, ஜெயப்பிரகாஷ், பக்கோடா பாண்டி, ஸ்ரீ ராம் ஆகியோரும் … Read more