சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் -  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!! சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் – திருச்சியில், திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் … Read more

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!!

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!!

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!! 9,76 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 4025 மையங்களில் தேர்வுக்கு ஏற்பாடு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் துவங்குகின்றன. 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதை அடுத்து பத்தாம் வகுப்பு … Read more

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!!

Chennai team registered their first win!!

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!! இந்தியா கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 16- வந்து ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பும் அணியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது ஆட்டம் இன்று லக்னோ அணியுடன் தங்களது சொந்த … Read more

ஹனுமானின் லாக்கெட்டை முழுங்கிய 4 வயது குழந்தை!! 

ஹனுமானின் லாக்கெட்டை முழுங்கிய 4 வயது குழந்தை!! 

ஹனுமானின் லாக்கெட்டை முழுங்கிய 4 வயது குழந்தை!! மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில், நான்கு வயது குழந்தை ஒன்று தவறுதலாக ஹனுமானின் லாக்கெட்டை விழுங்கியது பதறி அடித்த பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர் . மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தில் லாக்கெட் சிக்கியது பார்த்து ஆபரேஷன் பைனாகுலரில் செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாகவும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!!

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்!! பாஜக காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கல்வீச்சு!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல். எம் எல் ஏ தலைமையில் சாலை மறியலால் பரபரப்பு. காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையில் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் … Read more

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு. கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு. கலாஷேத்ரா கல்லூரியில் முன்னாள் மாணவிக்கு பாலியல் கொடுத்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மனை விசாரணை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் … Read more

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள்!!

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க நிர்வாகத்திடம் மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க கலாஷேத்திரா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலாஷேத் ராவில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராசியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும், இனி அவர்கள் கலாஷேத் ராவில் பணியமர்தப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக மாணவிகள் கேட்டுள்ளனர். ஆனால், கலாஷேத் ரா நிர்வாகம் எழுத்துபூர்வமாக அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவிகளால் பாலியல் … Read more

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!!

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!!

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!! நீலகிரி மாவட்டம் உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று … Read more

ஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!!

ஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!!

ஊராட்சி மன்ற தலைவர் மீது எட்டு கவுன்சிலர்கள் ஊழல் புகார்!! வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது 8 கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் ஊழல் புகார். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்! வேலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதி விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக குணசுந்தரி பாலசந்தர் இருந்து வருகிறார். கணவர் பாலச்சந்தர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தனது கணவர் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் … Read more