புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி தெலுங்கில் வெங்கிமாமா என்ற படத்தை இயக்கிய சிவபிரசாத் யானாலா தற்போது தமிழ் அறிமுகமாக உள்ளார். தமிழில் இவர் இயக்க இருக்கும் விமானம் என்ற திரைப்படத்தில் “நடிகர் சமுத்திரக்கனி, நடிகை மீரா ஜாஸ்மீன்” நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சிவபிரசாத் யானாலா- விடம் பேசிய போது விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படும். இதன் … Read more

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை! பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது … Read more

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள்

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள்

கர்நாடாகாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில்  சொத்துக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களின் சொத்து பட்டியலின் விவரம், கேட்போரை சற்று தலைச்சுற்ற வைக்கிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தீவிர வாக்குச் சேகரிப்பில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கர்நாடக மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்களின் … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !  சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர். … Read more

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்!  நாட்டிலுள்ள பொது மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பிய மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மாற எவ்வித தடைகளோ சட்டமோ கிடையாது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது அரசியல் அமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. இதன் படி ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை ஆதி திராவிடர் பிரிவிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் சலுகைகளை … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூரில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஸ்பூரை சேர்ந்த சங்கர் (கொலை செய்தவர்) இவரின் மனைவி ஆஷா, திருமணமான இந்த புதுமண தம்பதியர்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. பின் பெண்ணின் வீட்டார் சமாதானம் செய்து சங்கருடன் சேர்த்து வைத்துள்ளனர். சங்கர் ஆயிஷா இருவருக்கும் … Read more

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு! இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அரசியலில் வருவதற்கான செயலில் நடிகர் விஜய் தீவிரம் என்று பேசியுள்ளார். நடிகர் விஜய் வைத்துள்ள “விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில்” அரசியல் கட்சியாக மாற்றப்படும்” அது உறுதி. இந்த இயக்கத்தை கட்சியாக மாற்றுவதற்கு தான், அவர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, மக்களுக்கு உதவிகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். தீரன் சின்னமலை, … Read more

14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! 

14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! 

 14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின், 14 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். வெளியே சொன்னால் உன்னை தொலைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நாளடைவில் சிறுமி வாந்தி மயக்கம் என இருந்ததால், சந்தகமடைந்த  சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிறுமி கர்ப்பம் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து … Read more

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!  கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதுமே அங்கு ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வந்தன. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக படு மும்முரமாக செயல்பட்டு, அதற்கேற்றால் போல தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்தது. இதனிடையே கர்நாடக பாஜக முன்னனி தலைவரான ஜெகதீஸ் ஷெட்டருக்கு இம்முறை … Read more

சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை 

சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை 

சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை தங்ககோவிலுக்கு புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  செட்டிகுப்பம் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றாலே கூட்டாக வசிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கிராமத்தில் மட்டும்  500 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள், கூட்டாக சேர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா விற்று வருகின்றனர். மேலும் பேர்ணாம் பட்டு மலையில் கள்ளச்சாராயம் விற்கும் மற்றொரு கும்பலும் இருக்கிறது. இந்த கள்ளச்சாராயம் கும்பலுடன் தொடர்பு கொண்ட கிராம மக்கள், சாராயம் மற்றும் கஞ்சாவை … Read more