குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!! 2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பொறுப்பும் சமுதாய விழிப்புணர்ச்சியும் மிக்க திரைப்படங்களை தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியீடுபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழுவின் வாயிலாக குறைந்த செலவில் தயாரித்து … Read more

அடுத்து என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?

அடுத்து என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?

பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள டி.என்.பி.எஸ்.சி ஆணையம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக அடுத்து என்ன செய்யப் போகிறது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகும். பல்வேறு ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிலைத்து நிற்கிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை இந்த தேர்வாணையம் மூலம் சில தேர்வு முறைகளின் படி … Read more

கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார்!! தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம்!!

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார்!! தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம்!! மாநில மனித உரிமை ஆணைய ஐஜி தலைமையில் குழு விசாரணை செய்து ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. நாளை அடையாறு கலாக்ஷித்ரா மா கல்லூரியில் விசாரணை நடத்த அதிகாரிகள் செல்ல உள்ளதாக தகவல். அடையாறு கலாக்ஷித்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் … Read more

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார்-உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார்-உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!! மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பிரபல உணவகமான அம்சவல்லிபவன் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த 30ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். இதனையடுத்து இந்த புகார் மனு மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறைக்கு அனுப்பபட்ட நிலையில் 31ஆம் தேதி உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதியன்று அம்சவல்லிபவன் … Read more

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த சீமா (30) சௌகத் அலி (30) ஆகிய இருவரை கைது செய்த மருத்துவ குழுவினர். அவர்கள் நடத்தி வந்த 2 கிளினிக்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி பகுதியிலும் மருத்துவ … Read more

நெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!

நெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!

ஓமலூர் அருகே உள்ள நெசவு கூலித் தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன் பெற்று பாராட்டு மேலும் அதிகாரத்தை கூறினால் குறல் கூறும் திறனும் அவரிடம் உள்ளது பல்வேறு திறமைகளை கொண்ட மாணவியை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டிய வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவர் தனது வீட்டிலேயே பட்டு நெசவு தொழில் செய்து … Read more

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!! தன்னந்தனியாக நின்ற நடிகர் விமலுக்கு வரிசைக் கட்டி நிற்கும் படங்களால், கோலிவுட் வட்டாரம் திகைத்து போகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம், குருவி, பந்தயம் போன்ற படங்களில் சிறு-சிறு வேடங்களில் நடித்து தலையைக் காட்டிய நடிகர் விமல், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த முதல் திரைப்படமான “பசங்க” … Read more

சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!

சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்து பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம்வாங்கி கொரோனாவால் வட்டி பணம் செலுத்த முடியாததால் சொத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய குடும்பம், மகனின் துயரை தாங்க முடியாமல் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்த குமாரசுவாமி இவர் தக்கலை தேசிய நெடுஞ்சாலை புலியூர்குறிச்சி பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.தொழில் சம்மந்தமாக ஒர்க்ஷாப் இருக்கும் … Read more

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!! இளைஞர்கள் உருட்டு கட்டையுடன் எதிரியை தாக்க, சென்றதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள சத்தியவாடி கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவில் அதே பகுதி-யை இளைஞர்களுக்கும், பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதனை இரு கிராம முக்கியஸ்தர்கள் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி … Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி பிரமிளா (29). பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழந்து விட்டார்‌. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரமிளா உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்ற … Read more