செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்!

செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்!

செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்! செம்மரங்கள் கடத்திய வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக். இவர் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவரது மாமனார் பாஸ்கரன். சென்னை அண்ணாநகர் மேற்கில் குடியிருந்து வரும் இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசார் பல்வேறு வழக்குகள் … Read more

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் பதிவாகி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதவாறு: நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு போன்வரும்.அதில் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்தவும் என்று கூறுவார்கள்.நாம் இதனை நம்பி … Read more

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This question must be included in the application form for the Charities Appointment Examination! The order issued by the High Court!

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவாலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்து கேள்வி இடம் பெறவில்லை என நீதிபதிகள் அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் … Read more

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Customers don't have to go straight to the bank anymore! Super update released by Reserve Bank!

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி கணக்கு என்பது மிக முக்கிய ஆவணங்களில்  ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வங்கி கணக்கை வைத்துள்ளனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து நேரங்களிலும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் குறிப்பிட்ட … Read more

திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

Attention devotees who want to visit Sami on these dates in Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் எந்த கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில் திருப்பதியிலும் மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த புரட்டாசி மாதம் அதிக அளவு மக்கள் வரத் … Read more

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்!

New restrictions for government employees working in this place! Violation will get you fired!

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்று வரும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திட்டத்தின்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில் இருக்கையில் அமர்ந்து தூங்குதல், … Read more

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு! வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவர் காய்ச்சலால் பலியானதால்  கணவரின் உடலை மீட்டுக் கொடுக்குமாறு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் போராடி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியைச் சார்ந்த ஆவுடையார் கோவில் அருகில் உள்ள மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 36. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக  சுரேஷ் தனது … Read more

குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't worry if you didn't get your Pongal gift on time! Important information published by Tamil Nadu government for you!

குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் திருநாள் மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் தரமற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு … Read more

ஜனவரி 9ஆம்  தேதி முதல் இவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்!

These will be available in ration shops from 9th January! Chief Minister Mukha Stalin inaugurates!

ஜனவரி 9ஆம்  தேதி முதல் இவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்! தமிழர்களுக்கே உரிய பண்டியான பொங்கல் திருநாள் அன்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு … Read more

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!! கடலூரில் வருவாய் ஈட்டக் கூடிய விளைநிலங்களை NLC நிறுவனம் அபகரிப்பது குறித்து பாமக சார்ப்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில்,தற்பொழுது அதனை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்தது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து … Read more