ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுதளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!

ஜாதி சான்றுகளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்! சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர்,உயர் நீதிமன்றத்தின் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் உடலில் வேகமாக தீப்பரவியது.பெட்ரோல் தலையில் ஊற்றிய நிலையில் ஐகோர்ட்டின் உள்ளே … Read more

அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தொகுதிக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தொகுதிக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் குன்னம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். அதோடு கடந்த 2018 ஆம் வருடம் முன்னாள் திமுகவின் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, காலமானதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவராக தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். கருணாநிதி இல்லாத நிலையில், புதிதாக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு அடுத்ததாக தான் தலைவராக பொறுப்பேற்று சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே அபார வெற்றி … Read more

உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்த முதலமைச்சர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! நாராயணன் திருப்பதி அதிரடி!

உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்த முதலமைச்சர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! நாராயணன் திருப்பதி அதிரடி!

தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை டிநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொரு அவர் தெரிவித்ததாவது மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி பயிற்று மொழியாகவும் மற்ற மாநிலங்களில் அந்த மாநில … Read more

கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

கடந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அரியணையை கைப்பற்றினாலும் திமுகவை பொறுத்தவரையில் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.ஆளும்கட்சியாக இருந்ததால் பல்வேறு பராக்கிரமங்களை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அதற்குள் கோயமுத்தூர் மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அதிமுக பாஜக தேமுதிக மக்கள் நீதி மையம் … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் … Read more

தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து!

தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து!

தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து! இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில … Read more

சுலபமாக கிடைக்கும் தங்க நகை கடன் வாங்குவதற்கான முக்கிய 5 தேவைகள்!

சுலபமாக கிடைக்கும் தங்க நகை கடன் வாங்குவதற்கான முக்கிய 5 தேவைகள்!

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருப்பது பணப் பிரச்சனை தான் சிறுக, சிறுக சேர்த்து கொஞ்சம் நகை வைத்திருப்பார்கள். அதே நேரம் வேறொரு சமயத்தில் கஷ்டம் என்று வரும் போது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற அதே நகைகள் தான் உதவியாக இருக்கும். நமது ஊதிய சான்றிதழ்களை வைத்து பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் அவற்றிற்கு … Read more

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆபத்தான பிரவுசர்கள் பட்டியலில் கூகுள் குரோம் முதலிடம்:! வெளியான அதிர்ச்சி தகவல்!! அட்லஸ் விபிஎன் 2022 ஜனவரி 1 முதல் அதிகம் பாதிப்புக்கு உள்ளான இணையதளங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வுகளை நடத்தியது.இந்த கணக்கெடுப்பு ஆய்வுகளின் அறிக்கையை கடந்த வாரம் அட்லஸ் விபிஎன் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி நம் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கூகுள் குரோம் ஜனவரி 1 முதல் அக்டோபர் 5 வரை 3159 பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக அக்டோபர் மாதத்தில் முதல் ஐந்து நாட்களில் அதிக … Read more

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள்: 1021 நேற்றைய தினம் தொடங்கிய விண்ணப்ப செயல் முறையானது வரும் 25ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. சம்பள விவரம்: 56,100 முதல் 1,77,500 வரையில் ( நிலை-22) கல்வித் தகுதி: மருத்துவர் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடநெறியில் பட்டப்படிப்பு முடித்திருக்க … Read more

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! டாஸ்மாக் கடைகளில்,காலி மது பாட்டில்களை திரும்பி பெரும் திட்டத்தை சோதனை முறையில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று,காலி பாட்டிலை கொடுக்கும் பொழுது இந்த கூடுதல் பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதாவது சோதனை முறையில் … Read more