உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!! உடுமலைமாரியம்மன் கோவிலுக்கு பட்டுசீலை,சீர் வரிசைதட்டுடன் தேர் திருவிழாவிற்க்கு வாழ்த்து சொல்ல வருகை. பதிலுக்கு பொன்னாடை அனுவித்து வரவேற்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவில் நிர்வாகிகள். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளபிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும் தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில் உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி சேர்மேன் மத்தீன் தலைமையில் … Read more

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது - திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!! மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி உறுதியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் மூலம், ‛‛3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி” உள்ளிட்ட … Read more

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது – இசக்கி சுப்பையா!!

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது - இசக்கி சுப்பையா!!

இசக்கி சுப்பையா சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது. அதனால் வன்முறை இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலம் தான் சட்டத்துறையின் வசந்தகாலமாக இருந்தது. சட்ட ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்கள் நீக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் நீதிமன்றங்கள் துவங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை … Read more

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார். கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் மகளை குஞ்சுக்குட்டன் (35) என்று அழைக்கப்படும் அலெக்ஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதரன் மகள் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈஸ்டர் என்பதால் குடும்பத்துடன் ஸ்ரீதரனின் மைத்துனர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த … Read more

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!!

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!!

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!! சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன்படி ஏராளமான மக்கள் குறைகள் தொடர்பான மனுக்கள் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இந்த நிலையில் துறவி வேடம் அடைந்த ஒரு பெண் நெத்தியில் பட்டையும் கழுத்தையும் கருப்பு நிற மணியும் அணிந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போர்டிகோ பகுதியில் அமர்ந்து நான் சமயபுரத்து … Read more

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!! சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த சிறியவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது இது குறித்து … Read more

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியகாரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, ஆனால் … Read more

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம்- அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம்- அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம். நேற்று பிரதமர் வரும்போது மூஞ்சியை உர்ர்ர் என்று வைத்திருந்தார். மேற்கு வங்க ஆளுநருக்கு மக்களவை தலைவர் பதவி கிடைத்தது போல நமக்கு ஒன்று கிடைக்காதா என தமிழக ஆளுநர் செயல்படுகிறார். – அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசினர். அப்போது திமுக … Read more

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் – கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜோதிமணி, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி … Read more

போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு!

போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு தனிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் 95,567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.3,77,16,320/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். … Read more