ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் - எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!! திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு சில விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகவில்லை ஒதுங்கி இருக்கிறேன். அண்ணாமலை உள்ளிட்டோருக்கு உறுதுணையாக அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்காகவே ஒதுங்கிய உள்ளேன் என்று அறிவித்தேன். கர்நாடகா … Read more

குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!!

குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!!

குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!! தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது. ஆசிரியர்களின் இந்த தொல்லையால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் படுவதுண்டு. இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கையை மேற்கொண்டாலும் முற்றிலும் தடுப்பதற்கு காண வழிமுறைகள் இன்னும் மேற்கொள்ள படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் என்ன தான் மாணவிகளுக்கு பல விழிப்புணர்வை ஏற்படுத்தி … Read more

நடிகர் விஜய் ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!!

நடிகர் விஜய் ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!!

நடிகர் விஜய் ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்!! தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் செயலாளர்களுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்தவும், தளபதி மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்தவும், தளபதி மக்கள் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சில மாவட்டங்களில் புதிய பொறுப்பாளர்கள், செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்களை நியமிக்கவும் நடிகர் விஜய் ஆலோசனையின் படிதமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணமாக தளபதி மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புசிஆனந்த் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தளபதி … Read more

கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!!

கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!!

கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!! சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த … Read more

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!! பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகளில் 700 க்கும் … Read more

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!!

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!!

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!! ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுகாவுக்குட்பட்ட கோட்டையூர் ஊராட்சியில் நாயக்கன்கோட்டை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 45 வீடுகளில் பெரும்பாலான வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மின்கம்பங்கள் அமைத்து மின்சார இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கிராமத்தின் … Read more

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!! அமீரக பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் , திமுக , அதிமுக , தேமுதிக , மதிமுக மற்றும் ஈமான் பண்பாட்டு மையத்தை சேர்ந்த … Read more

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம்! ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!!

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம்! ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!!

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம் ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!! வலைத்தளங்களில் வைரல்!! ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தெற்கு கொட்டகை கிராமத்தில் உள்ள பர்மா பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று 9_ம் தேதி பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சின்ன மாடு பந்தயத்தில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரகிரியை சேர்ந்த லிங்கம் என்பவரின் … Read more

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!! சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி தொகுதி தென்காசி நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 891 மக்கள் தொகை உள்ளதாகவும், ஒரு நபருக்கு 135 லிட்டர் … Read more

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து!!

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து!!

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து. பத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து. இலவச பேருந்து நாங்கள் கேட்டோமா ஏன் எங்களை அசிங்கப்படுத்துகிறீர்கள் என பெண் பயணிகள் வேதனை. கடலூர் மாவட்டம், புவனகிரி புதிய பாலம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கட்டிடம் கட்டுமான பணிக்கு சென்று திரும்பிய பெண் கூலி தொழிலாளிகள் பத்துக்கு மேற்பட்டோர் நின்றனர். அப்போது சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி … Read more