கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!
கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! லாரி மற்றும் கரும்பு டிராக்டர் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்லும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி கள்ளக்குறிச்சியில் ஜிகர்தண்டா கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறப்பதறக்காக மணி தனது வீட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியபெருமானூர் என்ற இடத்தில் லாரி … Read more