விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!
விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை நாளை ஞாயிற்றுக் கிழமை (27.4.2025) அன்று வருகிறது. இந்த அமாவாசை நாள் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், பித்ரு தோஷங்கள் நீங்கி கோடி புண்ணியங்கள் உங்களை வந்து சேரும். இந்த ஒரு தீபம் குடும்ப முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறாமல் இந்த ஒரு தீபத்தை அமாவாசை நாள் அன்று இரவு ஏற்றுங்கள். தமிழ் வருடத்தின் முதல் அமாவாசை நாள் செய்யக்கூடிய இந்த தீப வழிபாட்டை கட்டாயம் … Read more