தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1-10-2019 தேதியிலிருந்து 30-9-2022 வரையில் தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தேச தேதிகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த … Read more

மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!!

மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!!

மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!! தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களையும் இணையதள முகவரியையும் சிபிஐ முடக்கி வருகின்றன. தற்போது இந்த நிகழ்வினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் உலாவி வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரேண்டம் தொலைபேசி எண்ணிற்கு ஃபோன் செய்து அவர்களிடம் நாங்கள் காவல்துறை அதிகாரிகள் பேசுகின்றோம் என்று கூறி,நீங்கள் … Read more

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!! படித்தவர்கள் படிக்காதவர்கள் போன்ற பலரிடமும் ஏடிஎம் கார்டுகள் தற்போது உள்ளன.ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பல பேர் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பிறந்த நாள் வண்டி நம்பர் அல்லது வருடம் இதுபோன்று மூன்றாவது நபர்கள் எளிதில் வியூகிக்கக்கூடிய pin நம்பர்களையே வைத்திருக்கின்றோம். வங்கிகள் சார்பில் கூட இது போன்ற பிறர் எளிமையாக கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இருப்பினும் … Read more

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் டி 20 தொடரில் விளையாட உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ” விமானத்தைத் தவறவிட்டதால், அவர் ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்படுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவால் “ஒருமனதாக” முடிவு எடுக்கப்பட்டதாக CWI கூறியது, ஹெட்மையருக்குப் பதிலாக … Read more

“அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் இருப்பேன்..” டிவில்லியர்ஸின் பதிவால் ரசிகர்கள் சோகம்!

“அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் இருப்பேன்..” டிவில்லியர்ஸின் பதிவால் ரசிகர்கள் சோகம்!

“அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் இருப்பேன்..” டிவில்லியர்ஸின் பதிவால் ரசிகர்கள் சோகம்! கிரிக்கெட் உலகில் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வை அறிவித்தார். ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் 2023க்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்புவதை உறுதி செய்துள்ளார். ஆனால், ஒரு வீரராக அல்ல. அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன், RCB அணியில் இடம்பெற போவதில்லை. இதுபற்றி அவர் … Read more

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா?

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா?

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா? இயக்குனர் பாலா சூர்யா நடிப்பில் உருவாகிவந்த வணங்கான் திரைப்படத்தை இயக்கி வந்தார். நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த … Read more

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்?

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்?

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்? இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் … Read more

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!! பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் கட்டப்பட்ட 750 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை,நாளை முற்பகல் 11:30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த … Read more

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்! இன்று மற்றும் நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர்,விழுப்புரம், சென்னை,திருவண்ணாமலை, திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர்,திருச்சி,பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் … Read more

2000க்கு கீழே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

2000க்கு கீழே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 30011 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது. இந்த நிலையில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 1968 ஆக குறைந்தது. நோய் தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,40,36,152 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவார்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து … Read more