சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!   மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றப்படவில்லை என்று மாவீரன் திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் கூறியுள்ளார்.   இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில நடிகை சரிதா, நடிகர் சுனில், நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்  நடிக்கின்றனர். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் … Read more

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more

தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!   தமிழர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.   நாகர்கோவில் மாவட்டத்தில் மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகராஜா கோவில் திடல் அருகே நேற்று(ஜூன்14) இரவு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Only four days are allowed to visit this temple! Action order issued by the temple administration!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மலை  … Read more

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!   பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் அவர்களின் கால் விரல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் பாவா லட்சுமனன் அவர்கள் நடிகர் வடிவேலு நடித்த அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி … Read more

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!!

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!!

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!   கொல்கத்தா மாநிலத்தில் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திலேயே தீ அணைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி அவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளார்.   நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கொல்கத்தா மாநிலத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர … Read more

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி!  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து  திரும்பிய  அரசு போக்குவரத்து ஊழியர்களான பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனரான ஆறுமுகம் ஆகிய  இருவர் மீதும் மர்ம நபர்கள் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவத்தன்று காயமடைந்த  பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனர் ஆறுமுகம் என்ற … Read more

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!     காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் மீதும் மேலும் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இராகுல் காந்தி அவர்களுக்கும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் முன்ன்ள் தலைவர் இராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் … Read more

சபரிமலை நடை திறப்பு! ஆனி மாத பூஜை துவக்கம்!!

சபரிமலை நடை திறப்பு! ஆனி மாத பூஜை துவக்கம்!!

சபரிமலை நடை திறப்பு!! ஆனி மாத பூஜை துவக்கம்.. கேரளாவில் திருவனந்தபுரத்தில் சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவில் உள்ளது. பெண்கள் அனுமதிக்கப்படாத ஒரு கோவில் என்று இதை கூறுவார்கள். சபரிமலை அய்யப்பன் சுவாமி திருக்கோவில் ஆனி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் திருகோவில் இன்று மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட உள்ளது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி நடையை … Read more

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!   பிரபல ரெனால்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 10 லட்சமாவது காரை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.   பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தமிழக உற்பத்தி ஆலையில் 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.   ரெனால்ட் இந்தியா பிரைவேட் … Read more