ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! 

DMK official spoke rudely to government employees without allowing them to investigate!! The crime update of the ruling party is increasing day by day!!

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! தினந்தோறும் திமுக நிர்வாகிகள் அவர்களின் அதிகாரம் கொண்டு மக்களையும் அரசு ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். நேற்று கூட திமுக எம் பி.ஆர் என் ராஜேஷ் குமார் நமது திமுக நிர்வாகிகள் மட்டும்தான் மணல் அல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் அனல் அல்ல கூடாது, இவ்வாறு பேசிய வீடியோ வைரலானது. இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்!

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்!

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்! சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாவனா அணிந்திருந்த ஆடை குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. துபாய் அரசின் பெற்ற நடிகை பாவனா, அதை பெறுவதற்காக வந்த போது அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு விளக்கமளித்து  இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். பாவனா தனது தளர்வான வெள்ளை நிற மேலாடையை (போன்சோ) அணிந்து உற்சாகமாக நடனமாடியிருந்தார். ஆனால் அந்த வீடியோ வெளிவந்த உடனேயே, அதற்குக் … Read more

“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில்

“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில்

“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில் பிரபல இசையமைப்பாளர் ரஹ்மான் ஜிஎஸ்டி வரியாக சுமார் 6.79 கோடி ரூபாய் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் ரஹ்மான் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிம்பத்தை சேதப்படுத்த முயன்றதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மத்திய கலால் ஆணையர் மறுத்துள்ளார். ரஹ்மான் … Read more

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை!

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை!

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை! இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்!

Violation of the government bus driver! Students who refused to go to school!

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி… இந்திய ஆடும் லெவன் வீரர்கள் இவர்கள்தானா? இந்தியா இன்று தென் ஆப்பிரிக்க அணியை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் சில இளம் வீரர்களுக்கு … Read more

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 … Read more

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!!

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!!

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!! விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடையே பணத்தை வசூலித்துவிட்டு கைவரிசை காட்டியதாக மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு யனிக் அசஸ்ட் புரோமோட்டர்ஸ் அண்டு எஸ்டேட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மாத தவணையில் பணத்தை கட்டினால் அதிக வட்டியுடன் அசலை சேர்த்து தருவதாக திட்டம் ஒன்றினை அறிவித்தனர்.மேலும் மாதாந்திர … Read more

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!!

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!!

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!! ஓலா நிறுவனம்,ஆட்டோ மற்றும் டாக்ஸியின் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் பெட்ரோல்,டீசலின் விலை உயர்ந்துள்ளதாலும்,ஓலா ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களின் கட்டணத்தை அதிகரிக்க வலியுறுத்தியதன் காரணமாக தற்போது பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம்110 ரூபாயிலிருந்து 135 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ஐந்து கிலோ மீட்டருக்கு … Read more

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! அதிரடியில் இறங்கிய துரை வைகோ!

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! அதிரடியில் இறங்கிய துரை வைகோ!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தொடர்பான மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மதிமுக வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் இடையே உரையாற்றிய துரை வைகோ, தலைவர் இந்த இயக்கத்திற்காக 25 வருடங்கள் உழைத்திருக்கிறார். இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக … Read more