ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!!   

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!! சமீபகாலமாகவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் அதனை கண்டித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை … Read more

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

Accidents continue to happen! Citizens argue with police to close Calquary!

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்! செங்கல்பட்டு மாவட்டம் ஜாமின் எண்டத்தூர் கிராமத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கல்குவாரி இயங்கி வருகின்றது.அங்கு வந்து செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கீறல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்குவாரிக்கு செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டத்து.அப்போது படும்காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் … Read more

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது – முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் 

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது - முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் 

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது – முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் தற்போது தமிழகத்தில் திமுக அரசால் திறப்பு விழா நடத்தப்படும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என அதிமுகவின் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்று அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது, அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக தற்போது குடும்பக் கட்சியாக … Read more

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

The accident happened in the blink of an eye in this area! Death without treatment!

இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் வேலப்பன்(65) .இவர் கயிறு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.இவருடைய மகள் சரண்யா. இவர் நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார்.வேலப்பன் அவருடைய மகளை பார்க்க நேற்று மோட்டர்சைக்களில் இரவு மொட்ட விளை சந்திப்பில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக வேலப்பன் வந்த மோட்டர்சைக்களின் … Read more

மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு 

A raid was conducted at the house of the National Executive Committee member of Popular Brand of India in Coimbatore

மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது.5 மணி நேரத்திக்கு மேலாக சோதனை நடைபெற்றதில் 10 என்ஐஏ அதிகாரிகள் அதிகாரிகள் ஏராளாமான ஆவணங்கள் மற்றும் பேக் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றுள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 3.45 … Read more

11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து

A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில் மற்றும் இவரது மனைவி சுஜாதா, இவர்களது மகள் சேலம் கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களில் மற்றும் நண்பர்களின் வீட்டில் விசாரித்து தேடியுள்ளனர். விசாரித்ததில் அவர் படிக்கும் … Read more

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!

The shock of the buried person returning home! The son of the tear tribute poster!

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்! செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் வடிவேலு.சந்திரா அவருடைய மகனுடம் வசித்து வந்துள்ளார்.இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் தாம்பரம் ,செங்கல்பட்டு இடையில் செல்லும் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தவர்கள் அந்த சடலத்தில் சந்திராவின் அங்க அடையாளங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.அதனால்   சந்திரா … Read more

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்!

For these people, the pension will be increased from Rs 1000 to Rs 3000! Effective from today in Tamil Nadu!

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்! தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நடந்து முடிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பட்ஜெட் கூட்டு தொடரில் ரூ.1000 திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். ஆரம்ப கட்டக்காலத்தில் ,தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் … Read more