சந்தனகடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் மரணம்!

சந்தனகடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் மரணம்!

சந்தனகடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் முக்கியமான ஒருவர் தான் மீசை மாதையன்.மீசை மாதையனின் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். சந்தன மரங்களை வெட்டுதல், கடத்துதல் போன்ற செயல்களை செய்தபோது. வீரப்பனுக்கு உதவியாக இருந்தவர் தான் மீசை மாதையன். பின் போலிஸுக்கு பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாகி உள்ளனர், அதில் சாமிநாதன் என்பவர், 1991 ம் ஆண்டு DCF ஸ்ரீநிவாஸிடம் பிடிபட்டார், மேலும் 1993 ல் முனியன் மற்றும் சுண்டா, எனும் இருவரையும் போலீஸார் பிடித்து  சிறையில் அடைத்துள்ளனர். பின் … Read more

தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

பைக் வாடகை, டாக்ஸியை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பாக சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரேபிடோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றச்சாட்டு. ராபிடோ, உபர், ஓலா போன்ற நிறுவனங்களில் பைக் டாக்ஸி என சொல்லப்படும் இருசக்கர வாகனங்களை பயணிகள் வாடகைக்கு … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் – டெல்லியில் பாஜக போராட்டம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் – டெல்லியில் பாஜக போராட்டம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் – டெல்லியில் பாஜக போராட்டம்!! மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக நேற்று, டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜரான, அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும். என டெல்லி சட்டசபைக்கு முன் பாஜக தொண்டர்கள் போராட்டம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ்  ஆம்ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அக்கட்சியில் 2021-2022 ஆண்டிற்கான மதுபான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதில் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயன் அளிக்கும் … Read more

குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!

குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டம் வின்ச்சியா கிராமத்தில், ஹேமுபாய், ஹன்சாபென் எனும் தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகள், தலைவெட்டும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தயாரித்த அந்த இயந்திரத்தில் அவர்களுது தலையை, அவர்களே விட்டு வெட்டிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜ்கோட் காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் இந்திரஜித்சின் மற்றும் காவலர் ஜாடஜே, விசாரணை செய்துள்ளனர். இந்த … Read more

பகையால் தான் சுட்டுக்கொன்றேன்!!ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற விவகாரம்!!

பகையால் தான் சுட்டுக்கொன்றேன்!!ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற விவகாரம்!!

பகையால் தான் சுட்டுக்கொன்றேன்!!ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற விவகாரம்!! கடந்த வாரம் 12-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டு கொள்ளப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்த நான்கு பேரில் இருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்தை சேர்ந்த … Read more

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி? அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே கடுமையான நீதிமன்ற போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி எடப்பாடி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கட்சி மற்றும் அதிகார மைய பிரச்சினை குறித்து அடிக்கடி இருவரும் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி … Read more

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!! சிறந்த நகைச்சுவை நடிகர்களில் “சின்ன கலைவாணர்” விவேக்கும் ஒருவர். நகைச்சுவை மட்டுமல்லாது, நம்மில் பலரை சிந்திக்கவும் வைத்தவர். காலத்தின் கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரின், பிரிவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இயற்கை, கலைகள், பண்பாடு, இவற்றை அதிகம் நேசித்ததால், “ஜனங்களின் கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தான் நடித்த திரைப்படங்கள் மூலம். மக்களுக்கும், சமுகத்திற்கும் பல கருத்துக்களையும் … Read more

வாகன ஓட்டிகளே உஷார் வருகிறது 2000 ரூபாய் அபராதம்!

வாகன ஓட்டிகளே உஷார் வருகிறது 2000 ரூபாய் அபராதம்!

வாகன ஓட்டிகளே உஷார் வருகிறது 2000 ரூபாய் அபராதம்! போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற போக்குவரத்து போலிசாரின் அறிவிப்பை தொடர்ந்து வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர … Read more

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9, 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. பல லட்சம் மக்களை காவு வாங்கிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதன் தாக்கம் நம்மிடையே குறைந்து விட்டதாக … Read more

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் - கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது. அந்த கிராமங்களுக்கு 1985 ல் … Read more