கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!

கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!

கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!  கல்லூரியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் மீது கல்லூரி வளாகத்திலேயே கார் மோதியதில் பெண் பணியாளர் தூக்கி வீசப்பட்டது உயிரிழந்தார் – இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. திருச்சி மணிகண்டம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் ரூபி என்கிற பெண் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் பணியை … Read more

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார் !

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார் !

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார்! இந்திய குடிமக்களின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வங்கியில் கணக்கு வைக்க வேண்டும் என்றாலும், பேருந்து, இரயில் போன்ற பயணச்சீட்டுகள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அனைத்து செயல்களிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. தனி நபரின் அடையாளமாக இருக்கும் ஆதாரை முதலில் அரசு  அறிமுகப்படுத்தியது. ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்றாலும், பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அரசு இ-சேவை மையம் சென்று … Read more

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!  எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்.பூ போட்டு ஆசீர்வாதம் செய்தது போக ராமநாதபுரத்தில் பணத்தை தூவி ஆசீர்வாதம் செய்த திருநங்கைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், பூப்புனித நீராட்டு விழா,காதணி விழா உள்ளிட்ட விழாக்களில் மணமக்கள் மற்றும் குழந்தைகளை மலர்தூவி ஆசீர்வாதம் செய்வது காலந் தொட்டு பாரம்பரியமிக்க விழாவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு!

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு!

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு! நள்ளிரவில் காரை எரித்துவிட்டு தலைமறைவாகிய கும்பலுக்கு நாகூர் போலீசார் வலைவீச்சு. நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் … Read more

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள் 

தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் நிறைவு: நடைபெற்ற முக்கிய விவாதங்கள்  தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக அந்த துறையின் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். இந்த கூட்ட தொடரில் மிக முக்கிய மாக பார்க்கப்பட்டது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகாவின் எதிர் கட்சி துணை … Read more

ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு

Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த … Read more

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல்

Tamil Nadu Assembly-Latest Political News in Tamil Today

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட உள்ளார். இதில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12- மணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் … Read more

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் நிறைவுபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காவல் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அத்துறையை வகித்து வரும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது … Read more

அதிமுகவில் தினகரனின் முக்கிய புள்ளி! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

TTV Dhinakaran

அதிமுகவில் தினகரனின் முக்கிய புள்ளி! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் மாறி மாறி சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றங்களில் தனக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால், அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து வந்த சூழலில் நேற்று எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து ஆணையிட்டதால் அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடி … Read more

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு!  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து … Read more