வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா?

Shock news for motorists! Will tolls increase by this much percentage from 1st?

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா? இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்ய குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த கட்டடங்களை வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் … Read more

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா?

Happy news for users! Can WhatsApp do this anymore?

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா? உலகில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் செயலிகளில்  ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். இந்த  நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் வாட்ஸ் அப் சிறந்த செயலியாக உள்ளது. அதனால் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கும் … Read more

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்!

no-more-consumer-cards-these-charges-should-be-paid-in-the-first-mode-only

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்! சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று  வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையை  ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் அடுத்த மாதம் முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட … Read more

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதை இரு கட்சியினரும் அறிவர். இந்த விவகாரமானது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நன்றாகவே வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனையானது மேலிடம் மூலமாக அப்போதைக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிந்ததும் பாஜகவின் உட்கட்சி பிரச்சனையில் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி … Read more

அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி 

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல் அதிகமாகி வந்தது. ஆரம்பத்தில் ஓபிஎஸ் மூலமாக காய் நகர்த்திய பாஜக ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் வேட்பாளரை வாபஸ் பெற வைத்து அவரையும் கிடப்பில் போட்டது. இதை கவனித்து வந்த அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து … Read more

மீண்டும் மூன்று நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Chance of rain again for three days! Information released by Chennai Meteorological Department!

மீண்டும் மூன்று நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ்  புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மீனவர்கள் … Read more

மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு 

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு  மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் … Read more

இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு!

Women belonging to this class now have equal rights in family property! Order issued by the High Court!

இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு! பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுமை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் இரு மகன்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

மணமக்களுக்கு மண் அடுப்பு, வறட்டி பரிசளித்த நண்பர்கள்.. கடலூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

மணமக்களுக்கு மண் அடுப்பு, வறட்டி பரிசளித்த நண்பர்கள்.. கடலூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

கியாஸ் விலை உயர்ந்த நிலையில் மணமக்களுக்கு திருமணப்பரிசாக மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்தனர். திருமணத்திற்கு வரும் நண்பர்கள் தங்களால் முடிந்த அன்பளிப்பை அளித்து செல்வர். அதிலும் சிலர் வித்யாசமான பரிசை அளித்து மணமக்களை மட்டுமல்ல வந்திருப்பவர்களின் கவனத்தையும் ஈர்ப்பர். அப்படி ஒரு சம்பவம் கடலூரில் நடந்தேறியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த நயீம் என்பவருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்பவருக்கும் நேற்று திருமண வரவேற்பு அங்குள்ள தனியார் மண்டபம் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்!

Good news for farmers! Information released by Minister Senthil Balaji!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ்! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! கடந்த தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அப்போது திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ஆயிரம்  ரூபாய்  வழங்குதல், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை வெளியிட்டது, எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து திமுகவானது நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு … Read more