விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அமாவாசை நாள் என்றாலே நமது முன்னோர்களின் வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதுதான் முக்கியம். ஆனால் அதனுடன் சேர்த்து இந்த ஒரு வேர் பரிகாரம் ஒன்றை அமாவாசை நாளில் செய்தால் பணவரவு அதிகரிக்கும். எனவே அமாவாசை நாள் என்றாலே, இந்த வேர் பரிகாரம் என்பதும் மிகவும் அவசியம். எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரமாக இருந்தாலும் சரி அதனை அமாவாசை, பௌர்ணமி … Read more

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.நல்ல பழக்கங்கள் உடல் மற்றும் மணம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் நம் அன்றாட வாழ்வதில் செய்யும் சில தவறுகள் நமது உயிரை மெல்ல மெல்ல பறித்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள்: 1)சிறுநீரை அடக்கி வைத்தல் வேலைப்பளு காரணமாக சிறுநீர் வெளியேற்ற கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர்.சிறுநீர் வந்தால் அவற்றை அடக்கி … Read more

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. எனவே இதனை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டில் உப்பு குறையாமல் இருந்தால் செல்வ வளமும் குறையாமல் இருக்கும். இந்த உப்பு என்பது செல்வ வளத்தை பெருக்குவதுடன், பல விதமான திருஷ்டிகளையும் போக்கக் கூடியது. உப்பு வாங்குவதாக இருந்தால் முடிந்த அளவிற்கு வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பு. அதேபோன்று உப்பினை மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் தான் வைக்க … Read more

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

மார்பு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதை நெஞ்செரிச்சல் என்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகமாக உற்பத்தியாவதால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பு உணவுகள்,காரமான உணவுகள்,சர்க்கரை உணவுகள்,சிட்ரஸ் உணவுகள் நெஞ்செரிச்சல் பாதிப்பை அதிகப்படுத்தும்.அதேபோல் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.புகைப்பழக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும். வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.நமது வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக் குழாய் பகுதியை நோக்கி வருவதன் … Read more

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். என்னதான் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்கினாலும், வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கத்தை பலரும் வைத்திருப்பர். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று விடுவார்கள். மக்கள் அனைவரும் கடவுளை வணங்குவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பிரச்சனைகள் சரியாக வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத் தான். கோவிலுக்கு சென்று வந்தால் … Read more

சசிக்குமார் – சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி டிரெய்லர் வீடியோ!..

tourist

சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக களம் இறங்கியவர் சசிக்குமார். அதன்பின் பல படங்களிலும் நடித்திருக்கிறார், நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பல இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற 2 படங்களை மட்டுமே இயக்கினார். இப்போது சிம்ரனுடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. அயோத்தி படத்திற்கு பின் சசிக்குமாருக்கு இது முக்கிய படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ராணுவம் தயார் நிலையில் இருக்க பாகிஸ்தான் உத்தரவு!. இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா?…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் … Read more

நான் இப்படி இருக்க டி ராஜேந்திரன் மேஜிக் தான் காரணம்!! வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யத்தை பகிரும் ஏ ஆர் ரகுமான்!!

T Rajendran's magic is the reason why I am like this!! A R Rahman shares interesting things that happened in his life!!

இசை புயல் என அழைக்கப்படக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவிற்காகவும் தன்னுடைய இசையின் சாதனையாகவும் பலமுறை பல விருதுகளை வென்று குவித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசை என்றாலே அதற்கு தனி கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய வாழ்வை முழுவதுமாக மாற்றியது டிஆர் அவர்கள் தான் என தெரிவிப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து இருக்கிறது. 80 90 கால கட்டங்களில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த … Read more

இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசின் திட்டங்கள்!! சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிரடி முடிவு!!

Pakistan government's plans against India!! Action taken after Indus River water was stopped!!

நேற்று முன்தினம் ஏப்ரல் 22 ஆம் தேதியான அன்று பஹல் காம் பகுதியில் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மீது ஐ எஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் மரணமடைந்த நிலையில் 18 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் மிகப்பெரிய கோவ அலைகளை உருவாக்கிய இந்த நிகழ்வின் காரணமாக இந்தியா தரப்பில் இருந்து பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல அதை இன்று தேசிய பாதுகாப்பு கூட்டமைப்புடன் … Read more

உன் ஜாதி பெருசா.. என் ஜாதி பெருசா!!வா அடிச்சிப் பார்க்கலாம்..இயக்குனர் விட்ட சவால்!!

Your caste is great.. My caste is great!! Come on, let's see..The director's challenge!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை சாதிய படங்கள் என்பது பெரிதளவில் பேசப்படாமல் இருந்த ஒரு படமாகும். ஆனால் சமீப காலமாகவே குறிப்பிட்ட ஜாதி சார்ந்த படங்கள் அதிக அளவில் வெளிவருவதோடு அதனை இயக்கிய இயக்குனர் தங்கள் சாதியினுடைய வலிகளை எப்பொழுதும் எடுத்துக் கூறுவோம் என தெரிவித்திருக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் தேவர் மகன், சின்ன கவுண்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜாதியை முன்வைத்து எடுக்கப்பட்ட பொழுதிலும் அது பெரும் அளவில் மக்களை காயப்படுத்தாததால் எந்தவித சிக்கலும் இன்றி ஓடின. … Read more