என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!
நம் பாரமப்பரிய முறைப்படி செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பு பாத்திர நீர் பருகலாம். காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலுக்கு இன்னும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் தண்ணீரில் நன்றாக கலந்த பிறகு … Read more