அதிமுக பாஜக கூட்டணி பரபரப்பு!!கடிதத்தில் 2 தொகுதிகளுக்கு புதிய கோரிக்கை!!

ADMK BJP alliance stirs!! New demand for 2 seats in letter!!

ADMK BJP: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள குழப்பமும் சிக்கலும் மிகுந்துள்ளன. கடிதத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் இந்த கடிதத்தை படிப்பதன் மூலம், அக்கட்சியின் எதிர்கால நிலை பாதிக்கப்படும் என்பதில் கவலையும் கொண்டுள்ளனர். இந்தக் குழப்பம் பாஜக … Read more

இந்தியாவின் அதிரடி தாக்குதல் – பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் மண்ணாகியது!!

India's surprise attack - Three Pakistani airbases destroyed!!

INDIA-PAKISTAN: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பாதுகாப்பு பதற்றம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கியமான விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய ஒத்துழைப்பு மையங்களான நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி) ஷோர்கோட்டில் உள்ள PAF ரஃபிகி தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரிட் விமான தளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூர் கான் தளம் பாகிஸ்தானின் … Read more

பகல்ஹாம் தாக்குதல் முழுவதும் இந்தியாவின் நாடகம்!! பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ!!

India's drama throughout Pagalham attack!! Baqir video released by Pakistan Army!!

பகல்ஹாம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்திய ராணுவப்படை ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. முதலில் காஷ்மீர் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்பது மையங்கள் அழிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் எல்லையரைப் பகுதியான பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலில் நடத்தி வருகிறது. ஆனால் 2019 ஆம் … Read more

பெண்களுக்கு மகிழ்ச்சி!! ரூ.1000 உரிமை தொகைக்கு புதிய வாய்ப்பு – என்ன மாற்றம் வந்துள்ளது!!

Women are happy!! New opportunity for Rs.1000 entitlement amount – what a change!!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவாக்கத்துடன் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்ற பெண்களுக்கும் ரூ.1000 தொகை கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.தற்போது புதிய பயனாளிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூன் 4ம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 1.25 கோடி பெண்கள் … Read more

வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி அவசியமானதாக இருக்கின்றது. நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்: 1)உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க நடைபயிற்சி அவசியமாகும். 2)வாழ்நாள் முழுவதும் உடல் பருமனை சந்திக்காமல் இருக்க நடைபயிற்சி அவசியமாகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி செய்யலாம். 3)கால் வலிமையை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம்,மனச்சோர்வு … Read more

ISRO-வில் பணிபுரிய வாய்ப்பு!! குறைந்தபட்ச கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

ISRO-வில் பணிபுரிய வாய்ப்பு!! குறைந்தபட்ச கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ) காலியாக இருக்கின்ற இன்ஜினியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) வேலை: இன்ஜினியர் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. *இன்ஜினியர்(Electronic) – 22 *இன்ஜினியர்(Mechanical) – 33 *இன்ஜினியர்(Computer Science) – 8 கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு … Read more

டிகிரி படித்தவர்களுக்கு பால்வள மேம்பட்டு கழகத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

டிகிரி படித்தவர்களுக்கு பால்வள மேம்பட்டு கழகத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நமது மத்திய அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பணிகளுக்கு என்று மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலை: மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பல பணிகள் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு … Read more

இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

ஆண்கள் சந்தித்து வரும் மலட்டு தன்மை பிரச்சனையை சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்க விளக்கெண்ணெய்,கற்றாழை,சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)விளக்கெண்ணெய் – 250 மில்லி 2)கற்றாழை – இரண்டு மடல் 3)சின்ன வெங்காயம் – 20 4)சீரகம் – இரண்டு தேக்கரண்டி 5)பனங்கற்கண்டு – 50 கிராம் செய்முறை விளக்கம்:- முதலில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கற்றாழை மடலை … Read more

உதட்டு ஓரத்தில் புண்கள் உள்ளதா? ஒரே இரவில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

உதட்டு ஓரத்தில் புண்கள் உள்ளதா? ஒரே இரவில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

வாய் அல்சர் இருப்பவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை வாய்ப்புண் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும். தீர்வு 02: கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஒரு கிளாஸ் … Read more

படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

உங்கள் மூளை செயல்பாட்டை அதிகரிக்க,ஞாபக திறனை மேம்படுத்த வல்லாரை கீரை உள்ளிட்ட சில பொருட்களை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.வல்லாரை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்ற செய்முறை விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி 2)துளசி பொடி – ஒரு தேக்கரண்டி 3)சந்தனப் பொடி – அரை தேக்கரண்டி 4)மஞ்சள் தூள் – கால் … Read more