மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு!

Students alert! 10th and 12th class public exam today!

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்தது அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. … Read more

இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Their PAN card will be valid for next 1 month only! Action order issued by the government!

இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மத்திய அரசு முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது. மேலும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை அவ்வப்போது நீட்டித்து வருகின்றது. மேலும் இதனை இணைக்க வில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டது. அதனையடுத்து பான் கார்டுடன் ஆதாரை இணைக்க … Read more

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! நொறுக்கு தீனி என்பது நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நொறுக்குத்தீனிகளோ பல்வேறு நோய் களை தரக்கூடியதாக உள்ளது. Noodles, chips, கண்ணை கவரும் பாக்கெட் உணவுகள் மற்றும் Pizza burger இவைகள் தான் இன்றைய நொறுக்குத்தீனிகள். இவைகள் ஒருபோதும் ஆரோக்கியத்தை கொடுக்காது. இவைகளை எல்லாம் என்றோ ஒருநாள் சாப்பிட்டாலாம். தொடர்ந்து சாப்பிட்டால் முதலில் நோய் எதிர்ப்பு … Read more

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்!  தனுஷின் வாத்தி படம் குறித்து விமர்சனம் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் தான் வாத்தி. இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. … Read more

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!!

Students beware.. Tragedy befell students due to intestinal worm pill!! Continuity of excitement in government school!!

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!! தற்பொழுது பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி திட்டம் என தொடங்கி கர்ப்பப்பை வாய் தடுப்பூசி வரை தற்பொழுது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குடல்புழு நீக்கம் மாத்திரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கரூர் மாவட்டத்தில் ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!!

It was the pen of our leader who made MG R - DMK Duraimurugan!!

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் நடைபெற போவதையொட்டி அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் சரமாரியாக தங்களது பேச்சுக்கள் மூலம் வெற்றி வாகையை சூடி விடலாம் என எண்ணி சரமாரியாக பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர்கள் இருவரை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தற்பொழுது ஈரோட்டில் தான் குடியிருப்பதாக தகவல்கள் … Read more

சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!!  

Just before: Idli Dosa in Chief Minister's Breakfast Program!! Next good news for students!!

சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதை அடுத்து அதில் ஒன்றுதான் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இது தமிழகத்தில் உள்ள 1545 அரசு பள்ளிகளிலும் செயல்முறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலையில் உப்புமா கிச்சடி … Read more

பிரபல உணவகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சிங்கிளாக இருந்தால் பிரியாணி இலவசம்!

A famous restaurant published a strange announcement! Biryani is free if single!

பிரபல உணவகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சிங்கிளாக இருந்தால் பிரியாணி இலவசம்! இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.அண்மை காலமாக உலகில் அனைத்து பகுதிகளிலும் காதலர் தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் … Read more

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!! அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல குற்றங்களில் ஈடுபட்டது தற்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் நிலையில் அதில் ஒன்றான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷுக்கு உண்டான நில தககாரரில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு நிலத்தை அபகரித்து கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப என்னிடம் கொலை மிரட்டல் … Read more

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்! உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more