தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், … Read more

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததற்கு அரசே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் … Read more

1 வயதில் திருமணம் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்!

Child Marriage Case

1 வயதில் திருமணம் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்! 20 ஆண்டுகளுக்கு முன்பு 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் தற்போது 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் தற்போது விவாகரத்து … Read more

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்!

A car that flowed into a 120-foot well! The mission to rescue three people is intense!

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்! கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்  பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர்கள் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டு காலையில் அவர்களின் ஊரிற்கு காரில் திரும்பியுள்ளனர். அந்த காரை ரோஷன் இயக்கியுள்ளார். அப்போது அந்த காரானது போளுவாம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த பொது … Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

The son who brought his dead father alive! The incident that made Salem look back!

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்! இந்த காலகட்டத்தில் இறந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் வகையில் அவர்களின் மெழுகு சிலையை உருவாக்குகின்றனர். இறந்தவர்களைப் போலவே அச்சு பிசராமல் அவர்களின் மெழுகு சிலை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் மெழுகுச்சிலை முன்பு திருமணம் செய்து கொள்வது,  சமீபத்தில் டிரெண்டாகி வருகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள்  சுப நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பது போல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் சேலம் … Read more

தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் 

தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் 

தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகையின் போது எவ்வளவு விற்பனையானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் கோடி கணக்கில் தொடர்ந்து உயர்ந்து கொண்டியிருக்கிறது.இதை அந்நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை 

Aishwarya Rai

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை பல திரை பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முயன்றனர். குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் கமல் உள்ளிட்டோர் இந்த நாவலை படமாக்க முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மிகப்பெரிய திரை ஆளுமைகளால் எடுக்க முடியாத படத்தை, இயக்குநர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியிருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு … Read more

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்!

Action order of the Supreme Court! A new program for the third gender!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்! மூன்றாம் பாலினத்திற்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பு வழங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மூன்றாம் பாலின  மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

Bharathiraja suddenly unconscious! New information published by doctors!

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்! சினிமா உலகின் பெரிய ஜாம்பவான்களின் ஒருவர் பாரதிராஜா. திடீரென்று ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கடந்த 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது காலம் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறினர். சில தினங்களிலேயே மேல் சிகிச்சைக்காக பாரதிராஜாவை எம்ஜி எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால் அதற்கான சிகிச்சை … Read more

சாலையில் துடிக்க துடிக்க  ஒருவர் பலி ! சேலத்தில் பரபரப்பு!

One person is killed in the road! Excitement in Salem!

சாலையில் துடிக்க துடிக்க  ஒருவர் பலி ! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அக்கி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(48).இவர் நரசிங்கபுரத்தில் ஒளி மற்றும் ஒலி அமைப்பு மற்றும் விழாக்களுக்கு மேடை ,பந்தல் போன்றவை அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அலங்காரம் … Read more