தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
1-10-2019 தேதியிலிருந்து 30-9-2022 வரையில் தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தேச தேதிகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த … Read more