சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

முன்னாள் தகவல் ஆணையர் மற்றும் பத்திரிக்கையாளரான உதை மற்றும் பிறர் சேர்ந்து தொடர்ந்தால் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் ஏஜி மாஷிஷ் இருவரும் இணைந்து சாரணை நடத்தினர்.   விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாக பேசிய வழக்கறிஞர் தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்பொழுது பொது பிரச்சனை ஆக உருவெடுத்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாத ஓட்டிட்டு தலங்கள் வரையில் இன்று … Read more

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி குறித்து பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை வன்கூடா மைதானத்தில் நடைபெற்ற MI VS LSG ஆட்டத்தின் பொழுது 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.   இந்த நிலையில், அன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் செயின்ட் அணியினுடைய பந்துவீச்சாளர்கள் அதிக … Read more

தலையில் வெள்ளை முடி வராமல் இருக்க.. 48 நாட்கள் இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க!!

தலையில் வெள்ளை முடி வராமல் இருக்க.. 48 நாட்கள் இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க!!

உங்கள் தலையில் இருக்கின்ற வெள்ளைமுடியை கருமையாக மாற்ற இந்த பானத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 3)மஞ்சள் துண்டு – சிறிய பீஸ் 4)புதினா இலைகள் – ஐந்து செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: பின்னர் ஒரு முழு நெல்லிக்காயை … Read more

இந்த ஏழு நன்மைகள் கிடைக்க.. தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிடுங்கள்!!

இந்த ஏழு நன்மைகள் கிடைக்க.. தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிடுங்கள்!!

நாம் பயன்படுத்தி வரும் பூசணி விதையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பூசணி காய் பிடிக்காதவர்கள் அதன் விதையை சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.பூசணி விதை ஆண்களின் விந்தணு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. பூசணி விதையில் ஜிங்க்,மெக்னீசியம்,நல்ல கொழுப்புகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பூசணி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். பூசணி விதை நன்மைகள்:- 1)தினமும் பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு … Read more

காலையில் நான்கு துளசி இலை பறித்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

காலையில் நான்கு துளசி இலை பறித்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

கோயில் தீர்த்தத்தில் சேர்க்கப்படும் துளசி இலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பல உடல் நலப் பிரச்சனைக்கு இந்த மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக சளி பாதிப்பு குணமாக துளசி இலைகளையே மருந்தாக பயன்படுத்தி வருகின்றோம். துளசி இலையில் கஷாயம் வச்சி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் நான்கு துளசி இலைகளை பறித்து சாப்பிட்டாலே உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். துளசி இலையின் ஆரோக்கிய நன்மைகள்:- 1)இருமல்,சளி பாதிப்பில் இருந்து … Read more

BODY HEAT குறையணுமா? அப்போ இந்த 3 டிப்ஸ் கண்டிப்பாக உதவும்!! நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

BODY HEAT குறையணுமா? அப்போ இந்த 3 டிப்ஸ் கண்டிப்பாக உதவும்!! நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

அதிக வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து பல பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றோம்.உடலில் அதிக வெப்பம் உருவானால் பித்தம் அதிகரிக்கும்.சருமப் பிரச்சனைகள்,நீர்க்கடுப்பு போன்ற பாதிப்புகள் உடல் வெப்பத்தால் ஏற்படுகிறது. கோடை காலத்தில் உடல் சூட்டால் அம்மை பாதிப்பை பலரும் எதிர்கொள்கின்றனர்.எனவே கோடை சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். 1)ஆயில் பாத் வாரம் இருமுறை நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரை அப்ளை செய்து நன்றாக ஊறிய பிறகு குளிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் … Read more

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

இந்த வருடம் அட்சய திருதியை நாளானது நாளை ஏப்ரல் 30-ஆம் தேதி வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். தங்கம் மற்றும் வெள்ளி வாங்கக்கூடிய சூழ்நிலை இருப்பவர்கள் தங்கத்தை வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை அட்சய திருதியை அன்று செய்தால் பண பற்றாக்குறை என்பது அவர்களுக்கு இருக்காது. எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக அவர்களால் தங்கம் அல்லது வெள்ளி … Read more

தினமும் மூட்டு வலியால் அல்லாடுகிறீர்களா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்!!

தினமும் மூட்டு வலியால் அல்லாடுகிறீர்களா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்!!

பெரியவர்களுக்கு வயது முதுமை காரணமாக மூட்டு வலி தொந்தரவு ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்சனை வந்தால் அதை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோசமான உணவுமுறை பழக்கம்,சோமேறி வாழ்க்கைமுறை,உடல் நலப் பிரச்சனையால் மூட்டு பகுதியில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றலாம். மூட்டு வலிமையை அதிகரிக்கும் உணவுப்பழக்க வழக்கம்: 1)உளுந்து கஞ்சி தினமும் … Read more

யார் சொன்னது நெல்லிக்காய் நல்லதுனு? இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

யார் சொன்னது நெல்லிக்காய் நல்லதுனு? இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருள் நெல்லிக்காய்.சருமப் பிரச்சனை முதல் முடி சார்ந்த பாதிப்புகள் வரை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்தாக நெல்லிக்காய் திகழ்கிறது.ஆயுர்வேதத்தில் இந்த நெல்லிக்காய் பெரிதும் பயனுள்ளதாக திகழ்கிறது. நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமப் பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.தினமும் இரண்டு பெரிய நெல்லிக்காய் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரும். இத்தனைவித நன்மைகள் கொண்டிருக்கும் நெல்லிக்காயில் சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது.இரத்தக் … Read more

குடலை டீப் க்ளீன் செய்யும் அபூர்வ பூ!! இதில் டீ போட்டு குடித்தால் எந்த நோயும் அண்டாது!!

குடலை டீப் க்ளீன் செய்யும் அபூர்வ பூ!! இதில் டீ போட்டு குடித்தால் எந்த நோயும் அண்டாது!!

ஆவாரம் பூ பலவகை மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பூவை சாப்பிட்டால் உச்சி முதல் பாதாம் வரையிலான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இது ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து … Read more