ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்!

Awesome Abar released by Aavin's company! Buy one get one free!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்! கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை வழங்கியது.அப்போது அதில் திமுக அரசானது மகளிருக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும்,குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை கொடுத்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனை தொடர்ந்து மகளிர்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும் என்ற திட்டம் நடைமுறைக்கு … Read more

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்! 

Oh this is great!! Theater is now the only entertainment for passengers at the airport!

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் ,கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அந்தவகையில் விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள்  பின்பற்றப்பட்டது. அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் படையெடுக்க தொடங்கியது … Read more

அரசு  தேர்வுகள்  இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! பொது தேர்வு எழுதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!

The announcement issued by the Government Examinations! Attention 11th class students writing public exam!

அரசு  தேர்வுகள்  இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! பொது தேர்வு எழுதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகளும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் … Read more

இன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Today the price of gold has fallen slightly! Get ahead of the crowds in the shops!

இன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்தனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு … Read more

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்!

Stalin who traveled by train! The security forces are in a state of panic after the sudden sound of danger!

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்! தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வேலூர் மாவட்டம் சென்றார்.அப்போது அவர் ரயிலில் தான் பயணம் செய்தார்.இரண்டு நாட்கள் சுற்று பயணம் முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பினார்.அப்போது நேற்று மாலை அவர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார்.மேலும் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி … Read more

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

If the government encroaches on the land, you will have to pay so many times the electricity bill! The order issued by the High Court!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2022 ஆம் ஆண்டு தான் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து மின் வாரியம் பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகின்றது.அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு ஓன்று வெளியானது அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் … Read more

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are not allowed to visit this temple! The announcement made by the district administration!

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்த கோவில்களில் மிக புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் சுவாமி கோவில்.இங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவது வழக்கம்.குறிப்பாக மாதந்தோறும் வரும்  பிரதோஷம் மற்றும் பவுர்ணமி , அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலை ஏறவும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தை மாத பிரதோஷம் … Read more

இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

No more children driving! The government has issued an action order for parents to be jailed if they violate it!

இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றது.அதுமட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்கான இனி பேருந்தின் படியில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Southern Railway announced! Special trains running from Bangalore through this town!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து இடங்களுக்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது அதனால் மீண்டும் போக்குவரத்துசேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கியது.ஆனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து பகுதிகளுக்கும் … Read more

திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!  திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நெருப்பின் அம்சமாக சிவபெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதனால் பௌர்ணமி அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. … Read more