ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ”புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி … Read more

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

An exciting interview given by actor Jayam Ravi! Are fans interested in Ponniyan Selvan's film?

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்? தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம்.இவருடைய  இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் ஒன்று இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்  பொன்னியன் செல்வன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்த படத்தின்  முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்! நடிகர் சூரி கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என … Read more

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்துள்ளதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Edappadi gave a check to the OPS who tried to go to the AIADMK head office

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்துள்ளதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மழை அதிகமாகப் பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஒடுவதையும், … Read more

“பூம்ரா வந்தாலும் எதுவும் மாறாது… இந்திய அணி ரொம்ப வீக்காக உள்ளது” ஆகாஷ் சோப்ரா கருத்து

“பூம்ரா வந்தாலும் எதுவும் மாறாது… இந்திய அணி ரொம்ப வீக்காக உள்ளது” ஆகாஷ் சோப்ரா கருத்து

“பூம்ரா வந்தாலும் எதுவும் மாறாது… இந்திய அணி ரொம்ப வீக்காக உள்ளது” ஆகாஷ் சோப்ரா கருத்து இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளதாக வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது … Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்! சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்!

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்!

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்! இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள … Read more

நானே வருவேன் படத்தின் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம்

நானே வருவேன் படத்தின் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம்

நானே வருவேன் படத்தின் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு பிறகு நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கியுள்ள படமாக ‘நானே வருவேன்’ படம் உருவாகியுள்ளது. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் … Read more

தருமபுரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss

தருமபுரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை தருமபுரி சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தருமபுரி சந்தைப்பேட்டையில், வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும்போது மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து … Read more