என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

நம் பாரமப்பரிய முறைப்படி செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பு பாத்திர நீர் பருகலாம். காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலுக்கு இன்னும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் தண்ணீரில் நன்றாக கலந்த பிறகு … Read more

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

ஆண்கள் தங்கள் ஆண்குறி நீளத்தை அதிகரிக்க,விறைப்புத் தன்மையை அதிகரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருஞ்சீரக எண்ணையை ஆண்குறி மீது பயன்படுத்தலாம்.இந்த கருஞ்சீரக எண்ணையை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆண்குறி அளவு பெரியதாக மாறும். தேங்காய் எண்ணெய் மற்றும் கருஞ்சீரகப் பொடி கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணையை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி 2)கருஞ்சீரகத்தை தூள் – 20 கிராம் செய்முறை விளக்கம்:- 1.முதலில் … Read more

இயற்கை முறையில் அழகான பெரிய மார்பகங்கள் பெற.. இதை அங்கு தடவுங்கள்!!

இயற்கை முறையில் அழகான பெரிய மார்பகங்கள் பெற.. இதை அங்கு தடவுங்கள்!!

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.ஆனால் எல்லா பெண்களுக்கும் மார்பு பெரியதாக இருப்பதில்லை.சில பெண்களுக்கு மார்பு மிகவும் சிரியதாக இருக்கிறது.இதனால் மார்பக அளவை பெரியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அதேபோல் மருந்து,மாத்திரை மூலம் மார்பக அளவை பெரியதாக மாற்றும் முயற்சியை பலரும் மேற்கொள்கின்றனர்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- **அஸ்வகந்தா -100 கிராம் **கோஷ்டம் -100 … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: சென்னை துறைமுகத்தில் குவிந்த அதிகாரிகள்!! பீதியில் பொதுமக்கள்!!

Pahalgam attack echoes: Officers gathered at Chennai port!! Public in panic!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று காலை 1:30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இதன் தாக்கம் காரணமாக பாகிஸ்தான் நாங்கள் கட்டாயம் பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியானது கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் காஷ்மீரை தாக்கிய பயங்கரவாதிகளின் பயிற்சி அளித்த முகாம்களை தான் டார்கெட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த … Read more

பாகிஸ்தானிலிருந்து சென்னையை குறிவைக்கும் ஏவுகணை!! எச்சரித்த பாகிஸ்தான்!!

Pakistan counter attack.. Indian army alerted the people of Chandigarh!!

India Pakistan: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது இடங்களை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தியா வின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா முழுவதும் இன்று போர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் சென்னை ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். அணுமின் நிலையம் உள்ளிட்ட … Read more

Just Now: ஆப்ரேஷன் SINDOOR என்றால் என்ன?? எதற்கு இந்த பெயர் வந்தது தெரியுமா??

Just Now: What is Operation SINDOOR?? Do you know why it got this name??

Operation Sindoor: 1999 கார்கில் போரின் போது இந்தியா அந்த தாக்குதலுக்கு வைத்த பெயர் விஜய், இரண்டாவதாக பங்களாதேஷ் பிரிக்கப்பட்ட போது ஆப்ரேஷன் சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது. 54 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய துணைக் கண்டத்தில் அதிகளவு கிடைக்க கூடிய குங்குமம் என்று அர்த்தம். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இது அதிகளவு விளையக்கூடிய பொருள். தற்போது அங்கு ஏற்பட்ட … Read more

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிய ஒரு செய்தியில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய அரசு ₹50,000 ரொக்கம் மற்றும் அவசியமான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி பலரிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என பத்திரிகைத் தகவல் பூர்வமான பிஐபி (Press Information Bureau) அதிகாரப்பூர்வமாக மறுக்கிறது. இது போலியான அறிவுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டு, இதுபோன்ற பச்சை பொய்களை நம்ப … Read more

பாஜக லாம் கணக்குலே இல்லை.. விஜய்யுடன் தனி டீம்!! எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு!!

no-account-of-bjp-lam-separate-team-with-vijay-edapadi-put-the-action-order

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி இணைந்திருந்தாலும் எடப்பாடி வேறொரு திட்டம் மூலம் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அரசியலில் தற்போது நுழைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியாவது தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளாராம். அதிமுக பாஜக மீண்டும் இணைந்ததால் விஜய் சற்று அதிருப்த்தியில் உள்ளாராம். இவரும் அதிமுகவின் கூட்டணிக்கு தான் பெரும் வாரியாக எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் தொகுதி ஒதுக்கீடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அதிகளவு டிமாண்டுகளை விஜய் வைத்ததால் எடப்பாடி … Read more

தமிழகத்தில் குண்டு விழ அதிக வாய்ப்பு.. இந்த பகுதி தான் டார்கெட்!! சீனியர் கொடுத்த தகவல்!!

India's drama throughout Pagalham attack!! Baqir video released by Pakistan Army!!

India Pakistan: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதரால் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தான் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியது. ஆனால் இதனை உலக நாடுகள் முதல் யாரும் நம்பவில்லை. இதனையடுத்து இந்தியாவும் அவர்களுக்கு செல்லும் சிந்துநதி நீரை தடுத்து நிறுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என இரண்டு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இப்படி போர் மோதல் முற்றுவதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ள நிலையில், நேற்று நாடு முழுவதும் போர்கால … Read more

மாணவர்களே ரெடியா.. நாளை வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!! எந்த இணையத்தில் பார்க்கலாம்??

students-are-ready-12th-class-general-exam-result-will-be-released-tomorrow-which-website-can-you-watch

10 12 Result: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தான் பேச்சாக இருந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இது ரீதியாக அருவி போன்ற வெளியிட்டுள்ளது. வரும் எட்டாம் தேதி அதாவது நாளை 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ள … Read more